Fonts: Difference between revisions

From OLPC
Jump to navigation Jump to search
No edit summary
Line 1: Line 1:
[[category:fonts]]

<big>
'''Colors''' may refer to:

* [[#Fonts on the XO|Fonts on the XO]], below, and other [[font considerations]]
* General [[Talk:Fonts|discussions about fonts]] and font selection
* [[OLPC fonts|Fonts used by OLPC]]
</big>


GK
GK
> சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?ரேய்ட்டர்.
> சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?ரேய்ட்டர்.
Line 870: Line 859:
விடை: 51. ஆ 52. ஆ 53. இ 54. இ 55. ஆ 56. ஆ 57. ஈ 58. ஆ 59. அ 60. ஈ
விடை: 51. ஆ 52. ஆ 53. இ 54. இ 55. ஆ 56. ஆ 57. ஈ 58. ஆ 59. அ 60. ஈ


Print 2
==Installing fonts==
பொது அறிவு வினா-விடை - 23rd July 2009, 12:12 PM

1. பின்வருவனவற்றில் எது விமான தாங்கிக் கப்பல்?

அ. ஐ.என்.எஸ். விராத்
ஆ. ஐ.என்.எஸ். டல்வார்
இ. ஐ.என்.எஸ். ராஜ்புட்
ஈ. ஐ.என்.எஸ். மைசூர் 2. ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்

அ. ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஆ. இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம்
இ. டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஈ. மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம் 3. அபு அம்மர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?

அ. சதாம் உசேன்
ஆ. யாசர் அராபத்
இ. அயத்துல்லா கொமேனி
ஈ. இவர்கள் எவருமில்லை விடை: 1. அ 2. அ 3. ஆ
பொது அறிவு வினா-விடை - 23rd July 2009, 12:12 PM

1. பின்வருவனவற்றில் எது விமான தாங்கிக் கப்பல்?

அ. ஐ.என்.எஸ். விராத்
ஆ. ஐ.என்.எஸ். டல்வார்
இ. ஐ.என்.எஸ். ராஜ்புட்
ஈ. ஐ.என்.எஸ். மைசூர் 2. ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்

அ. ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஆ. இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம்
இ. டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஈ. மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம் 3. அபு அம்மர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?

அ. சதாம் உசேன்
ஆ. யாசர் அராபத்
இ. அயத்துல்லா கொமேனி
ஈ. இவர்கள் எவருமில்லை விடை: 1. அ 2. அ 3. ஆ
பொது அறிவு வினா-விடை - 23rd July 2009, 12:12 PM

1. பின்வருவனவற்றில் எது விமான தாங்கிக் கப்பல்?

அ. ஐ.என்.எஸ். விராத்
ஆ. ஐ.என்.எஸ். டல்வார்
இ. ஐ.என்.எஸ். ராஜ்புட்
ஈ. ஐ.என்.எஸ். மைசூர் 2. ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்

அ. ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஆ. இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம்
இ. டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஈ. மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம் 3. அபு அம்மர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?

அ. சதாம் உசேன்
ஆ. யாசர் அராபத்
இ. அயத்துல்லா கொமேனி
ஈ. இவர்கள் எவருமில்லை விடை: 1. அ 2. அ 3. ஆ
அரசியலமைப்பு - 2

11. அடிப்படை உரிமைகள் என்பது எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன?

அ. பிரிட்டன்
ஆ. பிரான்ஸ்
இ. அமெரிக்கா
ஈ. சீனா

12. எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நமது பாராளுமன்ற முறை வடிவமைக்கப்பட்டுள்ளது?

அ. பிரிட்டன்
ஆ. பிரான்ஸ்
இ. அமெரிக்கா
ஈ. சீனா

13. அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவுக்கு தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நியமிக்கப்பட்ட போது அவர் எந்த அமைச்சராக இருந்தார்?

அ. உள்துறை
ஆ. வெளியுறவுத் துறை
இ. சட்டம்
ஈ. பாதுகாப்பு

14. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டத்திற்கு புறம்பானது?

அ. 22வது பிரிவு
ஆ. 24வது பிரிவு
இ. 21வது பிரிவு
ஈ. 27வது பிரிவு

15. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு எஸ்.சி., எஸ்.டி., மற்றும் நலிவடைந்தோருக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது?

அ. 41வது பிரிவு
ஆ. 46வது பிரிவு
இ. 40வது பிரிவு
ஈ. 50வது பிரிவு

16. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் எத்தனை தடவை ஜனாதிபதியாக முடியும்?

அ. 2
ஆ. 1
இ. 3
ஈ. வரையறை இல்லை

17. நிதி மசோதாவை எங்கு தாக்கல் செய்யலாம்?

அ. லோக் சபா
ஆ. ராஜ்ய சபா
இ. இரண்டிலும்
ஈ. இவை எதிலும் இல்லை

18. ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு பின்வருவனவற்றில் எது தேவைப்படும் தகுதி?

அ. குறைந்தது 35வது நிரம்பியவராக இருக்க வேண்டும்
ஆ. லோக் சபா எம்.பி. பதவிக்கு போட்டியிடும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்
இ. இந்தியராக இருக்க வேண்டும்
ஈ. இவை அனைத்துமே

19. லோக் சபா எம்.பி.க்களின் எண்ணிக்கையை எந்த ஆண்டு வரை மாற்ற முடியாது?

அ. 2008
ஆ. 2009
இ. 2010
ஈ. 2026

20. இந்திய குடியுரிமையை வரையறுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது ஆகிய உரிமைகள் யாரிடம் உள்ளது?

அ. மத்திய அமைச்சரவை
ஆ. பாராளுமன்றம்
இ. உச்ச நீதிமன்றம்
ஈ. சட்ட கமிஷன்

விடை: 11. இ 12. அ 13. இ 14. ஆ 15. ஆ 16. ஈ 17. அ 18. ஈ 19. ஈ 20. ஆ

வரலாறு - 1

1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
இ. பாரிசு உடன்படிக்கை
ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை

2. கனிஷ்கரின் தலைநகர்

அ. காஷ்கர்
ஆ. யார்கண்டு
இ. பெஷாவர்
ஈ. எதுவுமில்லை

3. பொருத்துக:

I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்

அ. I-3 II-4 III-1 IV-2
ஆ. I-4 II-3 III-1 IV-2
இ. I-3 II-4 III-2 IV-1
ஈ. I-4 II-3 III-2 IV-1

4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது

அ. மதுரை
ஆ. தொண்டி
இ. சித்தன்னவாசல்
ஈ. மானமாமலை

5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

அ. ஹரிதத்தர்
ஆ. ஜெயசேனர்
இ. தர்மபாலர்
ஈ. எவருமில்லை

6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்

அ. கிரேக்கம்
ஆ. பாரசீகம்
இ. இந்தியா
ஈ. சீனா

7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?

அ. வில்லியம் பெண்டிங்
ஆ. காரன் வாலிஸ்
இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஈ. டல்கௌசி

8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்

அ. கரிகாலன்
ஆ. இளஞ்சேரலாதன்
இ. அச்சுத களப்பாளன்
ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்

அ. அல்பருனி
ஆ. மார்க்கோ போலோ
இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்
ஈ. இபன்படூடா

10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்

அ. பரமேஸ்வரவர்மன்
ஆ. விஷ்ணுகோபன்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. எவருமில்லை

விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ
வரலாறு - 2

11. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்?

அ. ஸ்ரீ சதகர்னி
ஆ. கௌதமிபுத்திர சதகர்னி
இ. வஷிஷ்டபுத்திர புலுமயி
ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி

12. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?

அ. புனே
ஆ. கார்வார்
இ. புரந்தர்
ஈ. ராய்கார்

13. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்?

அ. அஜாதசத்ரு
ஆ. பிந்துசாரர்
இ. காரவேலர்
ஈ. மயூரசரோனர்

14. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?

அ. சமுத்திரகுப்தர்
ஆ. அசோகர்
இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
ஈ. கனிஷ்கர்

15. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்?

அ. கஜினி முகமது
ஆ. குத்புதீன் ஐபெக்
இ. கோரி முகமது
ஈ. அலாவுதீன் கில்ஜி

16. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு

அ. நேபாளம்
ஆ. திபெத்
இ. இந்தியா
ஈ. பர்மா

17. டெல்லியின் பழங்காலப் பெயர்

அ. தேவகிரி
ஆ. தட்ச சீலம்
இ. இந்திர பிரஸ்தம்
ஈ. சித்துபரம்

18. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர்

அ. ஜெயசந்திரன்
ஆ. ஜெயசேனர்
இ. ஹரிசேனர்
ஈ. எவருமில்லை

19. நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்

அ. குமார குப்தர்
ஆ. ஸ்கந்த குப்தர்
இ. ஹர்ஷர்
ஈ. யுவான் சுவாங்

20. 'பரிவாதினி' என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது

அ. பல்லவர் ஓவியம்
ஆ. வீணை
இ. பல்லவர் கால நாடகம்
ஈ. மாமல்லபுரம் சிற்பம்

விடை: 11. ஆ 12. ஈ 13. இ 14. இ 15. இ 16. அ 17. இ 18. ஆ 19. அ 20. ஆ
வரலாறு - 3

21. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றவர்

அ. கோரி முகமது
ஆ. கஜினி முகமது
இ. பிரிதிவிராசன்
ஈ. மகேந்திர பல்லவன்

22. நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர்

அ. குத்புதீன் அய்பெக்
ஆ. முகமதுபின் துக்ளக்
இ. முகமதுபின் பக்தியார் கில்ஜி
ஈ. ஜெயசந்திரன்

23. பாலர் மரவைச் சார்ந்தவர்கள் பின்பற்றிய சமயம்

அ. புத்த மதம்
ஆ. சமண மதம்
இ. இந்து மதம்
ஈ. பார்சி

24. குத்புதீன் அய்பெக்கின் ஆதிக்கத்தை ஏற்ற வங்காள ஆளுநர்

அ. இல்ட்டுட் மிஷ்
ஆ. அலிமர்த்தன்
இ. ஆராம்ஷா
ஈ. எவருமில்லை

25. தில்லியை ஆண்ட முதல் மற்றும் கடைசி பெண்மணி

அ. சாந்த் பீவி
ஆ. நூர்ஜஹான்
இ. மும்தாஜ் மகால்
ஈ. ரசியா பேகம்

26. மகாவீரர் இறந்த போது அவரது வயது

அ. 42
ஆ. 57
இ. 62
ஈ. 72

27 'உபநிஷத்துக்கள்' தொடர்புடையது

அ. மதம்
ஆ. யோகா
இ. தத்துவம்
ஈ. சட்டம்

28. நந்த வம்சத்தை தொடங்கியவர்

அ. மகாபத்ம நந்தர்
ஆ. தன நந்தர்
இ. ஜாத நந்தன்
ஈ. ரிசாதனன்

29. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்

அ. சந்திர குப்த மவுரியர்
ஆ. அசோகர்
இ. கனிஷ்கர்
ஈ. ஹர்ஷர்

30. இரண்டாம் புலிகேசி - ஹர்ஷர் போர் எந்த நதிக்கரையில் நடந்தது?

அ. ஜீலம்
ஆ. கோதாவரி
இ. நர்மதை
ஈ. தபதி

விடை: 21. இ 22. இ 23. அ 24. ஆ 25. ஈ 26. ஈ 27. இ 28. அ 29. இ 30. இ
வரலாறு - 4

31. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள்

அ. அய்ஹோலி
ஆ. ஹம்பி
இ. காஞ்சி
ஈ. வாதாபி

32. மாவீரர் அலெக்ஸாண்டரின் சம காலத்தவர் யார்?

அ. பிம்பிசாரர்
ஆ. சந்திரகுப்த மவுரியர்
இ. அசோகர்
ஈ. புஷ்யமித்ர சுங்கர்

33. சௌசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?

அ. பகதூர் ஷா மற்றும் ஹுமாயூன்
ஆ. ஹுமாயூன் மற்றும் ஷெர்கான்
இ. அக்பர் மற்றும் ராணா பிரதாப்
ஈ. ஜஹாங்கீர் மற்றும் ராணா அமர் சிங்

34. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வடிவமைத்தவர் யார்?

அ. வாஷிங்டன்
ஆ. பெஞ்சமின் பிராங்க்ளின்
இ. தாமஸ் ஜெபர்சன்
ஈ. கால்வின் கூலிட்ஜ்

35. புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?

அ. ஒரியா
ஆ. சமஸ்கிருதம்
இ. உருது
ஈ. பாலி

36 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

அ. ராமானுஜர்
ஆ. ஆதிசங்கரர்
இ. சங்கராச்சாரியார்
ஈ. சுவாமி விவேகானந்தர்

37. மகாபலிபுரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ரதங்கள் எத்தனை உள்ளன?

அ. 2
ஆ. 3
இ. 5
ஈ. 19

38. பண்டைய இந்திய வரலாற்று புவியியலில் ரத்னாகரா என வழங்கப்பட்டது எது?

அ. இமயமலை
ஆ. அரபிக் கடல்
இ. இந்தியப் பெருங்கடல்
ஈ. இவை எதுவும் இல்லை

39. ரத்னாவளியை இயற்றியவர்

அ. கனிஷ்கர்
ஆ. வால்மீகி
இ. ஹர்ஷர்
ஈ. ஹரிஹரபுக்கர்

40. ரஸியா சுல்தானைப் பற்றிய பின்வரும் தகவல்களில் எது சரி?

அ. தில்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் பெண்மணி
ஆ. சதியால் கொல்லப்பட்டவர்
இ. 1240ல் கைதாள் என்னும் இடத்தில் கொல்லப்பட்டார்
ஈ. இவை அனைத்தும் சரி

விடை: 31. அ 32. ஆ 33. ஆ 34. இ 35. ஈ 36. அ 37. இ 38. ஆ 39. இ 40. ஈ

வரலாறு - 5

41. ரக்திகா என்பது

அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு
ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு
இ. பண்டைய இந்தியாவின் எடை முறை
ஈ. இவை எதுவும் சரியல்ல

42. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?

அ. மாவீரர் சிவாஜி பற்றியது
ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது
இ. நமது வேதங்களைப் பற்றியது
ஈ. இவை அனைத்துமே சரி

43. களப்பிறர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி

அ. சமஸ்கிருதம்
ஆ. பிராக்கிருதம்
இ. தெலுங்கு
ஈ. இவை அனைத்தும்

44. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர்

அ. தாங்கர்
ஆ. கீர்த்திவர்மன்
இ. யசோதவர்மன்
ஈ. உபேந்திரர்

45. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது

அ. தீயினை உருவாக்க
ஆ. விலங்குகளை வளர்க்க
இ. சக்கரங்களை செய்ய
ஈ. தானியங்களை வளர்க்க

46. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை

அ. தியானம்
ஆ. அறியாமை அகற்றுதல்
இ. நோம்பு
ஈ. திருடாமை

47. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம்

அ. கபில வஸ்து
ஆ. சாரநாத்
இ. கோசலம்
ஈ. பாடலிபுத்திரம்

48. ஹர்ஷ சரிதம் எழுதியவர்

அ. ஹர்ஷர்
ஆ. பாணர்
இ. ஹரிசேனர்
ஈ. தர்மபாலர்

49. சரக சமிதம் என்பது

அ. வானவியல் நூல்
ஆ. புத்த இலக்கியம்
இ. மருத்துவ நூல்
ஈ. கணித நூல்

50. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம்

அ. குந்தல்வனம்
ஆ. பெஷாவர்
இ. கனிஷ்கபுரம்
ஈ. கோட்டான்

விடை: 41. இ 42. ஆ 43. ஆ 44. இ 45. அ 46. ஆ 47. ஈ 48. ஆ 49. இ 50. அ
வரலாறு - 6

51. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப்பட்ட வீரகற்கள்

அ. பெருங்கல்
ஆ. நடுகல்
இ. வீரக்கல்
ஈ. கல்பாடிவீடு

52. முறையான எழுத்து முறை எதில் உருவானது?

அ. ஆரியர் காலம்
ஆ. சுமேரிய நாகரீகம்
இ. சிந்து சமவெளி நாகரீகம்
ஈ. எகிப்து நாகரீகம்

53. அலாவுதீன் கில்ஜியின் தந்தை

அ. கியாசுதீன்
ஆ. குத்புதீன்
இ. ஜலாலுதீன்
ஈ. நசுருதீன்

54. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்?

அ. ஜஹாங்கீர்
ஆ. அவுரங்கசீப்
இ. அக்பர்
ஈ. ஷாஜகான்

55. கீழ்க்கண்ட மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக

1. பெரோஷ் துக்ளக்
2. ஜலாலுதீன் கில்ஜி
3. பகலால் லோடி
4. சிக்கந்தர் லோடி
அ. 1, 2, 3, 4
ஆ. 2, 1, 3, 4
இ. 1, 2, 4, 3
ஈ. 2, 1, 4, 3

56. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்?

அ. சமண மதம்
ஆ. புத்த மதம்
இ. இந்து மதம்
ஈ. கிறிஸ்தவ மதம்

57. கி.பி. 505 முதல் 587 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையிலிருந்த வராகமித்திரர் ஒரு

அ. வானியல் நிபுணர்
ஆ. கணித மேதை
இ. தத்துவஞானி
ஈ. இவை அனைத்துமே

58. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு

அ. 1319
ஆ. 1327
இ. 1339
ஈ. 1345

59. வேத காலம் என்பது

அ. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை
ஆ. கி.மு. 1000 முதல் 500 வரை
இ. கி.மு. 500 முதல் 100 ஆண்டுகள்
ஈ. இவை எதுவும் இல்லை

60. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அக்பர்
ஆ. ஜஹாங்கீர்
இ. அவுரங்கசீப்
ஈ. அலாவுதீன் கில்ஜி

விடை: 51. ஆ 52. ஆ 53. இ 54. இ 55. ஆ 56. ஆ 57. ஈ 58. ஆ 59. அ 60. ஈ
வரலாறு - 7

61. அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன?

அ. பிலிப்பைன்ஸ்
ஆ. தாய்லாந்து
இ. கம்போடியா
ஈ. வியட்னாம்

62. தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் பற்றி எது சரி?

அ. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டது
ஆ. இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து கொள்வதை ஆதரித்தது
இ. ஜாதி முறையை கண்டித்தது
ஈ. அவை அனைத்துமே சரி

63. இல்டுட் மிஷ் காலத்தில் எல்லை அபாயங்களை ஏற்படுத்தியவர்

அ. தைமூர்
ஆ. செங்கிஸ்கான்
இ. பெரோஷ் துக்ளக்
ஈ. அனைவரும்

64. முகமதுகோரி கஜினியைக் கைப்பற்றிய ஆண்டு

அ. 1173
ஆ. 1174
இ. 1175
ஈ. 1176

65. பின்வருவனவற்றில் ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?

அ. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்
ஆ. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்
இ. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்
ஈ. இவை அனைத்துமே சரி

66. அசோக சக்கரவர்த்தியைப் பற்றி எது சரியான கூற்று?

அ. கி.மு. 269 முதல் 232 வரை ஆட்சி புரிந்தார்
ஆ. கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார்
இ. இவரது மறைவுக்குப் பின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது
ஈ. இவை அனைத்தும் சரி

67. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?

அ. அசோகர்
ஆ. சிவாஜி
இ. கனிஷ்கர்
ஈ. சந்திரகுப்தர்

68. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

அ. ராமகிருஷ்ண பரமஹம்சர்
ஆ. மகாவீரர்
இ. கௌதம புத்தர்
ஈ. விவேகானந்தர்

69. சஸ்ருதா என்னும் நூல் எதோடு தொடர்புடையது?

அ. நிலவரி
ஆ. அரசின் வருமான வரி
இ. வானியல்
ஈ. மருத்துவம்

70. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன?

அ. தஞ்சாவூர் கோயிலை கட்டிய சோழர் கால கலை
ஆ. கிராம சுயாட்சி
இ. சிறப்பான உள்ளாட்சி முறை
ஈ. இவை அனைத்துமே

விடை: 61. இ 62. ஈ 63. ஆ 64. அ 65. ஈ 66. ஈ 67. ஆ 68. இ 69. ஈ 70. ஈ
வரலாறு - 8

71. ஆர்ய சத்யா என்னும் உபதேசங்களில் புத்தர் எதைப் பற்றிக் கூறுகிறார்?

அ. துன்பம்
ஆ. துன்பத்திற்கான காரணம்
இ. துன்பத்தை களைவது
ஈ. இவை அனைத்தையும்

72. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது?

அ. கி.மு. 310
ஆ. கி.மு. 342
இ. கி.மு. 362
ஈ. கி.மு. 326

73. அமிர்தசரஸ் நகரத்திற்கான இடம் யாரால் குரு ராம் தாசுக்குத் தரப்பட்டது?

அ. ஹர்ஷர்
ஆ. பாபர்
இ. அக்பர்
ஈ. ஹுமாயூன்

74. கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

அ. 10
ஆ. 2
இ. 5
ஈ. 15

75. விக்ரம சீவப் பல்கலைகழகத்தை நிறுவியவர்

அ. ஹர்ஷர்
ஆ. தர்மபாலன்
இ. தேவபாலன்
ஈ. எவருமில்லை

76. அசோகரது கல்வெட்டுக்களில் அவரது அண்டை பகுதியினர் என யாரை குறிப்பிடுகிறார்?

அ. பாண்டியர்கள்
ஆ. கேரளாபுத்திரர்கள்
இ. சத்யபுத்திரர்கள்
ஈ. இவர்கள் அனைவரையும்

77. சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்?

அ. பாஸ்கரவர்மன்
ஆ. பாஸ்கராச்சாரியர்
இ. பத்ரபாகு
ஈ. பில்கானா

78. புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?

அ. வேதங்களின் கருத்துக்களை மறுத்தது
ஆ. சடங்குகளை மறுத்தது
இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது
ஈ. இவை அனைத்துமே

79. முதல் உலகப் போரின் முக்கிய காரணம் என்ன?

அ. லாயிட் ஜார்ஜின் திடீர் மரணம்
ஆ. லெனின் சிறை வைப்பு
இ. ஆஸ்திரியாவின் பிரான்சிஸ் பெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டது
ஈ. உலகை ஆள அமெரிக்கா விரும்பியது

80. பின்வரும் எந்த அரசு பீகாரில் ஆட்சி புரிந்தது?

அ. வஜ்ஜி
ஆ. வத்சா
இ. சுராசேனா
ஈ. அவந்தி

விடை: 71. ஈ 72. ஈ 73. இ 74. ஈ 75. இ 76. ஈ 77. ஆ 78. ஈ 79. இ 80. அ

வரலாறு - 9

81. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?

அ. சென்னப்பட்டினம்
ஆ. காஞ்சிபுரம்
இ. மதுரை
ஈ. மகாபலிபுரம்

82. களப்பிரர்களின் காலம் எது?

அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு
ஆ. 3 - 6ம் நூற்றாண்டு
இ. 5 - 8ம் நூற்றாண்டு
ஈ. இவை எதுவுமில்லை

83. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?

அ. அஜாத சத்ரு
ஆ. பிம்பிசாரர்
இ. நந்திவர்த்தனர்
ஈ. அசோகர்

84. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?

அ. பல்லவர்கள்
ஆ. சோழர்கள்
இ. குப்தர்கள்
ஈ. முகலாயர்கள்

85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?

அ. 14
ஆ. 13
இ. 15
ஈ. 12

86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?

அ. துருக்கியர்
ஆ. அரேபியர்
இ. பதானியர்
ஈ. ஆப்கானியர்

87. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு

அ. 1326
ஆ. 1349
இ. 1372
ஈ. 1398

88. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்

அ. முகமது கஜினி
ஆ. முகமது கோரி
இ. முகமது பின் காசிம்
ஈ. தைமூர்

89. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை

அ. கன்னோசி - பிரதிகாரர்கள்
ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள்
இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட்
ஈ. பாளர்கள் - டெல்லி

90. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்

அ. முதலாம் ராஜராஜன்
ஆ. முதலாம் குலோத்துங்கன்
இ. முதலாம் ராஜேந்திரன்
ஈ. இரண்டாம் ராஜராஜன்

விடை: 81. ஆ 82. ஆ 83. ஆ 84. ஆ 85. ஆ 86. அ 87. ஈ 88. அ 89. ஈ 90. ஆ
வரலாறு - 10

91. மயில் சிம்மாசனம் எந்த அரசருக்காக உருவாக்கப்பட்டது?

அ. ஹுமாயூன்
ஆ. ஷாஜகான்
இ. அக்பர்
ஈ. நாதிர் ஷா

92. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியது யார்?

அ. ரவீந்திர நாத் தாகூர்
ஆ. ராஜாராம் மோகன் ராய்
இ. சுவாமி தயானந்தர்
ஈ. கேசாப் சந்திர சென்

93. ஔரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு யார்?

அ. குரு அர்ஜுன் தேவ்
ஆ. குரு ஹர்கோவிந்த்
இ. குரு ஹர்கிஷன்
ஈ. குர் தேஜ் பகதூர்

94. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. ஷெர்ஷா சூரி
இ. பாபர்
ஈ. அக்பர்

95. அக்பரின் அவையிலிருந்த நவரத்தினங்களில் இந்தி கவிஞர் யார்?

அ. அபுல் பாசல்
ஆ. பைசி
இ. அப்பாஸ் கான் ஷெர்வானி
ஈ. பீர்பால்

96. பதவிக்கு வரும் போது அக்பரின் வயது என்ன?

அ. 11 வயது
ஆ. 14 வயது
இ. 12 வயது
ஈ. 17 வயது

97. அக்பருக்கு குழந்தை பாக்கியத்தை அருளியவர் என நம்பப்படுகிற, பதேபூர் சிக்ரியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சூபி துறவி யார்?

அ. ஷேக் பக்ரித்
ஆ. நிஜாமுதீன் அவுலியா
இ. சலிம் சிஸ்டி
ஈ. ஷேக் பக்டியார் காக்கி

98. தற்போது ஹம்பி என அழைக்கப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?

அ. கிருஷ்ணா
ஆ. காவேரி
இ. துங்கபத்ரா
ஈ. கோதாவரி

99. விஜயநகரப் பேரரசை நிறுவியவர் யார்?

அ. இரண்டாம் ஹரிஹரர்
ஆ. விஜய ராயர்
இ. இரண்டாம் புக்கர்
ஈ. ஹரிஹரர், புக்கர்

100. தன்னை காலிப் என அழைத்துக் கொண்ட ஒரே சுல்தான் யார்?

அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. முபாரக் ஷா கில்ஜி
இ. குஸ்ரு ஷா
ஈ. முகமது பின் துக்ளக்

விடை: 91. ஆ 92. இ 93. ஈ 94. ஈ 95. ஆ 96. ஆ 97. இ 98. இ 99. ஈ 100. ஆ
வரலாறு - 11

101. தில்லியிலிருந்து தேவகிரிக்கு முகமது பின் துக்ளக் எதனால் தலைநகரை மாற்றினார்?

அ. தேவகிரி நிர்வாகத்திற்கு ஏற்ப மையத்தில் அமைந்திருந்ததால்
ஆ. மங்கோலிய படையெடுப்புகளால் தில்லி பாதுகாப்பு இல்லாதிருந்ததால்
இ. இந்தியாவின் தென் பகுதிகளை வெல்ல விரும்பியதால்
ஈ. இவை அனைத்துமே

102. குதுப்மினாரை யாருடைய ஞாபகார்த்தமாக இல்டுமிஷ் கட்டினார்?

அ. அய்பக்
ஆ. பக்தியார் காகி
இ. ரசியா பேகம்
ஈ. பெரோஷா துக்ளக்

103. தில்லியின் முதலாவது முஸ்லிம் ஆட்சியாளர் யார்?

அ. குத்புதீன் அய்பக்
ஆ. இல்டுமிஷ்
இ. உல்துஷ்
ஈ. கோபாட்சா

104. இந்தியாவில் துருக்கியரின் ஆட்சிக்கு வழிவகுத்தது எது?

அ. முதலாவது தரைன் போர்
ஆ. இரண்டாம் தரைன் போர்
இ. முதலாம் பானிபட்டு போர்
ஈ. இவை அனைத்துமே

105. ஆரியர்கள் இந்தியாவிற்கு எங்கிருந்து வந்தனர்?

அ. அண்டார்டிகா
ஆ. கிழக்கு ஐரோப்பா
இ. வட அமெரிக்கா
ஈ. மத்திய ஆசியா

106. இந்தியாவில் ஆரியர்களின் முதல் நிரந்தர இருப்பிடம் எது?

அ. பஞ்சாப்
ஆ. ராஜஸ்தான்
இ. சிந்து
ஈ. குஜராத்

107. ரிக்வேத காலத்து ஆரியர்கள் எங்கு வசித்தனர்?

அ. நகரங்கள்
ஆ. கிராமங்கள்
இ. சிறிய நகரங்கள்
ஈ. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள்

108. ரிக் வேத காலத்தில் ஒருவரை செல்வம் மிக்கவர் என அழைத்தது இது அதிகமாக இருந்தால் தான்

அ. பணம்
ஆ. நிலம்
இ. தங்கம்
ஈ. பசு

109. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த காலம்?

அ. கி.மு. 3000
ஆ. கி.மு. 1500
இ. கி.மு. 2500
ஈ. கி.மு. 1000

110. பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது?

அ. புஷன்
ஆ. அக்னி
இ. விஷ்ணு
ஈ. இந்திரா

விடை: 101. ஈ 102. ஆ 103. அ 104. ஆ 105. ஈ 106. அ 107. ஆ 108. ஈ 109. ஆ 110. இ
வரலாறு - 12

111. ரிக் வேத காலத்தில் காணப்படும் காயத்ரி மந்திரம் யாரைக் குறிக்கிறது?

அ. இந்திரன்
ஆ. சாவித்ரி
இ. வருணன்
ஈ. அக்னி

112. சுக்தம் என்பது எதைக் குறிக்கிறது?

அ. வேதகாலத்து அரசரை
ஆ. ஒரு பிராமணரை
இ. வேதத்தில் உள்ள மந்திரங்களை
ஈ. உபநிடம் ஒன்றின் பெயரை

113. சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?

அ. சந்தோக்ய உபநிடம்
ஆ. முண்டக உபநிடம்
இ. மைத் உபநிடம்
ஈ. கதக உபநிடம்

114. காந்தாரக் கலை புத்த மதத்தின் எந்தப் பிரிவோடு தொடர்புடையது?

அ. ஹீனயானம்
ஆ. மகாயானம்
இ. வஜ்ராயனம்
ஈ. ஜென் புத்த பிரிவு

115. பதஞ்சலி முனிவரின் ஆலோசனையின்படி எந்த சுங்க மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தினான்?

அ. புஷ்யமித்திரர்
ஆ. அக்னிமித்திரர்
இ. சுஜ்யேஷ்தர்
ஈ. சுமித்திரர்

116. யாருடைய காலத்தில் அஜந்தா ஓவியங்கள் வரையத் தொடங்கப்பட்டன?

அ. சுங்கர்
ஆ. சாதவாகனர்
இ. கன்வர்
ஈ. குஷாணர்

117. சிந்து சமவெளி நாகரீகத்தின் முக்கியமான அம்சம் என்ன?

அ. பிரம்மாண்டமான கோயில்கள்
ஆ. சிறந்த நகர்ப்புற திட்டமிடல்
இ. கலை மற்றும் கட்டிடக் கலை
ஈ. பெரிய ஸ்தூபிகள்

118. ஹரப்பாவின் எந்தப் பகுதியோடு நெல் பயிரிடுதல் தொடர்புடையது?

அ. களிபங்கன்
ஆ. லோதல்
இ. கோட் டிஜி
ஈ. ரோபார்

119. பின்வரும் வெளிநாட்டு தூதர்களில் யார் இந்தியாவிற்கு வரவில்லை?

அ. ஹுவான் சுவாங்
ஆ. அதனேஷியஸ் நிகிடின்
இ. எட்வர்ட் பார்போசா
ஈ. எட்வர்ட் டிரேக்

120. இந்திய தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ. அலெக்சாண்டர் கன்னிங்காம்
ஆ. கர்சன் பிரபு
இ. மார்டைமர் வீலர்
ஈ. ஜான் மார்ஷல்

விடை: 111. ஆ 112. இ 113. ஆ 114. ஆ 115. அ 116. ஆ 117. ஆ 118. ஆ 119. ஈ 120. அ

வரலாறு - 13

121. பின்வருவனவற்றில் எது மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்டது?

அ. அரிசி
ஆ. சோளம்
இ. பார்லி, கோதுமை
ஈ. மில்லட்

122. சமஸ்கிருத மொழி வார்த்தையான இந்து எதைக் குறிக்கிறது?

அ. மொழி
ஆ. ஆறு
இ. மதம்
ஈ. ஜாதி

123. கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?

அ. இரும்பு
ஆ. செம்பு
இ. வெண்கலம்
ஈ. தகரம்

124. அசோகரின் கல்வெட்டுக்கள் 1837ல் யாரால் விளக்கப்பட்டன?

அ. ஜேம்ஸ் பிரின்செப்
ஆ. வில்லியம் ஜோன்ஸ்
இ. வின்சென்ட் ஸ்மித்
ஈ. மேக்ஸ் மியூலர்

125. ரஷ்யாவின் போல்ஷ்விக் புரட்சி எவ்வாறும் அழைக்கப்படுகிறது?

அ. அக்டோபர் புரட்சி
ஆ. நவம்பர் புரட்சி
இ. டிசம்பர் புரட்சி
ஈ. ஜனவரி புரட்சி

126. சிந்து சமவெளி நாகரீகம் எங்கு பரவியிருந்தது?

அ. பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான், குஜராத்
ஆ. பஞ்சாப், சிந்து, வங்காளம், பீகார்
இ. பஞ்சாப், சிந்து, ஜம்மு காஷ்மீர், ஒரிசா
ஈ. சிந்து, கங்கை கரையோரப் பகுதிகள்

127. பின் வேத காலம் என்பது

அ. ரிக் வேத காலம்
ஆ. இதிகாச காலம்
இ. உலோக காலம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்

128. ரிக் வேதத்தில் சாதிகளைப் பற்றிய குறிப்பு உள்ள பாடல்

அ. கிரகஸ்தம்
ஆ. புருஷசூக்தம்
இ. கோஷோலிங்கம்
ஈ. மனிஷ்தம்

129. சிந்து சமவெளி நகரான மொஹஞ்சதாரோவைக் கண்டுபிடித்தவர்

அ. சர் ஜான் மார்ஷல்
ஆ. ஆர்.டி. பானர்ஜி
இ. தயாராம் ஷானி
ஈ. சர்மார்டிமர் வீலர்

130. பின் வேத காலத்தில்

அ. பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்
ஆ. பலதார மணம் நடைமுறையில் இருந்தது
இ. குழந்தை திருமணங்கள் தடை செய்யப்பட்டிருந்தன
ஈ. பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது

விடை: 121. ஆ 122. ஆ 123. ஆ 124. அ 125. அ 126. அ 127. ஆ 128. ஆ 129. ஆ 130. ஆ
வரலாறு - 14

131. கீழ்க்கண்டவற்றை சரியாக வரிசைப்படுத்துக.

1. கிரகஸ்தம்
2. வனப்பிரஸ்தம்
3. சன்னியாசம்
4. பிரமச்சரியம்

அ. 4, 1, 2, 3
ஆ. 1, 2, 4, 3
இ. 1, 4, 2, 3
ஈ. 4, 2, 3, 1

132. இரும்பு காலத்தில் செய்யப்பட்ட கருவிகள்

அ. கத்தி
ஆ. கலப்பை
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை

133. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

அ. மொஹஞ்சதாரோ - பஞ்சாப்
ஆ. காலிபங்கன் - ராஜஸ்தான்
இ. லோத்தல் - குஜராத்
ஈ. எதுவுமில்லை

134. பின் வருவனவற்றில் எது சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?

அ. குதிரை
ஆ. எருமை
இ. செம்மறி ஆடுகள்
ஈ. பன்றி

135. சிந்து சமவெளி நாகரீகத்தில் மக்களை ஆட்சி செய்தது யார்?

அ. குருக்கள்
ஆ. வியாபாரிகள்
இ. பேரரசர்
ஈ. மக்களுடைய பிரதிநிதிகள்

136. சிந்து சமவெளி நாகரீக மக்கள் வணங்கிய கடவுள் யாருடைய சாயலில் இருந்ததாக கூறப்படுகிறது?

அ. விஷ்ணு
ஆ. வருணர்
இ. பசுபதி
ஈ. பிரம்மா

137. சிந்து சமவெளி நாகரீகத்தின் துறைமுக நகரம் எது?

அ. பானாவளி
ஆ. லோதல்
இ. ரோபார்
ஈ. ஹரப்பா

138. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு எது?

அ. கோதுமை
ஆ. அரிசி
இ. பார்லி
ஈ. சோளம்

139. சிந்து சமவெளி மக்கள் எதை புனிதமாக வணங்கினார்கள்?

அ. மயில்
ஆ. கருடன்
இ. பசு
ஈ. திமில்காளை

140. சிந்து சமவெளி மக்கள் எதிலிருந்து பெறப்பட்ட ஆடையை அணிந்தனர்?

அ. பட்டு
ஆ. விலங்கு தோல்
இ. பருத்தி
ஈ. பருத்தி மற்றும் கம்பளி

விடை: 131. அ 132. இ 133. அ 134. அ 135. ஆ 136. இ 137. ஆ 138. அ 139. ஈ 140. ஈ
வரலாறு - 15

141. ஹரப்பா மக்கள் கீழ்க்கண்ட எந்த நாட்டினரோடு வாணிபத் தொடர்பு வைத்திருக்கவில்லை?

அ. ஈரான்
ஆ. மெசபடோமியா
இ. ரோம்
ஈ. ஆப்கானிஸ்தான்

142. சிந்து சமவெளி நாகரீகத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள் எதில் செய்யப்பட்டவை?

அ. கற்கள்
ஆ. டெர்ரகோட்டா
இ. வெண்கலம்
ஈ. செம்பு

143. ஹரப்பா மண் பாண்டங்கள் பொதுவாக எந்த நிறத்தைக் கொண்டிருந்தன?

அ. மஞ்சள்
ஆ. ஊதா பச்சை
இ. கருஞ்சிவப்பு
ஈ. இளஞ்சிவப்புடன் கூடிய மஞ்சள்

144. வேத வழிபாட்டு நூல்

அ. ரிக் வேதம்
ஆ. சாம வேதம்
இ. யஜூர் வேதம்
ஈ. அதர்வண வேதம்

145. மகாவீரர் பிறந்த இடம்

அ. லும்பினி
ஆ. கயா
இ. குந்தகிராமம்
ஈ. லிச்சாவி

146. ரிக் வேதத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை

அ. 1024
ஆ. 1028
இ. 1032
ஈ. 1036

147. சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்

அ. கூன்பாண்டியன்
ஆ. சடாவர்ம சுந்தரப் பாண்டியன்
இ. விஜயாலய சோழன்
ஈ. சேரன் இளஞ்சேரலாதன்

148. புத்த மற்றும் சமண சமயங்கள் தோன்ற காரணமான சூழல் எது?

அ. சமய இலக்கியங்கள் புரியாத சமஸ்கிருதத்தில் இருந்தன
ஆ. சடங்குகள் மற்றும் வேள்விகள்
இ. சாதிமுறை கடுமையாக இருந்தன
ஈ. இவை அனைத்தும்

149. கீழ்க்கண்ட யார் புத்த மதத்தின் கடும் எதிரி?

அ. கனிஷ்கர்
ஆ. ஹர்ஷர்
இ. அஜாத சத்ரு
ஈ. புஷ்ய மித்ர சுங்கன்

150. நான்காவது புத்த மத மாநாட்டை கூட்டியவர்

அ. அசோகர்
ஆ. கனிஷ்கர்
இ. ஹர்ஷர்
ஈ. விக்ரமாதித்யர்

விடை: 141. இ 142. ஆ 143. ஈ 144. இ 145. இ 146. ஆ 147. அ 148. ஈ 149. ஈ 150. ஆ

151. மெகஸ்தனிஸ் எழுதிய வரலாற்று படைப்பு

அ. இண்டிகா
ஆ. அர்த்த சாஸ்திரம்
இ. குஜராத் வரலாறு
ஈ. அனைத்தும்

152. சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு

அ. யானை
ஆ. மாடு
இ. குதிரை
ஈ. மான்

153. அலெக்சாண்டரின் நண்பர்

அ. செலியூகஸ் நிகேடர்
ஆ. அரிஸ்டாடில்
இ. நியர்சஸ்
ஈ. பிலிஃப்

154. பொருத்துக:

I. பத்ரபாகு - 1. கலிங்க அரசன்
II. சசாங்கன் - 2. சமணத் துறவி
III. பிரகதத்தன் - 3. மௌரிய அரசன்
IV. விசாகத்தன் - 4. முத்ரா ராட்சசம்

அ. I-1, II-2, III-3, IV-4
ஆ. I-1, II-3, III-2, IV-4
இ. I-2, II-1, III-4, IV-3
ஈ. I-2, II-1, III-3, IV-4

155. சமண மதம் எந்த 2 பிரிவுகளாகப் பிரிந்தது?

அ. ஹீனயானம், மகாயானம்
ஆ. தெரவாடின், ஷின்டோ
இ. திகம்பர், ஸ்வேதாம்பர்
ஈ. மகாசங்கிகர், வஜ்ரயானர்

156. மௌரியக் கலையின் சிறப்பம்சம் என்ன?

அ. பூக்கள் வடிவம்
ஆ. விலங்கள் வடிவம்
இ. கடவுளின் உருவங்கள்
ஈ. தூண்கள்

157. மௌரியக் கட்டடங்கள் மற்றும் சிற்பங்களுக்கான கல் எங்கிருந்து வந்தது?

அ. ஜெய்பூர்
ஆ. தென்னிந்தியா
இ. இந்தியாவிற்கு வெளியிலிருந்து
ஈ. சுணார்

158. ஹைடஸ்பஸ் என்னும் நதிக்கரையில் அலெக்ஸாண்டர் போரஸ் மன்னரை தோற்கடித்தார். இந்த ஹைடஸ்பஸ் என்பது பஞ்சாபின் எந்த நதியைக் குறிக்கிறது?

அ. ஜீலம்
ஆ. சட்லஜ்
இ. பியாஸ்
ஈ. சீனாப்

159. குப்த பேரரசை நிறுவியவர் யார்?

அ. ஸ்ரீகுப்தர்
ஆ. கடோகசர்
இ. முதலாம் சந்திரகுப்தர்
ஈ. சமுத்திரகுப்தர்

160. விக்கிரமாதித்யர் என்னும் பட்டம் யாருக்குத் தரப்பட்டது?

அ. இரண்டாம் சந்திரகுப்தர்
ஆ. முதலாம் சந்திரகுப்தர்
இ. கடோகசர்
ஈ. ஸ்கந்தகுப்தர்

விடை: 151. அ 152. ஈ 153. இ 154. 155. இ 156. ஆ 157. இ 158. அ 159. அ 160. அ
வரலாறு - 17

161. எந்த குப்த மன்னன் காலத்தில் பாகியான் இந்தியாவிற்கு வந்தார்?

அ. குமாரகுப்தர்
ஆ. ஸ்கந்தகுப்தர்
இ. முதலாம் சந்திரகுப்தர்
ஈ. இரண்டாம் சந்திரகுப்தர்

162. சதி என்னும் உடன்கட்டையின் தொடக்க கால நடைமுறை கி.பி. 510ல் குப்தர்கள் காலத்தில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. இது எங்கு காணப்பட்டது?

அ. விதிஷா
ஆ. மால்வா
இ. உஜ்ஜயின்
ஈ. எரான்

163. பின்வரும் கலை வடிவங்களில் எது குப்தர்களின் காலத்தோடு அடையாளம் காணப்படுகிறது?

அ. மெக்ரவுலியில் உள்ள இரும்பு தூண்கள்
ஆ. சுல்தான்கஞ்சில் உள்ள புத்தன் வெண்கலச் சிலை
இ. புமாரா, பிடார்காவுன், பிரிட்டா, தியோகல் உள்ள செங்கல் கோவில்கள் மற்றும் அஜந்தா ஓவியங்கள்
ஈ. இவை அனைத்துமே

164. ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காளிதாசன் படைப்பு எது?

அ. துசம்ஹாரம்
ஆ. மேகதூதம்
இ. சகுந்தலம்
ஈ. ஹவம்சம்

165. யாத்திரிகர்களின் இளவரசர் என அழைக்கப்படுபவர் யார்?

அ. பாகியான்
ஆ. யுவான்சுவாங்
இ. இட்சிங்
ஈ. இவர் அனைவருமே

166. பொருளாதார மற்றும் கலாச்சாரம் தொடர்பானவற்றில் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் பாலமாக விளங்கியது யார்?

அ. ராஷ்டிரகூடர்கள்
ஆ. பாலர்கள்
இ. பல்லவர்கள்
ஈ. சோழர்கள்

167. சோழப் பேரரசை நிறுவியவர் யார்?

அ. விஜயாலயா
ஆ. முதலாம் ராஜேந்திரர்
இ. ராஜராஜன்
ஈ. விஜயேந்திரர்

168. வர்த்தமானர்களின் தலைநகரம்

அ. தானேஸ்வரம்
ஆ. தட்ச சீலம்
இ. அவந்தி
ஈ. எதுவுமில்லை

169. 'சாக்கியமுனி' என்று பாராட்டப்படுபவர்

அ. பாகியான்
ஆ. மகாவீரர்
இ. ஹேமச்சந்திரர்
ஈ. யுவான் சுவாங்

170. கீழ்க்கண்ட எது ஹர்ஷரால் எழுதப்பட்டது?

அ. இரத்னாவளி
ஆ. காதம்பரி
இ. சுலோகபாரதி
ஈ. ஹர்ஷ சரிதம்

விடை: 161. ஈ 162. ஈ 163. ஈ 164. இ 165. ஆ 166. அ 167. அ 168. அ 169. ஈ 170. அ

வரலாறு - 18

171. கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.
காரணம் (R): இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.

அ. (A) மற்றும் (R) சரியானவை. (R)(A)வுக்கு சரியான விளக்கம்
ஆ. (A) மற்றும் (R) சரியானவை. (A)வுக்கு (R) சரியான விளக்கம் அல்ல
இ. (A) சரி (R) தவறு
ஈ. (A) தவறு (R) சரி

172. ஹர்ஷர் தானேஸ்வரத்தின் மன்னனாக பதவியேற ஆண்டு

அ. கி.பி. 606
ஆ. கி.பி. 608
இ. கி.பி. 609
ஈ. கி.பி. 611

173. ஹர்ஷர் மரணமடைந்த ஆண்டு

அ. கி.பி. 619
ஆ. கி.பி. 637
இ. கி.பி. 647
ஈ. கி.பி. 657

174. இரண்டாம் புலிகேசி ஈரான் நாட்டுத் தூதுவரை வரவேற்கும் காட்சி ஓவியமாக செதுக்கப்பட்டுள்ள இடம்

அ. அஜந்தா
ஆ. எல்லோரா
இ. பாதாமி
ஈ. அய்ஹோலி

175. இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்ட ஆண்டு

அ. கி.பி. 642
ஆ. கி.பி. 753
இ. கி.பி. 755
ஈ. கி.பி. 767

176. ராஷ்டிர கூடர்களில் சிறந்த அரசர்

அ. தண்டி துர்கா
ஆ. மூன்றாம் கோவிந்தர்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. ஜெயவர்தனன்

177. பிரயாகை நதிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசர்

அ. இரண்டாம் புலிகேசி
ஆ. ஹர்ஷவர்த்தனர்
இ. மூன்றாம் கோவிந்தர்
ஈ. அனைவரும்

178. 'சியூக்கி' என்னும் நூலை எழுதியவர்

அ. தர்மபாலர்
ஆ. ஹரிசேனர்
இ. யுவான் சுவாங்
ஈ. பாஹியான்

179. 'மகிபாலர்' என்பவர்

அ. கன்னோசி அரசன்
ஆ. வங்காள அரசன்
இ. ஹர்ஷரின் தளபதி
ஈ. மாளவ அரசன்

180. பொருத்துக:

I. அடவி ராஜ்யம் - 1. காடுகள் நிறைந்த நாடு
II. விஷ்ணுகோயில் - 2. தியோகர்
III. மெகரலி - 3. பல்கலைக்கழகம்
IV. உஜ்ஜயினி - 4. இரும்புத்தூள்

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-1 II-2 III-4 IV-3
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3

விடை: 171. இ 172. 606 173. இ 174. அ 175. அ 176. ஆ 177. ஆ 178. இ 179. ஆ 180. ஆ

வரலாறு - 19

181. சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதை கண்டறிக.

அ. பிரித்திவிராசன் - சவுகான்
ஆ. ஜெயசந்திரன் - கஜினி நகர்
இ. ஷாநாமா - அபுபாஸல்
ஈ. தில்வாரா - ஆக்ரா

182. 'பதஞ்சலி' என்பவர்

அ. கன்வர்களின் படைத்தளபதி
ஆ. கலிக மரபின் அரசர்
இ. ஒரு சமஸ்கிருத இலக்கண வல்லுனர்
ஈ. பாலி மொழியில் புத்தகத்தை பரப்பியவர்

183. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது.

1. அசுவகோஷர் - மகாவிபாஷம்
2. காளிதாசர் - மாளவி காக்கினி மித்ரம்
3. விசாகதத்தர் - முத்ரா ராக்டியம்

அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 2 மற்றும் 3
ஈ. 1 மற்றும் 3

184. சுங்கர்களின் லட்சியமாக இருந்தது

அ. புத்த மதத்தை உலகெங்கும் பரப்புதல்
ஆ. வேத மதமான இந்து மதத்தை பரப்புதல்
இ. இலக்கியப் பணிகளில் முத்திரைப் பதித்தல்
ஈ. கட்டிடக் கலையில் சாதனை

185. சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு

அ. கி.பி. 72
ஆ. கி.பி. 120
இ. கி.பி. 78
ஈ. கி.பி. 90

186. கீழ்க்கண்டவற்றில் தவறான தகவல்

1. மகாயானத்தில் புத்தர் கடவுளாக கருதப்படுகிறார்
2. மகாயானம் சமஸ்கிருதத்தில் பரப்பப்பட்டது
3. மகாயானம் ஹர்ஷரால் பின்பற்றப்பட்டது

அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 3 மட்டும்
ஈ. எதுவுமில்லை

187. கீழ்க்கண்டவற்றில் இந்தியாவில் உள்ள சிந்துவெளி நாகரீக நகரம்

1. ரூபர்
2. லோத்தல்
3. மொஹஞ்சதாரோ

அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 1 மற்றும் 3
ஈ. 2 மற்றும் 3

188. ஹரப்பா நாகரீகத்தில் இருந்த துறைமுக நகர்

அ. மொகஞ்சதாரோ
ஆ. ரூபர்
இ. காலிபங்கன்
ஈ. லோத்தல்

189. சுசுருசமிதம் எழுதிய சுசுருதர் கீழ்க்கண்ட யார் காலத்தைச் சார்ந்தவர்

அ. கனிஷ்கர்
ஆ. ஹர்ஷர்
இ. இரண்டாம் சந்திர குப்தா
ஈ. அனைவர் காலத்திலும் வாழ்ந்தவர்

190. சாத வாகனர்கள் ஆண்ட பகுதி

அ. இந்தியாவின் வடமேற்கு பகுதி
ஆ. இந்தியாவின் வடகிழக்குப் பகுதி
இ. கங்கைச் சமவெளி மற்றும் சம்பல் பள்ளத்தாக்கு
ஈ. கிருஷ்ணா-கோதாவரி ஆறுகளுக்கு இடையில்

விடை: 181. அ 182. இ 183. இ 184. ஆ 185. இ 186. ஈ 187. ஆ 188. ஈ 189. அ 190. ஈ

வரலாறு - 20

191. சமுத்திர குப்தரை இந்திய நெப்போலியன் என்று வர்ணித்தவர்

அ. ஜான் மார்ஷல்
ஆ. டாக்டர் ஸ்மித்
இ. ஆர்.டி. பானர்ஜி
ஈ. டாக்டர். பி. மங்கள முருகேசன்

192. சேர அரசர்களைப் பற்றி கூறும் நூல்

அ. மூவருலா
ஆ. பதிற்று பத்து
இ. புறநானூறு
ஈ. பரிபாடல்

193. 'அவனி சுந்தரி' கதையை எழுதியவர்

அ. கல்கி
ஆ. பரஞ்சோதி
இ. யுவான்சுவாங்
ஈ. தண்டின்

194. ராஜபுத்திரர்களின் ஒரு பிரிவான பிரதிகாரர்கள் மரபை தோற்றுவித்தவர்

அ. மகேந்திரபாலன்
ஆ. நாகப்பட்டர்
இ. விசால் தேவர்
ஈ. பிரிதிவி ராசன்

195. ராஜேந்திர சோழனால் கங்கை கரையில் தோற்கடிக்கப்பட்டவர்

அ. தர்மபாலன்
ஆ. கோபாலன்
இ. மகிபாலன்
ஈ. உபேந்திரர்

196. கஜினியால் தாக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தின் அமைவிடம்

அ. தில்வாரா
ஆ. சித்தோர்கர்
இ. கத்தியவார்
ஈ. புவனேஸ்வரம்

197. கஜினி முகம்மதுவின் இந்தியாவில் கடைசி படையெடுப்பு

அ. மதுரா
ஆ. கலிஞ்சார்
இ. சோமநாதபுரம்
ஈ. தானேஸ்வரம்

198. ராஜபுத்திரர்களின் ஒரு பிரிவான சந்தேல மரபின் கடைசி அரசனை தோற்கடித்தவர்

அ. கஜினி முகமது
ஆ. கோரி முகமது
இ. குத்புதீன் அய்பெக்
ஈ. சபக்டிஜின்

199. ராஜபுத்ர மன்னர்கள் போரில் இறந்தால் அல்லது தோல்வியடைந்தால் அரச குடும்பத்து பெண்கள் தீக்குளித்து இறந்து விடுவர். இந்நிகழ்வு கீழ்க்கண்டவாறு அழைக்கப்பட்டது.

அ. சதி
ஆ. ஜவ்ஹர்
இ. விலாவித்
ஈ. எதுவுமில்லை

200. ராஜசேகரர் எழுதிய நூல்

அ. பால ராமாயணம்
ஆ. பாலபாரதம்
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை

விடை: 191. ஆ 192. ஆ 193. ஈ 194. ஆ 195. இ 196. இ 197. ஈ 198. இ 199. ஆ 200. ஆ

வரலாறு - 21

201. ஆஜ்மீரை தலைநகராகக் கொண்டு ஆண்ட மரபினர்

அ. பாலர்கள்
ஆ. சௌகான்கள்
இ. சந்தேளர்கள்
ஈ. எவருமில்லை

202. வங்காளத்தை ஆண்ட பாலர் மரபின் முதல் அரசன்

அ. தர்மபாலன்
ஆ. கோபாலன்
இ. மகிபாலன்
ஈ. உத்திரபாலன்

203. இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்

அ. பாபர்
ஆ. கஜினி முகமது
இ. முகமது கோரி
ஈ. முகமது பின் காசிம்

204. கீழ்க்கண்ட எது முகமது கோரி இந்தியாவில் படையெடுத்தபோது அவர் கைப்பற்றாத இடம்

அ. மீரத்
ஆ. ஆஜ்மீர்
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை

205. கீழ்க்கண்ட யார் சையத் மரபை சார்ந்த சுல்தானிய மன்னர்

அ. முகமது ஷா
ஆ. ஆலம் ஷா
இ. முபாரக் ஷா
ஈ. அனைவரும்

206. தாம் வெளியிட்ட நாணயங்களில் தன்னை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பதிவித்தவர்

அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. கியாசுதீன் துக்ளக்
இ. ஜலாலுதீன் கில்ஜி
ஈ. முகமது பின் துக்ளக்

207. சௌகான் மரபில் வந்த விசால்தேவர் தோமரர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதி

அ. கன்னோசி
ஆ. மாளவம்
இ. டெல்லி
ஈ. வங்காளம்

208. ஷா நாமாவை எழுதியவர்

அ. அல்பரூனி
ஆ. இபன்படூடா
இ. பிர்தௌசி
ஈ. பக்தியார்கில்ஜி

209. பொருத்துக

I. லிங்கராஜா ஆலயம் - 1. புவனேஸ்வரம்
II. கோனார்க் - 2. சூரிய கடவுள்
III. தில்வாரா - 3. சமணர் கோயில்
IV. சித்கோதர் - 4. வெற்றிகோபுரம்

அ. I-1 II-2 III-4 IV-3
ஆ. I-1 II-2 III-3 IV-4
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3

210. இரண்டாம் தரெயின் போரின் முக்கியத்துவம் அ. முகமது கோரி தோற்கடிக்கப்பட்டார் ஆ. பிரதிவிராசன் கொல்லப்பட்டார் இ. இந்தியாவில் துருக்கியர் ஆட்சி ஏற்பட இது வழிவகுத்தது ஈ. இந்தியாவில் ஆப்கானியர் ஆட்சி ஏற்பட இப்போர் வழிவகுத்தது விடை: 201. ஆ 202. ஆ 203. ஈ 204. இ 205. ஈ 206. அ 207. இ 208. இ 209. ஆ 210. இ



இந்திய தேசிய இயக்கம் - 1

1. பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?

அ. லார்ட் சின்கா
ஆ. எஸ்.என். தாகூர்
இ. டபிள்யூ.சி. பானர்ஜி
ஈ. தாதாபாய் நவுரோஜி

2. வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர்

அ. மன்றோ
ஆ. மேஜர் ஜெனரல் பீட்டர்
இ. வில்லியம் பென்டிங்
ஈ. கென்னடி

3. 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்

அ. தாந்தியா தோபே
ஆ. நானா சாகிப்
இ. கன்வர் சிங்
ஈ. பகதூர் ஷா

4. கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

அ. 1918
ஆ. 1920
இ. 1922
ஈ. 1924

5. முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்

அ. இர்வின் பிரபு
ஆ. ரீடிங் பிரபு
இ. லின்லித்கோ பிரபு
ஈ. வில்லிங்டன் பிரபு

6. பின்வருவனவற்றில் எது முதலில் வெளி வந்தது?

அ. தி மெட்ராஸ் மெயில்
ஆ. தி இந்தியன் சோஷியல் பார்மர்
இ. தி பெங்கால் கெசட்
ஈ. தி டைம்ஸ் ஆப் இந்தியா

7. சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?

அ. வல்லபாய் படேல்
ஆ. ராஜேந்திர பிரசாத்
இ. சி.ஆர். தாஸ்
ஈ. நரேந்திர தேப்

8. அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?

அ. பர்தோலி சத்யாகிரகம்
ஆ. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இ. ஒத்துழையாமை இயக்கம்
ஈ. கிலாபத் இயக்கம்

9. பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?

அ. ஓரிசா
ஆ. குஜராத்
இ. மேற்கு வங்கம்
ஈ. ஆந்திரப் பிரதேசம்

10. இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?

அ. 1948
ஆ. 1398
இ. 1498
ஈ. 1500

விடை: 1. ஈ 2. இ 3. இ 4. இ 5. ஆ 6. இ 7. இ 8. ஆ 9. ஆ 10. இ

இந்திய தேசிய இயக்கம் - 2

11. டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?

அ. இங்கிலாந்து
ஆ. நெதர்லாந்து
இ. டென்மார்க்
ஈ. பிரான்ஸ்

12. பின்வருவனவற்றில் அன்னி பெசண்ட் அம்மையார் பற்றிய எந்தத் தகவல் சரியானது?

அ. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்
ஆ. ஹோம் ரூல் இயக்கத்தை 1916ல் தொடங்கினார்
இ. சிறந்த கல்வியாளர், சிறந்த தேசியவாதி
ஈ. இவை அனைத்தும் சரி

13. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்?

அ. ஜவஹர்லால் நேரு
ஆ. சர்தார் வல்லபாய் படேல்
இ. சுபாஷ் சந்திர போஸ்
ஈ. பால கங்காதர திலகர்

14. இந்தியாவின் முதல் வைசிராய் யார்?

அ. மவுண்ட்பேட்டன் பிரபு
ஆ. கானிங் பிரபு
இ. வாரன் ஹேஸ்டிங்க்ஸ்
ஈ. டல்கவுசி பிரபு

15. சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்?

அ. 3
ஆ. 2
இ. 4
ஈ. 1

16. புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக?

அ. ஒத்துழையாமை இயக்கத்தை பரப்பியதற்காக
ஆ. தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக
இ. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கியதற்காக
ஈ. இவை எதுவும் இல்லை

17. முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?

அ. 1805
ஆ. 1905
இ. 1811
ஈ. 1911

18. சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?

அ. மீரட்
ஆ. பேரக்பூர்
இ. கான்பூர்
ஈ. பெர்ஹாம்பூர்

19. பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்

அ. அல்மெய்டா
ஆ. அல்புகர்கு
இ. வாஸ்கோடகாமா
ஈ. வான்டிமென்

20. அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு

அ. 1620
ஆ. 1621
இ. 1622
ஈ. 1623

விடை: 11. இ 12. ஈ 13. இ 14. ஆ 15. ஈ 16. ஆ 17. ஆ 18. அ 19. ஆ 20. ஈ
இந்திய தேசிய இயக்கம் - 3

21. மங்க்ள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்

அ. மீரட்
ஆ. கான்பூர்
இ. அயோத்தி
ஈ. பேரக்பூர்

22. இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்?

அ. மலேசியா
ஆ. ரங்கூன்
இ. அந்தமான்
ஈ. இந்தோனேஷியா

23. விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட இடம்

அ. தில்லி
ஆ. அலகாபாத்
இ. வங்காளம்
ஈ. போபால்

24. மாகாண சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

அ. 1861
ஆ. 1863
இ. 1864
ஈ. 1865

25. சி.பி. கில்பர்ட் என்பவர்

அ. ஒரு சட்ட உறுப்பினர்
ஆ. ஒரு வைசிராய்
இ. இந்திய செயலாளர்
ஈ. நீதிபதி

26. காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு

அ. 1912
ஆ. 1914
இ. 1916
ஈ. 1918

27. வந்தவாசி வீரன் என்று அழைக்கப்படுபவர்

அ. கவுன்ட்-டி-லாலி
ஆ. ராபர்ட் கிளைவ்
இ. சர் அயர் கூட்
ஈ. புஸ்லி

28. சைமன் குழு வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தி உயிரிழந்தவர்

அ. லாலா லஜபதி ராய்
ஆ. தாதாபாய் நவ்ரோஜி
இ. சூரியாசென்
ஈ. எவருமில்லை

29. சென்னையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு

அ. 1887
ஆ. 1895
இ. 1898
ஈ. மேற்கண்ட அனைத்தும்

30. வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது

அ. 1921 ஏப்ரல்
ஆ. 1921 நவம்பர்
இ. 1922 மார்ச்
ஈ. 1922 அக்டோபர்

விடை: 21. ஈ 22. ஆ 23. ஆ 24. அ 25. அ 26. இ 27. இ 28. அ 29. ஈ 30. ஆ
இந்திய தேசிய இயக்கம் - 4

31. 1612ல் ஆங்கிலேயர் எங்கு தங்களது முதல் தொழிற்சாலையை நிறுவினர்?

அ. கோவா
ஆ. சூரத்
இ. கோழிக்கோடு
ஈ. சென்னை

32. இந்தியாவில் தபால் தலைகளை அறிமுகப்படுத்தியது யார்?

அ. மின்டோ
ஆ. டல்ஹவுசி
இ. கானிங்
ஈ. ரிப்பன்

33. அன்னி பெசண்ட் அம்மையார் எதோடு தொடர்புடையவர்?

அ. பிரம்ம சமாஜம்
ஆ. ஆரிய சமாஜம்
இ. ராமகிருஷ்ண இயக்கம்
ஈ. தியாசபிகல் இயக்கம்

34. சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியது யார்?

அ. சி.ஆர். ரெட்டி
ஆ. ஈ.வெ.ரா. பெரியார்
இ. கே. காமராஜ்
ஈ. செல்வராஜ் முதலியார்

35. இந்தியாவின் முதல் தேசியக் கவி என அழைக்கப்படுபவர் யார்?

அ. ஹென்றி விவியன் டிரெசியோ
ஆ. ரவீந்திரநாத் தாகூர்
இ. பங்கிம் சந்திர சாட்டர்ஜி
ஈ. சுப்பிரமணிய பாரதி

36. பெங்கால் பிரிவினை எப்போது நடந்தது?

அ. 1899
ஆ. 1900
இ. 1901
ஈ. 1905

37. தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எப்போது காந்தியடிகல் வந்தார்?

அ. 1902
ஆ. 1904
இ. 1909
ஈ. 1915

38. ஜாலியன்வாலாபாக் படுகொலை எப்போது நடந்தது?

அ. 1917
ஆ. 1918
இ. 1919
ஈ. 1920

39. ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?

அ. 1932
ஆ. 1933
இ. 1925
ஈ. 1936

40. இந்தியாவில் பதவியிலிருக்கும் போது படுகொலை செய்யப்பட்ட ஒரே வைஸ்ராய் யார்?

அ. ஹர்டிங்கே
ஆ. நார்த்புரூக்
இ. மயோ
ஈ. மின்டோ

விடை: 31. ஆ 32. ஆ 33. ஈ 34. ஆ 35. அ 36. ஈ 37. ஈ 38. இ 39. இ 40. இ

இந்திய தேசிய இயக்கம் - 5

41. இந்தியாவில் பென்சிலை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. துருக்கியர்
ஆ. டச்சுக்காரர்
இ. ஆங்கிலேயர்
ஈ. போர்ச்சுக்கீசியர்

42. இந்தியா சுதந்திரம் பெற்ற போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் யார்?

அ. சர்ச்சில்
ஆ. அட்லி
இ. பிர்கன்ஹெட்
ஈ. ராம்சே மெக்டொனால்ட்

43. பாகிஸ்தான் என்னும் முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முஸ்லிம் லீக் எப்போது கோரியது?

அ. 1939
ஆ. 1940
இ. 1942
ஈ. 1944

44. வந்தே மாதரம் இயக்கம் எங்கே நடைபெற்றது?

அ. ஐதராபாத்
ஆ. திருவாங்கூர்
இ. சென்னை
ஈ. பெங்களூரூ

45. மகாத்மா காந்தி தலைவராக பங்கேற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது?

அ. பெல்காம்
ஆ. கயா
இ. ஹரிபுரா
ஈ. திரிபுரா

46. சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவில் புரட்சிக்கு தலைமையேற்றவர்

அ. ஹர்ஷத் மகால்பேகம்
ஆ. நானாசாகிப்
இ. ராணி லட்சுமிபாய்
ஈ. கன்வர் சிங்

47. டல்கௌசி பிரபுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது

அ. துணைப்படை திட்டம்
ஆ. வாரிசு இழப்பு கொள்கை
இ. நிரந்தர நில வருவாய் திட்டம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்

48. பொருத்துக:

I. பகதூர் ஷா - 1. பேஷ்வா
II. தாந்தியா தோபே - 2. ராணுவத்தளபதி
III. நானாசாகிப் - 3. ஜான்சி
IV. லட்சுமிபாய் - 4. டெல்லி பேரரசர்

அ. I-4 II-2 III-1 IV-3
ஆ. I-4 II-1 III-2 IV-3
இ. I-2 II-1 III-4 IV-3
ஈ. I-1 II-2 III-3 IV-4

49. 1857 புரட்சியில் பங்கேற்காதவர்கள்

1. சீக்கியர்கள்
2. மராத்தியர்கள்
3. ஆப்கானியர்
4. கூர்க்காக்கள்

அ. அனைவரும்
ஆ. 1, 2 மற்றும் 3
இ. 1, 3 மற்றும் 4
ஈ. 1, 2 மற்றும் 4

50. பிரம்ம சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு

அ. 1927
ஆ. 1928
இ. 1929
ஈ. 1930

விடை: 41. ஈ 42. ஆ 43. ஆ 44. அ 45. அ 46. இ 47. ஆ 48. அ 49. இ 50. இ

இந்திய தேசிய இயக்கம் - 6

51. தியோசாபிக்கல் சொஸைட்டி முதலில் உருவான நாடு

அ. இந்தியா
ஆ. அயர்லாந்து
இ. அமெரிக்கா
ஈ. இங்கிலாந்து

52. இராஸ்த் கோப்தார் என்பது

அ. சீர்திருத்த இயக்கம்
ஆ. பத்திரிகை
இ. சமூக சீர்திருத்தவாதியின் பெயர்
ஈ. நகரம்

53. இந்திய ஆயுத சட்டம் கொண்டு வந்தவர்

அ. கானிங் பிரபு
ஆ லிட்டன் பிரபு
இ. கர்சன் பிரபு
ஈ. ரிப்பன் பிரபு

54. ஹண்டர் கல்வி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு

அ. 1880
ஆ. 1881
இ. 1882
ஈ. 1883

55. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்ற காரணமான ஹுயூம் ஒரு

அ. ஆங்கிலேய பத்திரிகையாளர்
ஆ. ஆங்கில ஓய்வு பெற்ற அலுவலர்
இ. சீர்திருத்தவாதி
ஈ. ஆங்கில வைசிராய்

56. கீழ்க்கண்ட எது டச்சுக்காரர்களின் வாணிபத் தலம்?

1. பழவேற்காடு
2. மசூலிப்பட்டினம்
3. சின்சுரா

அ. அனைத்தும் சரியானவை
ஆ. 1 மற்றும் 2 சரியானவை
இ. 1 மற்றும் 3 சரியானவை
ஈ. 2 மற்றும் 3 சரியானவை

57. ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் ஆங்கிலேய வணிகத்தலம் அமைக்க அனுமதி பெற்றவர்?

அ. சர் வில்லியம் ஹாக்கின்ஸ்
ஆ. சர் தாமஸ் ரோ
இ. சர் பிரான்ஸிஸ் டே
ஈ. வில்லியம் ஹாமில்டன்

58. 1674ம் ஆண்டு பாண்டிச்சேரியை அமைத்தவர்

அ. டியூப்ளே
ஆ. டூமாஸ்
இ. பிரான்சிஸ் கரோன்
ஈ. பிரான்சிஸ் மார்டின்

59. கீழ்க்கண்ட எது கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது?

1. ஏனாம்
2. மாஹி
3. பாலாச்சூர்

அ. 1 மற்றும் 3
ஆ. 2 மற்றும் 3
இ. 1 மற்றும் 2
ஈ. அனைத்தும்

60. 1767ல் செங்கத்தில் ஹைதர் அலியை தோற்கடித்த ஆங்கிலேயர்?

அ. சர் அயர் கூட்
ஆ. வாட்சன்
இ. ஸ்மித்
ஈ. மேஜர் மன்றோ

விடை: 51. இ 52. ஆ 53. ஆ 54. ஆ 55. ஆ 56. அ 57. ஆ 58. ஈ 59. அ 60. இ
இந்திய தேசிய இயக்கம் - 7

61. 1867 கலகத்தின்போது டெல்லியில் தலைமை ஏற்றவர்?

அ. கன்வர் சிங்
ஆ. பேகம் ஹஜ்ரத் மகால்
இ. பக்த் ஹான்
ஈ. பகதூர் ஷா ஜாபர்

62. நானாசாகிப் கீழ்க்கண்ட ஒருவரின் தத்துப்பிள்ளை?

அ. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்
ஆ. அஸிமுல்லா
இ. நாராயணராவ்
ஈ. ஹர்ஷித் கான்

63. கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர்?

அ. பென்டிங் பிரபு
ஆ. கானிங் பிரபு
இ. டல்கௌசி பிரபு
ஈ. ஹேஸ்டிங் பிரபு

64. இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித் துறையை உருவாக்கியவர்?

அ. வில்லியம் பெண்டிங் பிரபு
ஆ. ரிப்பன் பிரபு
இ. டல்கௌசி பிரபு
ஈ. மெக்காலே பிரபு

65. ஜெனரல் ஸ்வார்டு பங்கேற்ற போர்?

அ. இரண்டாம் மைசூர் போர்
ஆ. மூன்றாம் மைசூர் போர்
இ. நான்காம் மைசூர் போர்
ஈ. முதல் மராத்திய போர்

66. இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு?

அ. 1829
ஆ. 1833
இ. 1835
ஈ. 1839

67. மீரட் பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட புரட்சிக்காரர்கள் அங்கிருந்து புறப்பட்டு கீழ்க்கண்ட எந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்?

அ. தில்லி
ஆ. கான்பூர்
இ. பிகார்
ஈ. ராய்ப்பூர்

68. காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்தியாவின் வைசிராய்

அ. லிட்டன் பிரபு
ஆ. கர்சன் பிரபு
இ. ரிப்பன் பிரபு
ஈ. டஃப்ரின் பிரபு

69. முதல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்

அ. 72
ஆ. 74
இ. 76
ஈ. 78

விடை: 61. ஈ 62. அ 63. ஆ 64. இ 65. இ 66. இ 67. அ 68. ஈ 69. ஈ

கலாச்சாரம் - 1

1. உகாதி பண்டிகை எங்கு கொண்டாடப்படுகிறது?

அ. தமிழகம்
ஆ. ஆந்திரா
இ. கர்நாடகா
ஈ. கேரளா

2. என். ராஜம் எதோடு தொடர்புடையவர்?

அ. நடனம்
ஆ. ஓவியம்
இ. வயலின்
ஈ. கர்னாடக இசை

3. பின் வருவனவற்றில் எது தொன்மையான நடன வடிவம்?

அ. வாங்லா
ஆ. கல்பேலியா
இ. ஒடிசி
ஈ. பண்டவணி

4. பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் ஐரோப்பியர் யார்?

அ. சர் அலெக்ஸாண்டர் கன்னிங்காம்
ஆ. வில்லியம் ஜோன்ஸ்
இ. சார்லஸ் வில்கின்ஸ்
ஈ. ஜேம்ஸ் பன்செப்

5. ராஜஸ்தானின் நடனம் எது?

அ. கார்பா
ஆ. குமர்
இ. ஜமர்
ஈ. நௌதங்கி

6. கீத் கோவிந்தம் புத்தகத்தை எழுதியவர் யார்?

அ. ஜெய்தேவர்
ஆ. மீரா
இ. உமபதி தர்
ஈ. தோலி

7. சரங்க் என்பது எந்த நேரத்தில் பாடப்படும் ராகம்?

அ. நள்ளிரவு
ஆ. காலை
இ. மதியம்
ஈ. மாலை

8. இந்தியாவின் முதல் சமஸ்கிருத மொழி திரைப்படம் எது?

அ. மாயா மிருகா
ஆ. ஹரிச்சந்திரா
இ. ஆதி சங்கராச்சாரியா
ஈ. கந்தகார்

9. தங்கமும் செல்வமும் குவிந்திருப்பதாக மேலை நாடுகளில் கற்பனையில் உருவாக்கப்பட்ட நாட்டின் பெயர் என்ன?

அ. உடோபியா
ஆ. ஒயாசிஸ்
இ. எல்டராடோ
ஈ. இவை அனைத்தும்

10. இறந்தவர்களுக்காக பாடப்படும் ஆங்கில இலக்கிய வடிவம் என்ன?

அ. எலிஜி
ஆ. பாலட்
இ. ஹைபர்போல்
ஈ. ஓட்

விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. ஆ 6. அ 7. ஆ 8. இ 9. இ 10. அ

கலாச்சாரம் - 2

11. முஸ்லிம்களின் 3வது புனித தலமாக கருதப்படுவது எது?

அ. மெக்கா
ஆ. மெதீனா
இ. ஸ்ரீநகர்
ஈ. அல் அக்ஸா

12. விசுவநாதர் ஆலயம் எந்த புகழ் பெற்ற இந்து புனிதத் தலத்திலுள்ளது?

அ. காசி
ஆ. ராமேஸ்வரம்
இ. மதுரா
ஈ. அயோத்தி

13. பின்வரும் பக்தி மார்க்க துறவிகளில் செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து வந்தவர் யார்?

அ. நம்தேவ்
ஆ. சேனா
இ. கபீர்
ஈ. ரவிதாஸ்

14. ஆதி சங்கரரின் தத்துவம் எது?

அ. துவைதம்
ஆ. அத்வைதம்
இ. விசிட்டாத்வைதம்
ஈ. சைவம்

15. இந்துக்களின் உபநிஷத்துக்கள் எதைப் பற்றியவை?

அ. தத்துவம்
ஆ. மதம்
இ. யோகா
ஈ. சட்டம்

16. தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளின் ஆங்கில பிரதி முதன் முதலில் யாருடைய ஆட்சியின் போது தயார் செய்யப்பட்டது?

அ. முதலாம் ஜேம்ஸ்
ஆ. 2ம் ஜேம்ஸ்
இ. எலிசபெத் மகாராணி
ஈ. ஆலிவர் குரோம்வெல்

17. முகமது நபி எப்போது பிறந்தார்?

அ. கி.பி. 573
ஆ. கி.பி. 574
இ. கி.பி. 571
ஈ. கி.பி. 572

18. தனது நம்பிக்கைகளால் முகமது நபி ஜாரத் எனப்படும் யாத்திரையை மெக்காவிலிருந்து மேற்கொண்டு மெதினா சென்றார். இது எப்போது நிகழ்ந்தது?

அ. கி.பி. 621
ஆ. கி.பி. 622
இ. கி.பி. 623
ஈ. கி.பி. 624

விடை: 11. ஈ 12. அ 13. ஈ 14. ஆ 15. அ 16. அ 17. இ 18. ஆ
தற்கால நிகழ்வுகள் - 1

1. பின்வருவனவற்றில் எது விமான தாங்கிக் கப்பல்?

அ. ஐ.என்.எஸ். விராத்
ஆ. ஐ.என்.எஸ். டல்வார்
இ. ஐ.என்.எஸ். ராஜ்புட்
ஈ. ஐ.என்.எஸ். மைசூர்

2. ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்

அ. ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஆ. இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம்
இ. டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஈ. மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம்

3. அபு அம்மர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?

அ. சதாம் உசேன்
ஆ. யாசர் அராபத்
இ. அயத்துல்லா கொமேனி
ஈ. இவர்கள் எவருமில்லை

விடை: 1. அ 2. அ 3. ஆ

விளையாட்டு - 1

1. பின்வருவனவற்றில் எந்த ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றது?

அ. 1996
ஆ. 1928
இ. 1992
ஈ. 2004

2. இந்திய வீராங்கனை சுமன் பாலா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

அ. சதுரங்கம்
ஆ. ஹாக்கி
இ. ஷாட் புட்
ஈ. கிரிக்கெட்

3. புல்ஸ் ஐ (Bull's Eye) என்ற வார்த்தை எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?

அ. துப்பாக்கி சுடுதல்
ஆ. ரோயிங்
இ. ஷாட் புட்
ஈ. பிரிட்ஜ்

4. பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவை?

அ. துப்பாக்கி சுடுதல்
ஆ. போலோ
இ. ஷாட் புட்
ஈ. பிரிட்ஜ்

5. டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ. பி.எஸ். பேடி
ஆ. சுனில் கவாஸ்கர்
இ. கபில் தேவ்
ஈ. மன்சூர் அலிகான் பட்டோடி

6. உபேர் கோப்பை (Uber Cup) எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. செஸ்
ஆ. ஹாக்கி
இ. பேட்மின்டன்
ஈ. கால்பந்து

7. வாட்டர் போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?

அ. 6
ஆ. 5
இ. 7
ஈ. 9

8. ஆஹாகான் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. கோல்ஃப்
ஆ. ஹாக்கி
இ. பேட்மின்டன்
ஈ. கால்பந்து

9. வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி எது?

அ. டூரான்டோ கப் போட்டி
ஆ. ஐ.எப்.ஏ. ஷீல்டு போட்டி
இ. சந்தோஷ் ட்ராஃபி போட்டி
ஈ. ரஞ்சி டிராஃபி போட்டி

10. ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. செஸ்
ஆ. நீச்சல் போட்டி
இ. கிரிக்கெட்
ஈ. ஹாக்கி

விடை: 1. ஆ 2. ஆ 3. அ 4. ஆ 5. ஈ 6. இ 7. இ 8. இ 9. அ 10. ஈ
விளையாட்டு - 2

11. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. பேட்மின்டன்
ஆ. கோல்ஃப்
இ. கூடைப்பந்து
ஈ. ஹாக்கி

12. தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?

அ. சதுரங்கம்
ஆ. ஹாக்கி
இ. ஷாட் புட்
ஈ. கிரிக்கெட்

13. கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்?

அ. 20 அங்குலம்
ஆ. 24 அங்குலம்
இ. 28 அங்குலம்
ஈ. 32 அங்குலம்

14. கனடா கப், ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?

அ. கோல்ப்
ஆ. போலோ
இ. கபடி
ஈ. வாலிபால்

15. நோ டிரம்ப் (No trump) என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

அ. கோல்ஃப்
ஆ. கேரம்
இ. பிரிட்ஜ்
ஈ. சாக்கர்

விடை: 11. அ 12. ஆ 13. இ 14. அ 15. இ
அரசியலமைப்பு - 1

1. பின்வருவனவற்றில் எது ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் அல்ல?

அ. ஜப்பான்
ஆ. சீனா
இ. ரஷ்யா
ஈ. பிரிட்டன்

2. பின்வருவனவற்றில் எது ஐ.நா.வின் அமைப்பு அல்ல?

அ. பன்னாட்டு நீதிமன்றம்
ஆ. டிரஸ்டிஷிப் கவுன்சில்
இ. எகனாமிக் அண்ட் சோசியல் கவுன்சில்
ஈ. ஹவுஸ் ஆப் காமன்ஸ்

3. எந்த அரசியலமைப்புப் பிரிவின் கீழ் தேசிய அவசர கால சட்டத்தை குடியரசுத் தலைவர் பிறப்பிக்கலாம்?

அ. 352வது பிரிவு
ஆ. 356வது பிரிவு
இ. 360வது பிரிவு
ஈ. 361வது பிரிவு

4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை வாழ்வதற்கான உரிமை என்பது

அ. அரசியல் உரிமை
ஆ. பொருளாதார உரிமை
இ. அடிப்படை உரிமை
ஈ. மத உரிமை

5. பின் வருவனவற்றில் எது மாநில அரசுகளால் மட்டுமே விதிக்கப்படக்கூடியது?

அ. கேளிக்கை வரி
ஆ. சொத்து வரி
இ. வருமான வரி
ஈ. கார்ப்பரேட் வரி

6. லோக்சபாவின் சபாநாயகரின் சம்பளத்தை நிர்ணயிப்பது யார்?

அ. ஜனாதிபதி
ஆ. சம்பள கமிஷன்
இ. கேபினட்
ஈ. பார்லிமெண்ட்

7. அரசியல்வாதியல்லாத இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?

அ. டாக்டர் ஜாகீர் உசேன்
ஆ. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
இ. டாக்டர் ராதாகிருஷ்ணன்
ஈ. டாக்டர் ராஜேந்திரபிரசாத்

8. ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?

அ. 3
ஆ. 4
இ. 5
ஈ. 6

9. பின்வரும் யூனியன் பிரதேசங்களில் ராஜ்ய சபாவில் பிரதிநிதிகள் இருப்பது இதற்கு மட்டும் தான்

அ. அந்தமான் நிகோபார் தீவுகள்
ஆ. டாமன் டையு
இ. புதுச்சேரி
ஈ. இவை எதுவுமில்லை

10. ராஜ்யசபா எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கலைக்கப்படுகிறது?

அ. 6
ஆ. 5
இ. 2
ஈ. கலைக்கமுடியாது

விடை: 1. அ 2. ஈ 3. அ 4. இ 5. அ 6. ஈ 7. இ 8. ஈ 9. இ 10. ஈ
அரசியலமைப்பு - 2

11. அடிப்படை உரிமைகள் என்பது எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன?

அ. பிரிட்டன்
ஆ. பிரான்ஸ்
இ. அமெரிக்கா
ஈ. சீனா

12. எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நமது பாராளுமன்ற முறை வடிவமைக்கப்பட்டுள்ளது?

அ. பிரிட்டன்
ஆ. பிரான்ஸ்
இ. அமெரிக்கா
ஈ. சீனா

13. அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவுக்கு தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நியமிக்கப்பட்ட போது அவர் எந்த அமைச்சராக இருந்தார்?

அ. உள்துறை
ஆ. வெளியுறவுத் துறை
இ. சட்டம்
ஈ. பாதுகாப்பு

14. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டத்திற்கு புறம்பானது?

அ. 22வது பிரிவு
ஆ. 24வது பிரிவு
இ. 21வது பிரிவு
ஈ. 27வது பிரிவு

15. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு எஸ்.சி., எஸ்.டி., மற்றும் நலிவடைந்தோருக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது?

அ. 41வது பிரிவு
ஆ. 46வது பிரிவு
இ. 40வது பிரிவு
ஈ. 50வது பிரிவு

16. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் எத்தனை தடவை ஜனாதிபதியாக முடியும்?

அ. 2
ஆ. 1
இ. 3
ஈ. வரையறை இல்லை

17. நிதி மசோதாவை எங்கு தாக்கல் செய்யலாம்?

அ. லோக் சபா
ஆ. ராஜ்ய சபா
இ. இரண்டிலும்
ஈ. இவை எதிலும் இல்லை

18. ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு பின்வருவனவற்றில் எது தேவைப்படும் தகுதி?

அ. குறைந்தது 35வது நிரம்பியவராக இருக்க வேண்டும்
ஆ. லோக் சபா எம்.பி. பதவிக்கு போட்டியிடும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்
இ. இந்தியராக இருக்க வேண்டும்
ஈ. இவை அனைத்துமே

19. லோக் சபா எம்.பி.க்களின் எண்ணிக்கையை எந்த ஆண்டு வரை மாற்ற முடியாது?

அ. 2008
ஆ. 2009
இ. 2010
ஈ. 2026

20. இந்திய குடியுரிமையை வரையறுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது ஆகிய உரிமைகள் யாரிடம் உள்ளது?

அ. மத்திய அமைச்சரவை
ஆ. பாராளுமன்றம்
இ. உச்ச நீதிமன்றம்
ஈ. சட்ட கமிஷன்

விடை: 11. இ 12. அ 13. இ 14. ஆ 15. ஆ 16. ஈ 17. அ 18. ஈ 19. ஈ 20. ஆ
அரசியலமைப்பு - 3

21. ராஜ்யசபாவில் எத்தனை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படலாம்?

அ. 2
ஆ. 10
இ. 12
ஈ. 4

22. நீதிமன்றங்களால் தரப்படும் அதிக பட்ச தண்டனையை குறைப்பது, மன்னிப்பு அளிப்பது போன்ற உரிமைகள் அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்குத் தரப்பட்டுள்ளன?

அ. 70
ஆ. 71
இ. 72
ஈ. 69

23. உயர்நீதிமன்ற நீதிபதி எந்த வயது வரை பதவியில் இருக்கலாம்?

அ. 60
ஆ. 62
இ. 65
ஈ. நிர்ணயிக்கப்படவில்லை

24. நமது நாட்டின் உயர் பதவியிலிருப்பவர்களின் சம்பளங்களைப் பற்றிப் பேசுவது அரசியலமைப்பின் எந்த பாகம்?

அ. முதல்
ஆ. 2
இ. 8
ஈ. 10

25. தற்போது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை பாகங்கள் உள்ளன?

அ. 10
ஆ. 8
இ. 12
ஈ. இவை எதுவும் இல்லை

26. தற்போது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?

அ. 14
ஆ. 15
இ. 18
ஈ. 22

27. மொழிகளை அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பாகம் அங்கீகரிக்கிறது?

அ. 7
ஆ. 8
இ. 9
ஈ. 10

28. பஞ்சாயத்து ராஜ் முறையை எந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் அங்கீகரித்தது?

அ. 72
ஆ. 70
இ. 73
ஈ. 74

29. ஓட்டளிக்கும் வயது எந்த ஆண்டு 21லிருந்து 18ஆகக் குறைக்கப்பட்டது?

அ. 1993
ஆ. 1983
இ. 1989
ஈ. 1979

30. அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அரசியலமைப்பின் எந்தத் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது?

அ. 10
ஆ. 12
இ. 15
ஈ. முதல்

விடை: 21. இ 22. இ 23. ஆ 24. ஆ 25. இ 26. ஈ 27. ஆ 28. இ 29. இ 30. ஈ
அரசியலமைப்பு - 4

31. மத்திய அரசின் ஊழியர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக் காலம் என்ன?

அ. 5 ஆண்டுகள்
ஆ. 10 ஆண்டுகள்
இ. 4 ஆண்டுகள்
ஈ. 6 ஆண்டுகள்

32. லோக் சபாவில் அதிக பட்சமாக எத்தனை உறுப்பினர்கள் இருக்க முடியும்?

அ. 250
ஆ. 245
இ. 525
ஈ. 545

33. நமது தேசியக் கொடி எப்போதிருந்து நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது?

அ. ஜூலை 22, 1947
ஆ. ஆகஸ்ட் 14, 1947
இ. ஆகஸ்ட் 15, 1947
ஈ. ஜனவரி 26, 1948

34. பஞ்சாப் மாநிலம் மொழிவாரியாக எந்த ஆண்டு ஹரியானா மற்றும் சண்டிகார் யூனியன் பிரதேசமாக சீரமைக்கப்பட்டது?

அ. 1966
ஆ. 1969
இ. 1971
ஈ. 1947

35. இந்தியை நமது அதிகாரபூர்வமான மொழியாக எந்த அரசியலமைப்புப் பிரிவு உறுதி செய்கிறது?

அ. 343வது பிரிவு
ஆ. 344வது பிரிவு
இ. இரண்டுமே
ஈ. இரண்டும் அல்ல

36. கட்சி மாறல் தடைச் சட்டம் எந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தால் தடை செய்யப்படுகிறது?

அ. 51வது திருத்தம்
ஆ. 52வது திருத்தம்
இ. 53வது திருத்தம்
ஈ. இவை எதுவுமல்ல

37. அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தப் பிரிவு திருத்தம் பற்றி கூறுகிறது?

அ. 365
ஆ. 356
இ. 368
ஈ. இவை எதுவுமில்லை

38. யூனியன் லிஸ்ட் எனப்படும் மத்திய அரசின் துறைகளில் எத்தனை பட்டியலிடப்பட்டுள்ளன?

அ. 100
ஆ. 107
இ. 97
ஈ. இவை எதுவும் இல்லை

39. அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட

அ. அந்த மசோதா இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
ஆ. தனித்தனியாக இரு அவைகளிலும் மெஜாரிட்டி உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்
இ. இந்த இரண்டும் சரியல்ல
ஈ. இந்த இரண்டும் சரி

40. ஐ.நா. எப்போது முறையாக நடைமுறைக்கு வந்தது?

அ. பிப்ரவரி 1945
ஆ. ஜூன் 1945
இ. ஆகஸ்ட் 1945
ஈ. அக்டோபர் 1945

விடை: 31. ஈ 32. ஈ 33. அ 34. அ 35. இ 36. ஆ 37. இ 38. இ 39. ஈ 40. ஈ
அரசியலமைப்பு - 5

41. ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் உள்ள 5 நாடுகளில் எந்த நாட்டிற்கு வீட்டோ அதிகாரம் உள்ளது?

அ. பிரிட்டன்
ஆ. அமெரிக்கா
இ. ரஷ்யா
ஈ. இவை அனைத்திற்குமே

விடை: 41. ஈ


தினங்கள்
ஜனவரி 19 - சர்வதேச மதங்கள் தினம்
ஜனவரி 26 - உலக சுங்க தினம்

ஜனவரி 30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி 2 - புனித வாழ்வுக்கான தினம்
பிப்ரவரி 14 - உலக காதலர் தினம்

பிப்ரவரி 21 - சர்வதேச தாய்மொழிகள் தினம்
மார்ச் 6 - சர்வதேச புத்தகங்கள் தினம்
மார்ச் 8 - சர்வதேச பெண்கள் மற்றும் அமைதி தினம்
மார்ச் 15 - உலக நுகர்வோர் தினம்
மார்ச் 20 - உலக ஊனமுற்றோர் தினம்
மார்ச் 21 - சர்வதேச வன தினம்
மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம்
மார்ச் 23 - சர்வதேச தட்பவெப்ப நிலை தினம்
மார்ச் 24 - உலக காசநோய் தினம்
மார்ச் 28 - உலக கால்நடை மருத்துவ தினம்
ஏப்ரல் 05 - உலக கடல் தினம்
ஏப்ரல் 07 - உலக சுகாதார தினம்
ஏப்ரல் 12 - உலக வான் பயண தினம்
ஏப்ரல் 15 - சர்வதேச நூலகர்கள் தினம்
ஏப்ரல் 18 - உலக பரம்பரை தினம்
ஏப்ரல் 22 - உலக பூமி தினம்
ஏப்ரல் 30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
மே 01 - உலக தொழிலாளர் தினம்
மே 03 - உலக சக்தி தினம்
மே 08 - உலக செஞ்சிலுவை தினம்
மே 12 - உலக செவிலியர் தினம்
மே 14 - உலக அன்னையர் தினம்
மே 15 - உலக குடும்ப தினம்
மே 16 - உலக தொலைக்காட்சி தினம்
மே 24 - உலக காமன்வெல்த் தினம்
மே 29 - உலக தம்பதியர் தினம்
மே 31 - உலக புகையிலை மறுப்பு தினம்
ஜுன் 04 - உலக இளம் குழந்தைகள் தினம்
ஜுன் 05 - உலக சுற்றுப்புற தினம்
ஜுன் 15 - சர்வதேச மேஜிக் வித்தை தினம்
ஜுன் 18 - உலக தந்தையர் தினம்
ஜுன் 20 - சர்வதேச அகதிகள் தினம்.
ஜுன் 23 - உலக இறை வணக்க தினம்
ஜுன் 26 - உலக போதை ஒழிப்பு தினம்
ஜுன் 27 - சர்வதேச நீரிழிவு நோய் ஒழிப்பு தினம்
ஜுன் 28 - உலக ஏழைகள் தினம்
ஜீலை 01 - உலக மருத்துவர்கள் தினம்

ஜீலை 11 - உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்டு 01 - உலக தாய்ப்பால் தினம்

ஆகஸ்டு 03 - உலக நண்பர்கள் தினம்
ஆகஸ்டு 06 - உலக ஹிரோஷிமா தினம்
ஆகஸ்டு 09 - உலக நாகசாகி தினம்
ஆகஸ்டு 12 - சர்வதேச இளைஞர் தினம்
ஆகஸ்டு 18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர் 08 - உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 16 - உலக ஓசோன் தினம்
செப்டம்பர் 18 - உலக அறிவாளர் தினம்
செப்டம்பர் 21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
செப்டம்பர் 26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
செப்டம்பர் 27 - உலக சுற்றுலா தினம்
அக்டோபர் 1 - சர்வதேச முதியோர் மற்றும் ரத்ததான தினம்
அக்டோபர் 2 - சர்வதேச அகிம்சை தினம்
அக்டோபர் 4 - உலக விலங்குகள் தினம்
அக்டோபர் 5 - உலக இயற்கைச் சூழல் தினம்

அக்டோபர் 8 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
அக்டோபர் 9 - உலக தபால் தினம்
அக்டோபர் 10 - சர்வதேச மனநல நாள்
அக்டோபர் 16 - சர்வதேச உணவு  தினம்
அக்டோபர் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
அக்டோபர் 24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
அக்டோபர் 30 - சர்வதேச சிக்கன நாள்
நவம்பர் 18 - உலக மனநோயாளிகள் தினம்
நவம்பர் 19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
நவம்பர் 26 - சட்ட தினம்
டிசம்பர் 1 - உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 2 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
டிசம்பர் 3 - சர்வதேச ஊனமுற்றோர் தினம் 
டிசம்பர் 7 - கொடி தினம்
டிசம்பர் 10 - உலக மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 14 - உலக ஆற்றல் தினம்

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் விடை வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான வினாவை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு வினாவில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.



கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் வினா வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான விடையை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடையில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.



வினா



வினா ஆறுவகைப்படும்



1. அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.



அறிவினா



தான் தெரிந்தவற்றை வேரு ஒருவரிடம் கேட்பது



ஆசிரியர் மாணவரிடம் கேட்பது



திருக்குறளை எழுதியவர் யார்?



அறியா வினா?



தெரியாத ஒன்றை தெரிந்தவரிடம் கேட்டல் மாணவர் ஆசிரியரிடம் கேட்பது



ஐயா, இதன் பொருள் யாது?



ஐய வினா



தமக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்கிக் கொள்வது



ஐயா, பாரிமுனைச் செல்லும் வழி இதுவா?



கொளல் வினா



ஒன்றினை மற்றவரிடம் கேட்டுப் பெறுதல்



உப்பு உள்ளதா? எனக் கடைக்காரரிடம் கேட்டல்



கொடை வினா



ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்டல்



காசு வேண்டுமா?



ஏவல் வினா



ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா



படித்தாயா?



விடை எட்டு வகைப்படும்.



1. கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை.



கட்டு விடை



கேட்கப்படும் கேள்விக்கு சுட்டி விடையளிப்பது. பாரிமுனைக்குச் செல்லும் வழி இதுதான்.



மறை விடை



கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறைப் பொருளில் விடை இருத்தல்



நீ நீந்துவாயா? நீந்த மாட்டேன்



நேர் விடை



வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடையளித்தல்



நாளை அலுவலகம் செல்வாயா? செல்வேன்



ஏவல் விடை



கேட்கப்படும் வினாவிற்கு கேட்பவரையே ஏவுதல்



கடைக்கு செல்வாயா? நீயே செல்



வினா எதிர் வினாதல் விடை



கேட்கப்படும் வினாவிற்கு விடை வினாவாகவே கூறுவது.



நீ தேர்வுக்குப் படித்தாயா? படிக்காமல் இருப்பேனா



உற்றது உரைத்தல் விடை



கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு உற்றதையே விடையாகக் கூறுதல்



நீ பாடுவாயா? பல் வலிக்கிறது.



உருவது கூறுதல் விடை



கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு நிகழப் போவதை கூறுவது



எட்டிக்காய் சாப்பிடுகிறாயா? கசக்கும்



இனமொழி விடை



கேட்கப்படும் வினாவிற்கு வேறு ஒரு விடையைக் கூறுவது இனமொழி விடையாகும்



நீ ஆடுவாயா? பாடுவேன்



விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்



1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க



சிலப்பதிகாரம் -மணிமேகலை இரட்டைக் காப்பியமாகும்.



அ. இரட்டைக் காப்பியங்கள் யாவை?



ஆ. இரட்டைக் காப்பியத்தை விளக்குக.



இ. இரட்டைக் காப்பியம் பொருள் விளக்கம் தருக.



ஈ. இரட்டைக் காப்பியம் என்று அழைப்பது ஏன்?



2. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.



வேத மனத்திற்கு வித்தாவது ஆண்டாள் பாடிய திருப்பாவை ஆகும்.



அ. வேதமனத்திற்கு வித்தாவது எது?



ஆ. திருப்பாவையை எவ்வாறு புகழ்வர்?



இ. திருப்பாவையை எவ்வாறு போற்றுவர்?



ஈ. ஆண்டாள் பாடிய நூலை எவ்வாறு போற்றுவர்?



3. விடைக்கேற்ற வினாத் தொடரை தேர்க.



தமிழின் இனிமையை எவரும் மறுக்க மாட்டார்



அ. தமிழின் இனிமையை எவரே மறுப்பர்?



ஆ. தமிழின் இனிமையை மறுப்பவர் உண்டோ?



இ. தமிழின் இனிமையை மறுப்பவர் யாவர்?



ஈ. தமிழின் இனிமையை மறுப்பவர் இல்லை ஏன்?



4. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.



உழைத்தவர் உண்ண முடியும்.



அ. எதைச் செய்ய வேண்டும்?



ஆ. யார் உண்ண முடியும்?



இ. உழைத்தவர் உண்ண முடியுமா?



ஈ. உண்ண உழைக்க வேண்டுமா?



5. முருகன் சென்னைக்குச் சென்றான். இதற்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.



அ. முருகன் எதற்கு சென்றான்?



ஆ. முருகன் எங்கு சென்றான்?



இ. முருகன் எப்படிச் சென்றான்?



ஈ. முருகன் யாருடன் சென்றான்?



விடைகள்:

1. A, 2. D, 3. C, 4. B, 5. B

பெயர்ச் சொல்லின் வகையறிதல்
பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். எடுத்துக்காட்டு -மரம், செடி, பூ, சூரியன். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.



1. பொருட்பெயர்



பொருளை குறிக்கும் பெயர் பொருட்பெயர். எடுத்துக்காட்டு -மரம், செடி, மின்விசிறி, நாற்காலி.



2. இடப்பெயர்



இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர். எ.கா. -உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை.



3. சினைப்பெயர்



சினை என்றால் உறுப்பு என பொருள்படும். உறுப்பை குறிக்கும் பெயர் சினைப்பெயர்.



மரம் -பொருட்பெயர். இரை, தண்டு, வேர் போன்றவை அதன் உறுப்புகள். எனவே இவை சினைப்பெயர்கள் ஆகும்.



உடல் -பொருட்பெயர்



கண், காது, மூக்கு, கை என்பவை சினைப்பெயர்கள்.



4. காலத்தை குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.



திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை ஆகியவை காலப்பெயர்கள்.



5. பண்புப் பெயர்



ஒரு பொருளின் பண்பு அல்லது தன்மை அல்லது அதன் குணத்தை குறிப்பது பண்புப்பெயர்.



எடுத்துக்காட்டு -பச்சை இலை, சிவப்பு மை பண்புப்பெயர். உ, கு, றி, று, அம், சி, பு, ஜ, மை, பம், நர் என்ற விகுதியுடன் முடியும் (மை அதிகமாக இடம்பெறும்.)



6. தொழிற்பெயர்



தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர். எ.கா. -படித்தல், ஓடுதல், நடத்தல், தல், அல், அம், ஐ, கை, வை, பு, வு, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆணை, மை, து என்ற விகுதியுடன் முடியும்.



ஓங்குதல், சாக்காடு, வெறுக்கை, தருக்கல், காண்பு, ஒருவுதல், மனம் கவல்வு, செய்கை, இகழ்தல், உணர்வு, கொலல், நந்தம், நீட்டம், ஆண்மை, பெருக்கல், ஒழுக்கு, உண்டி, செய்தல், கொடுமை, உரைத்தல், காண்பு, நல்குரவு, கடத்தல்.



பெயர்ச்சொல்லின் வகையறிதல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்



1. மலர் என்பது



அ. சினைப் பெயர், ஆ. பொருள் பெயர், இ. இடப் பெயர், ஈ. பண்புப் பெயர்



2. பெயர்ச்சொல்லின் வகை அறிக -செம்மை



அ. இடப் பெயர், ஆ. பண்புப் பெயர்,



இ. சினைப் பெயர், ஈ. தொழிற் பெயர்



3. பெயர்ச் சொல்லின் வகை அறிக -நல்லன்



அ. இடப் பெயர், ஆ. சினைப் பெயர்,



இ. குணப் பெயர், ஈ. தொழிற் பெயர்



4. பெயர்ச்சொல்லின் வகையறிக -மதுரை



அ. சினைப் பெயர், ஆ. பொருட் பெயர்,



இ. குணப் பெயர், ஈ. இடப் பெயர்



5. செய்தல் என்பது



அ. பொருட் பெயர், ஆ. சினைப் பெயர்,



இ. தொழிற் பெயர், ஈ. பண்புப் பெயர்



6. பின்வரும் பெயர்ச் சொல்லின் எவ்வகை எனக் குறிப்பிடுக -வற்றல்



அ. பொருட் பெயர், ஆ. இடப்பெயர்,



இ. தொழிற்பெயர், ஈ. சினைப் பெயர்



7. பெயர்ச்சொல்லின் வகையறிக -ஊதியம்



அ. பொருட்பெயர், ஆ. சினைப்பெயர்,



இ. குணப் பெயர், ஈ. காலப்பெயர்



8. உலகம் என்ற பெயர்ச்சொல்லின் வகை தேர்க.



அ. காலப்பெயர், ஆ. பொருட்பெயர்,



இ. இடப்பெயர், ஈ. சினைப் பெயர்



9. பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க -பணிவு



அ. காலப்பெயர், ஆ. இடப்பெயர்,



இ. சினைப்பெயர், ஈ. தொழிற்பெயர்



10. பெயர்ச்சொல்லின் வகை தெளிக -தோள்



அ. தொழிற்பெயர், ஆ. சினைப்பெயர்,



இ. காலப்பெயர், ஈ. பொருட்பெயர்



விடைகள்:

1. A, 2. B, 3. C, 4. D, 5. C, 6. C, 7. A, 8. C, 9. D., 10. B

பிறமொழிச் சொற்களை நீக்குதல்
தமிழ் அல்லாத பிறமொழியில் உள்ள சொற்கள் கலந்த மூன்று தொடர் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எது நல்ல தமிழில் அமைந்த தொடர் என கண்டுபிடித்தலே இப்பகுதியாகும். பிறமொழியில் உள்ள சில சொற்களும் அவற்றிற்கு உரிய தமிழ்ச் சொற்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



ஆங்கிலச் சொற்கள்: தமிழ்ச் சொற்கள்


ஹேர்கட்டிங் சலூன் – முடிதிருத்தகம்



ஹோட்டல் – உணவகம்



மெடிக்கல் ஷாப் – மருந்தகம்



கிளாத் ஸ்டோர்ஸ் – துணியங்காடி



பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்



லேட் – காலம் கடந்து



மீட்டிங் – கூட்டம்



இம்ப்ரூ – பெருக்கு



பஸ் ஸ்டாப் – பேருந்து நிறுத்தம்



கம்பெனி – குழுமம்



இண்டஸ்ட்ரி – தொழிலகம்



டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் – தட்டெழுத்துப் பயிலகம்



ஸ்டேஷனரி ஷாப் – எழுதுபொருள் அங்காடி



காபி பார் – குளம்பியகம்



டீ ஸ்டால் – தேநீர் அங்காடி



பிரிண்டிங் பிரஸ் – அச்சகம்



ஸ்கூல் – பள்ளிக்கூடம்



ஆஸ்பிடல் – மருத்துவமனை



டெலிபோன் – தொலைபேசி



கம்ப்யூட்டர் – கணினி



டிஸ்க் – குறுந்தகடு



டாக்டர் – மருத்துவர்



டீப் போர் வெல் – ஆழ்துளைக் கிணறு



டைம் – நேரம், மணி



நாலெட்ஜ் – அறிவு



பஸ் – பேருந்து



ஹாஸ்டல் – விடுதி



போஸ்ட் ஆபீஸ் – அஞ்சல் நிலையம்



போலீஸ் ஸ்டேஷன் – காவல் நிலையம்



சிட்டி – நகரம்



வோல்டு – உலகம்



கண்ட்ரி – நாடு



ரிவர் – நதி



பர்ஸ்ட் கிளாஸ் – முதல் வகுப்பு



சூப்பர் – சிறப்பு



ஸ்பெஷல் – தனி



பேரண்ட்ஸ் – பெற்றோர்



பிளே கிரவுண்ட் – விளையாட்டுத்திடல்



அட்மிஷன் – சேர்க்கை



ஏஜென்ஸி – முகவாண்மை



ஆக்ஸிடெண்ட் – நேர்ச்சி



ஜெராக்ஸ் – ஒளிப்படி



ஆடியோகேசட் – ஒலிப்பேழை



விடியோகேசட் – ஒளிப்பேழை



டைப்பிஸ்ட் – தட்டச்சர்



பிளாட்பாம் – நடைபாதை



பிளாஸ்டிக் – நெகிழி



நோட்புக் – குறிப்பேடு



லாரி – சரக்குந்து



லாண்டரி – வெளுப்பகம்



எவர்சில்வர் – நிலைவெள்ளி



அட்டெண்டன்ஸ் – வருகைப்பதிவு



ஆட்டோமொபைல் – தானியங்கி



பைண்டிங் – கட்டமைப்பு



கேபிள் – கம்பிவடம்



செக் – காசோலை



லைன் – வரிசை



சக்ஸஸ் – வெற்றி



ரெயின் வாட்டர் ஹார்வெஸ்ட் – மழைநீர் சேகரிப்பு



பாஸ் – தேர்ச்சி



டிரை – முயற்சி



பேமிலி – குடும்பம்



ஸ்மால் – சிறிய

18. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.




மெட்ராஸ் சிட்டிக்கு செல்லவேண்டும்.



அ. மதராஸ் சிட்டிக்கு செல்ல வேண்டும்.



ஆ. சென்னைப் பட்டணத்திற்கு



இ. சென்னை சிட்டிக்கு



ஈ. சென்னை நகரத்திற்கு



19. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.



ஆஸ்பத்திரிக்குச் சென்று டெஸ்ட் செய்துவா



அ. ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையை டெஸ்ட் செய்துவா



ஆ. ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையைச் சோதனை செய்து வா



இ. மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா



ஈ. மருந்து அகத்திற்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா



20. தொடரில் உள்ள ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லைக் குறிப்பிடுக.



கந்தன் தொழிலில் டெவலப் அடைந்தான்



அ. முன்னேற்றம், ஆ. பின்நிலை,



இ. உயர்ந்த நிலை, ஈ. வளரும் நிலை



21. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.



ரெகுலர் அட்டெண்டன்ஸ் தேவை



அ. விருப்பத்துடன் வருகை தேவை



ஆ. ஒழுங்கான வருகை தேவை



இ. கவனத்துடன் வருகை தேவை



ஈ. குறைவு இல்லா வருகை தேவை



22. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறி



மெடிக்கல் ஷாப் போனேன்



அ. மருந்து ஷாப் போனேன்



ஆ. மருந்துக் கடைக்குப் போனேன்.



இ. ஷாப் கடைக்குப் போனேன்



ஈ. மெடிக்கல் வாங்கப் போனேன்



23. ஐடன்டிபிகேஷன் சர்டிபிகேட் -இச்சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் தருக.



அ. ஆளறி மனு, ஆ. ஆளறி சான்றிதழ்,



இ. அடையாள அட்டை, ஈ. அடையாளச் சீட்டு



24. கலெக்டர் என்ற சொல்லிற்கு சரியான தமிழ்ச் சொல் தருக.



அ. ஆட்சியர், ஆ. வட்டாட்சியர்,



இ. சேகரிப்பவர், ஈ. கோட்டாட்சியர்

25. ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லில் வட்டமிடுக



நூற்றுக்குச் சேஞ்ச் இருக்குமா?



அ. சில்லறை, ஆ. சில்லரை, இ. மாற்றம், ஈ. துண்டு



26. ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லில் வட்டமிடுக.



கவுண்டிங் என்றைக்கு?



அ. சரிபார்ப்பு, ஆ. பெருவேலை,



இ. எண்ணிக்கை, ஈ. பதிவு


விடைகள்:

18. D, 19. C, 20. A, 21. B, 22. B, 23. B, 24. A, 25. C, 26. C


21. உவமையால் விளக்கப் பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க.




அ. துரோகம், ஆ. அழிவு, இ. ஆக்கம்,



ஈ. கடமையின்மை



22. பிறமொழிச் சொல் கலவாத வழு இல்லாத தொடரைக் கண்டு வட்டமிடுக.



அ. வருசக் கடைசி, ஆ. வருடக் கடைசி



இ. வருஷக் கடைசி, ஈ. ஆண்டுக் கடைசி



23. பிறமொழிச் சொல் இல்லாத தொடரைக் கண்டு வட்டமிடுக.



அ. கும்பாபிஷேகம், ஆ. குடஅபிசேகம்,



இ. குடம் அபிஷேகம், ஈ. குடமுழுக்கு



24. பிறமொழிச் சொற்களை நீக்குக.



அ. தினசரி உடல் பயிற்சி செய்



ஆ. நாள்தோறும் உடற்பயிற்சி செய்



இ. தினமும் உடற்பயிற்சி செய்



ஈ. தினமும் உடல் பயிற்சி செய்



25. பிறமொழிச் சொற்களை நீக்குக.



அ. விஷயம், ஆ. ஹாஸ்டல், இ. ஆஸ்தி, ஈ. செய்தி



26. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?



அ. ஆஸ்தி, விஷயம், ஹாஸ்டல்



ஆ. சொத்து, விஷயம், ஹாஸ்டல்



இ. சொத்து, செய்தி, விடுதி



ஈ. சொத்து, செய்தி, ஹாஸ்டல்



27. பிறமொழிச் சொல்லை நீக்குக.



பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.



அ. பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம்



நடந்தது



ஆ. பிள்ளையார் கோயிலுக்கு ஆராதனை நடந்தது



இ. பிள்ளையார் கோயிலுக்கு திருவிழா நடந்தது



ஈ. பிள்ளையார் கோயிலுக்கு நீராட்டு விழா நடந்தது.



விடைகள்: 21. அ, 22. ஈ, 23. ஈ, 24. ஆ, 25. ஈ, 26. இ. 27. ஈ.

எதிர்ச்சொல்லைக் கண்டறிதல்
தமிழில் ஒரு சொல்லுக்குரிய எதிர்ப்பதம் எழுதுவதைத்தான் இப்பகுதியில் கேள்வியாக கேட்கப்படுகின்றது. சில முக்கியமான தமிழ்ச் சொற்களுக்குரிய எதிர்ப்பதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நன்கு படித்துக் கொள்ளவும். இப் பகுதியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் உறுதியாக கேட்கப்படுகின்றது. இப்பகுதி எளிதில் மதிப்பெண் பெற உதவக்கூடிய பகுதி.



ஆடவர் – பெண்டிர்



அழித்தல் – ஆக்கல்



அண்மை – தொலைவு, சேய்மை



அரிய – எளிய



அடிமை – சுதந்திரம்



அடி – நுனி



அன்பு – பகை



அற்றை – இற்û



ஆகும் – ஆகாது



அன்பான – அன்பற்ற



அடைத்தல் – திறத்தல்



அகம் – புறம்



அன்றே – இன்ú



அறப்போர் – மறப்போர்



அமைதி – ஆரவாரம்



அளித்தார் – பறித்தார்



அமர்ந்து – எழுந்து



அல்லும் – பகலும்



அற்றகுளம் – அறாதகுளம்



இன்பம் – துன்பம்



இனிய – இன்னாத



இழிவு – உயர்வு



இணை – பிரி



இடம் – வலம்



இளமை – முதுமை



இயற்கை – செயற்கை



இறுதி – தொடக்கம்



இன்சொல் – புன் சொல், கொடுஞ்செயல்



இம்மை – மறுமை



இளமை – முதுமை



இன்னா – இனிய



இல்லை – உண்டு



இழப்பு – ஆதாயம்



இரவு – பகல்



உயர்வு – தாழ்வு



உறங்கு – விழி



உண்மை – பொய்மை



உரிமை – அடிமை



உடன்பாடு – மாறுபாடு



உற்றுழிவு – உறாவுழி



உள்ளரங்கம் – வெளியரங்கம்



உத்தமர் – அதமர்



உள்பொருள் – வெளிப்பொருள்



ஒற்றுமை – வேற்றுமை



ஏற்றம் – இறக்கம்



நிறை – குû



மலர்தல் – கூம்பல், குவிதல்



மிகுதி – குறைவு



முதுகலை – இளங்கலை



தண்மை – வெம்மை



வெற்றமை – இழந்தமை



தட்பம் – எளிமை



புகழ்ச்சி – இகழ்ச்சி



பிரிந்து – சேர்ந்து



பலர் – சிலர்



பாவம் – புண்ணியம்



பழி – புகழ்



பழமை – புதுமை



பல – சில



புதிய – பழைய



பற்பல – சிற்சில



பள்ளம் – மேடு



பழம் – காய்



புதுமை – பழமை



பழம்பாடல் – புதுப்பாடல்



பின்னர் – முன்னர்



பிரிக்கலாம் – சேர்க்கலாம்



பிழை – திருத்தம்



பெருந்தொகை – சிறுதொகை

செலவு- வரவு




சோம்பல்- சுறுசுறுப்பு



விழைந்தார்- வெறுத்தார்



சிற்றூர்- பேரூர்



பெருமை- சிறுமை



விருப்பு- வெறுப்பு



வென்று- தோற்று



பெருகி- சுருங்கி



சிற்றாறு- பேராறு



நீதி- அநீதி



எளிது- அரிது



பெரியவர்- சிறியவர்



குழு- தனி



நண்பன்- பகைவன்



கூடி- பிரிந்து



வெற்றி- தோல்வி



வெளியே- உள்ளே



மேலே- கீழே



கேடு- நலம்



முன்- பின்



வேறுபாடு- ஒருமைப்பாடு



தூய்மை- மாசு



சிற்றரசர் – பேரரசர்



வளர்ச்சி- தளர்ச்சி



தொன்மை- அண்மை



குடியரசு – முடியரசு



மகிழ்ச்சி- வருத்தம்



மகிழ்ச்சி- துயரம்



பிறந்தார்- மறைந்தார்



மூத்த- இளைய



தொடக்கம்- முடிவு



ஒழுங்காக- ஒழுங்கின்றி



தந்தை- தாய்



மகன்- மகள்



நம்பி- நங்கை



குமரன்- குமரி



தூயன்- வீராங்கனை



கீழைநாடு- மேலை நாடு



எழுச்சி- வீழ்ச்சி



எளிய- அரிய



மற- நினை



தோன்று- மறைய



செய்வோம்- செய்யோம்



முதன்மை- இறுதி



ஓங்கிய- தாழ்ந்த



எட்டிய- எட்டா



நட்பு- பகை



நன்மை- தீமை



செம்மை- கருமை



நண்பர்- பகைவர்



காலை- மாலை



செல்வர்- ஏழை



ஏறி- இறக்கி



வேண்டும்- வேண்டாம்



வாழ்த்தல்- தூற்றல்



சிறியவர்- பெரியவர்



தலைவர்- தொண்டர்



ஒன்று- பல



நீண்ட- குறுகிய



தீது- நன்று



பொய்- மெய்



தவறு- சரி



முடியும்- முடியாத



திண்மம்- நீர்மம்



குழி- மேடு



வளைத்தல்- நிமிர்த்தல்



வடக்கு- தெற்கு



வடநாடு- தென்னாடு



வரவு- செலவு



வாடுதல்- தழைத்தல்



வாழ்வு- தாழ்வு



பல்வேறு பசடநஇ பொதுத் தமிழ் வினாக்களில் எதிர்ச்சொல்லை கண்டறிக என்ற தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட வினாக்கள் பின் வருமாறு.



1. களிப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.



அ. கோபம், ஆ. எரிச்சல்,



இ. மகிழ்ச்சி, ஈ. துயரம்



2. பகைவன் என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.



அ. நல்லவன், ஆ. நண்பன்,



இ. எதிரி, ஈ. வல்லவன்



3. எதிர்ச்சொல் தருக -இசை



அ. வசை, ஆ. ஞானம்,



இ. புகழ், ஈ. பெருமை



4. எதிர்ச்சொல் தருக -தண்மை



அ. தட்பம், ஆ.மழை,



இ. வெம்மை, ஈ.குளிர்



5. எதிர்ச்சொல் தருக -நன்மை



அ. பகை, ஆ. வெறுப்பு,



இ. தீமை, ஈ. இன்மை



6. எதிர்ச்சொல் தருக -நிû



அ. எடை, ஆ. வெறுப்பு,



இ. தடை, ஈ. குû



7. இனிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.



அ. நல்ல, ஆ. இடரான,



இ. இன்னாத, ஈ. இன்பமான



8. கனி என்ற சொல்லின் எதிர்ச்சொல் தருக.



அ. நனி, ஆ. பனி, இ. காய்,



ஈ. பழம்



9. நன்மை இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக.



அ. தீமை, ஆ. உண்மை,



இ. வன்மை, ஈ. தூய்மை



10. வெப்பம் என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.



அ. தண்மை, ஆ. அழை,



இ. மிதம், ஈ. பனி

வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்
ஒரு சொல்லை கொடுத்துவிட்டு அதற்குரிய முதனிலை அல்லது பகுதியை அல்லது வேர்ச்சொல்லை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் ஒன்றினைத் தேர்வு செய்தலே இப்பகுதியாகும். மிக எளிமையான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இப்பகுதியில் உறுதியாக ஒன்று அல்லது இரண்டு வினாக்களும் இதை தொடர்புபடுத்தி ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் கேட்கப்படும்.




வேர்ச்சொல்



வேர்ச்சொல் என்றால் தர்ர்ற் என பொருள்படும்.



வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது



எந்த ஒரு சொல்லையும் ஏவல் அல்லது கட்டளையாக மாற்றினால் வருவது வேர்ச்சொல்.



சொற்கள்



வேர்ச் சொல்



கண்டான்



நாடினான்



போகின்றான்



வென்றான்



தேடினான்



பாடுவாள்



ஓடுகிறான்



செல்வான்



அறிந்தான்



நடந்தான்



நடித்தான்



எழுதினான்



பார்த்தான்



பருகினான்



சென்றான்



கூவினான்



பணிந்தான்



உண்டான்



-காண்



- நாடு



- போ



- வெல்



- தேடு



- பாடு



- ஓடு



- செல்



- அறி



- நட



- நடி



- எழுது



- பார்



- பருகு



- செல்



- கூவு



- பணி



- உண்



காண், உடை, பூசு, பிள, படு, எடு, ஓது, உழு, எழு, வா, போ போன்றவை வேர்ச் சொற்களாகும்.



வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்



1. வேர்ச்சொல்லைத் தேர்க -வெந்த



அ. வே, ஆ. வெகு, இ. வெந்து, ஈ. வேதல்



2. வேர்ச்சொல்லைத் தேர்க -செத்தது



அ. செத்து, ஆ. செத்த, இ. சே, ஈ. சா



3. வேர்ச்சொல்லைத் தேர்க செய்க -போகின்றான்



அ. போனான், ஆ. போனாள், இ. போகின்றன, ஈ. போ



4. வினைச்சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -உண்டான்



அ. உண்ட, ஆ. உண்ணும், இ. உண், ஈ. உண்டு



5. வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -வந்தான்



அ. வந்த, ஆ. வா, இ. வந்து, ஈ. வருக.



6. வேர்ச் சொல்லைத் தேர்க -கற்றான்



அ. கல், ஆ. காண், இ. கற்றான், ஈ. கற்றது



7. வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -ஓடினான்



அ. ஓடுதல், ஆ. ஓடின, இ. ஓடு, ஈ. ஓடுக



8. வேர்ச்சொல் அல்லது முதனிலையைக் குறிப்பிடுக -தருகின்றான்



அ. தரும், ஆ. தரு, இ. தா, ஈ. தருக.



9. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க (பகுதியை) -செல்வான்



அ. சென்ற, ஆ. செல், இ. சென்று, ஈ. செல்கி



10. வேர்ச்சொல்லைத் தேர்க -நொந்தான்



அ. நொ, ஆ. நோ, இ. நொவு, ஈ. நொண்டு



11. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -படித்தான்



அ. படித்த, ஆ. படித்து, இ. படி, ஈ. படித்தல்



12. வேர்ச்சொல்லை தேர்க -கண்டு



அ. கண், ஆ. காண்கு, இ. காண், ஈ. காண்க



13. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -வந்தான்



அ. வ, ஆ. வந்து, இ. வந், ஈ. வா



14. வேர்ச்சொல் அறிந்து எழுதுக -கண்டு



அ. காண், ஆ. கண், இ. காண்க, ஈ. காணல்



15. வேர்ச்சொல்லை கண்டுணர்ந்து குறிக்க -பாடிய



அ. பாடு, ஆ. பா, இ. பண், ஈ. பாடி



16. சென்றன -என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க



அ. சென், ஆ. சென்ற, இ. சென்று, ஈ. செல்



17. கற்றவர் -என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க



அ. கற்க, ஆ. கள், இ. கற்று, ஈ. கல்



18. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -நின்றார்



அ. நில், ஆ. நின், இ. நின்ற, ஈ.நின்று



19. நடக்கின்றான் என்றச் சொல்லின் சரியான வேர்ச்சொல்லைத் தேர்க



அ. நடந்தன, ஆ. நட, இ. நடந்தான், ஈ. நடந்து



20. சென்றான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?



அ. சென்று, ஆ. செல்லு, இ. செல், ஈ. செல்லுதல்



21. படித்தான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?



அ. படிர், ஆ. படித்து, இ. படிக்கு, ஈ.படி



22. தந்தான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?



அ. தன், ஆ. தா, இ. தருக, ஈ. தந்து



23. கீழ்க்காண் சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டு வட்டமிடுக -வருக



அ. வா, ஆ. வாழ்தல், இ. வாழ்வு, ஈ. வாழ்க்கை



24. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -சொல்… கெட்டான்



அ. கேடு, ஆ. கெடு, இ. கெட்ட, ஈ. கெட்டு



25. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க சொல் -நின்றான்



அ. நில், ஆ. நின், இ. நின்று, ஈ. நின்



26. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -சொல் -கண்டான்



அ. கண், ஆ. கண்டு, ஈ. கண்ட, ஈ. காண்



விடை:



1. C, 2. C, 3. D, 4. C, 5. B, 6. A, 7. C, 8. D, 9. B, 10. A, 11. C, 12. C, 13. D, 14. A, 15. A, 16. D, 17. D, 18. A, 19. B, 20. C, 21. D, 22. B, 23. A, 24. B, 25. A, 26. D

ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரியப் பொருளைக் கண்டறிதல்
தமிழில் மொத்தம் 246 எழுத்துகளில் 42 எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு. இந்த 42 எழுத்துகளுக்குரியப் பொருளை கண்டுபிடித்தலே இப்பகுதியில் கேட்கப்படும் கேள்வியாகும். 42 எழுத்துகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


42 எழுத்துகளின் விவரமும் அதன் அகராதி பொருட்களும் பின்வருமாறு:


1. உயிர் இனம் 6



ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ



ஆ -பசு, எருது, ஆச்சா மரம்



ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு



ஊ -இறைச்சி, உணவு, விகுதி



ஏ -அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு



ஐ -அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்



ஓ -சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை



2. ம இனம் 6



மா, மீ, மூ, மே, மை, மோ



மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்



மீ -மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு



மூ -மூப்பு (முதுமை), மூன்று



மே -மேல், மேன்மை



மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்



மோ -முகர்தல்



3. த இனம் 5



தா, தீ, தூ, தே, தை



தா -கொடு, குறை, கேடு, குற்றம், பகை



தீ -நெருப்பு, இனிமை, அறிவு, இடம்



தூ -வெண்மை, இறைச்சி, பறவை இறகு



தே -கடவுள்



தை -தமிழ் மாதம், தையல், திங்கள்



4. ப. இனம் 5



பா, பூ, பே, பை, போ



பா -அழகு, பாட்டு, நிழல்



பூ -மலர், சூதகம்



பே -அச்சம், நுரை, வேகம்



பை -கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை



போ -செல்



5. ந இனம் 5



நா, நீ, நே, நை, நோ



நா -நாக்கு, தீயின் சுவாலை



நீ -நீ



நை -வருந்து, இகழ்ச்சி



நோ -நோவு, துன்பம், வலி



6. க இனம் 4



கா, கூ, கை, கோ



கா -சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்



கூ -பூமி, ஏவல், கூழ், கூவு



கை -உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்



கோ -வேந்தன், தலைவன், இறைவன், அரசன்



7. வ இனம் 4



வா, வீ, வை, வெü



வா- வருகை



வீ -மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு



வை -வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்



வெü -வவ்வுதல் (அ) கெüவுதல் (ஒலிக்குறிப்பு)



8. ச இனம் 4



சா, சீ, சே, சோ



சா -சாதல், சோர்தல், பேய், மரணம்



சீ -வெறுப்புச் சொல் (அ) சீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை



சே -சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்



சோ -மதில், அரண்



9. யா -1



யா -ஒருவகை மரம், யாவை, அசைச் சொல்



10. நொ -1



நொ -வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு



11. து -1



து -உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்



ஆக ஓரெழுத்து ஒரு மொழி மொத்தம் 42 ஆகும்,

ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்




1. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறில் -கா



அ. சோலை, ஆ. குயில், இ. கத்துதல், ஈ. மயில்



2. ஓரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருளைத் தேர்க -ஏ



அ. கருவி, ஆ. பொருள், இ. அம்பு, ஈ. எழுத்து



3. ஓரெழுத்து ஒரு பொருளியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க -வா



அ. வருதல், ஆ. வந்த, இ. வந்து, ஈ. வருக



4. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் -ஆ



அ. பேசுதல், ஆ. கோயில், இ. விலங்கு, ஈ. பசு



5. மா என்பதன் பொருள்



அ. மாதிரி, ஆ. வீசிய, இ. சிறிய, ஈ. பெரிய



6. வீ என்பதன் பொருள்



அ.மலர், ஆ. சிலர், இ. பலர், ஈ. களர்



7. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை எழுது -வீ



அ. காய், ஆ. கனி, இ. மலரா மொட்டு, ஈ. பூ



8. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக -பா



அ. பாடல், ஆ. அழைத்தல், இ. கத்துதல், ஈ. ஒலி



9. ஏ என்னும் எழுத்து குறிக்கும் பொருள்



அ. வாள், ஆ. வேல், இ. அம்பு, ஈ. பொருள் இல்லை



10. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் -ஆ



அ. காளை, ஆ. பசு, இ. எருமை, ஈ. வியப்பு



11. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிக -ஈ



அ. ஓர் எழுத்து, ஆ. கொடு, இ. உயிர், ஈ. இளித்தல்



12. ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிக -தீ



அ. தீய்த்தல், ஆ. தீமிதி, இ. நெருப்பு, ஈ. வெப்பம்



13. கா என்னும் ஓரெழுத்தொரு மொழிக்குரிய பொருள் யாது?



அ. காசு, ஆ. சோலை, இ. மாடு, ஈ. காலம்



14. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க -தூ



அ. செம்மை, ஆ. பசுமை, இ. கருமை, ஈ. வெண்மை



15. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தெளிக -கா



அ. சோலை, காகம்; ஆ. பூ, காவல்; இ. தோப்பு, காக்கை; ஈ. சோலை, காப்பாற்று



16. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக -சா



அ. இறந்து போதல், ஆ. நடத்தல் இ. ஓடுதல், ஈ. குதித்தல்



17. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க -போ



அ. பேசுதல், ஆ. வைத்தல், இ. செல்லுதல், ஈ. கொடுத்தல்



18. ஓரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க -கை



அ. செய்கை, ஆ. ஓர் உறுப்பு, இ. சேர்க்கை, ஈ. வாழ்க்கை



19. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக -பூ



அ. மலர், ஆ. மல்லிகை, இ. முல்லை, ஈ. மணம்



20. கா என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?



அ. காக்கை, ஆ. சோலை, இ. குயில், ஈ. தோட்டம்



21. தா என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?



அ. காடு, ஆ. கொடு, இ.பாடு, ஈ. தேடு



22. ஐ என்ற எழுத்தின் பொருள்



அ. தலைவன், ஆ. உருபு, இ. தகுதி, ஈ. மந்திரம்



23. மா என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?



அ. பாடல், ஆ. மாண்பு, இ. பெரிய, ஈ. அறிவு



24. கீழ்க்காண் சொல்லின் பொருளைக் கண்டு வட்டமிடுக -ஈ



அ. கொடு, ஆ. கெடு, இ. ஏசு, ஈ. எடு



25. கீழ்க்காண் சொல்லின் பொருளைக் கண்டு வட்டமிடுக -பா



அ. பார், ஆ. கேள், இ. ஓடு, ஈ. பாட்டு



26. ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிக -கா



அ. காத்தல், ஆ. காக்கை, இ. சோலை, ஈ. பொய்கை



விடைகள்:- 1) A, 2) C, 3) D, 4) D, 5) D, 6) A, 7) D, A. 9) C, 10) B, 11) B, 12) C, 13) B, 14) D, 15) D, 16) A, 17) C, 18) B, 19) A, 20) B, 21) B, 22) A, 23) C, 24) A, 25) D, 26) C

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கியம்

அகத்தியம்
தொல்காப்பியம்

பதினெண் மேற்கணக்கு
1) எட்டுத்தொகை
2) பத்துப்பாட்டு
  எட்டுத்தொகை

1) ஐங்குறுநூறு

2 )அகநானூறு

3) புறநானூறு

4) கலித்தொகை

5) குறுந்தொகை

6) நற்றிணை

7) பரிபாடல்

8) பதிற்றுப்பத்து

பத்துப்பாட்டு

1) திருமுருகாற்றுப்படை

2) குறிஞ்சிப் பாட்டு

3) மலைபடுகடாம்

4) மதுரைக் காஞ்சி

5) முல்லைப்பாட்டு

6)நெடுநல்வாடை

7) பட்டினப் பாலை

8) பெரும்பாணாற்றுப்படை

9) பொருநராற்றுப்படை

10) சிறுபாணாற்றுப்படை

பதினெண் கீழ்க்கணக்கு

1) நாலடியார்

2) நான்மணிக்கடிகை

3) இன்னா நாற்பது

4) இனியவை நாற்பது

5) கார் நாற்பது

6) களவழி நாற்பது

7) ஐந்திணை ஐம்பது

8) திணைமொழி ஐம்பது

9) ஐந்திணை எழுபது

10) திணைமாலை நூற்றைம்பது

11) திருக்குறள்

12) திரிகடுகம்

13) ஆசாரக்கோவை

14) பழமொழி நானூறு

15) சிறுபஞ்சமூலம்

16) முதுமொழிக்காஞ்சி

17) ஏலாதி

18) கைந்நிலை 
.
உலக டாய்லெட் தினம் - November 19

மத்திய அமைச்சரவை
கேபினட் அமைச்சர்கள்

1.மன்மோகன்சிங் - பிரதமர்

2.பிரணாப் முகர்ஜி - நிதி

3.ஷரத் பவார் - வேளாண்மை

4.ஏ.கே.அந்தோணி - பாதுகாப்பு

5.ப.சிதம்பரம் - உள்துறை

6.மம்தா பானர்ஜி - ரயில்வே

7.எஸ்.எம்.கிருஷ்ணா - வெளியுறவு

8.குலாம் நபி ஆசாத் - சுகாதாரம், குடும்ப நலம்

9.சுஷீல் குமார் ஷிண்டே - மின்சாரம்

10.எம்.வீரப்ப மொய்லி - சட்டம், நீதி

11.எஸ்.ஜெய்பால் ரெட்டி - நகர்ப்புற மேம்பாடு

12.கமல் நாத் - தரைவழிப் போக்குவரத்து

13.வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் நலம்

14.முரளி தியோரா - பெட்ரோலியம்

15.கபில் சிபல் - மனிதவள மேம்பாடு

16.அம்பிகா சோனி - தகவல் ஒளிபரப்பு

17.பி.கே.ஹண்டிக் - சுரங்கம், வடகிழக்கு மாநில மேம்பாடு

18.ஆனந்த் ஷர்மா - வர்த்தகம், தொழில்துறை

19.சி.பி.ஜோஷி - கிராம மேம்பாடு

20.வீரபத்ரசிங் - உருக்குத் துறை

21. விலாஸ்ராவ் தேஷ்முக் - கனரக தொழில் துறை

22. பரூக் அப்துல்லா - புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித்துறை

23. தயாநிதி மாறன் - ஜவுளி

24. ஆ.ராசா - தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்

25. மல்லிகார்ஜூனே கார்கே - தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு


26. குமாரி செல்ஜா - வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா
=== What fonts are already installed ===
A quick way to see some of the fonts available is to start the [[Write]] activity and from its Text menu click the arrow for the pop-up font menu.


27. சுபோத்காந்த் சகாய் - உணவு பதப்படுத்துதல்
In a [[Terminal Activity]], enter the command
fc-list
for a more detailed list of fonts including variants such as bold and oblique.


28. எம்.எஸ்.கில் - இளைஞர் நலன், விளையாட்டு
To see what font the system chooses for a generic name such as "Monospace", enter the command
fc-match ''Monospace''


29. ஜி.கே.வாசன் - கப்பல் போக்குவரத்து
Many of the fonts installed on the XO provide ''glyphs'' for other languages and so their letter forms for Western alphabets are not very interesting.


30. பவன்குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரம்
=== Using yum ===
For fonts in the [[yum]] repository that the XO is set up to use, just become [[root]] in the [[Terminal Activity]], and enter


31. முகுல் வாஸ்னிக் - சமூக நீதி
yum search fonts-


32. காந்திலால் புரியா - பழங்குடியினர் நலன்
which will list available font packages. To install one of these packages, enter


33. மு.க. அழகிரி - ரசாயனம், உரம்
yum install fonts-''font_name''


இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)
(you can leave out the .noarch extension). For example,


34. பிரஃபுல் படேல் - விமானப் போக்குவரத்து
yum install fonts-hebrew


35. பிரித்விராஜ் சவாண் - அறிவியல், தொழில் நுட்பம்
''Note: In other repositories (such as for SuSE) font RPMs are named with a "ttf-" prefix:''


36. ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல்
yum install ttf-''font_name''


37. சல்மான குர்ஷித் - கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலன்
=== By copying .ttf files ===
If you have a <tt>.ttf</tt> font, you ''may'' be able to copy it to the XO depending on the license agreement you have for the font.


38. தின்ஷா படேல் - குறு, சிறு தொழில்கள்
Detailed instructions to do this using a USB flash drive are at http://mathcasts.org/mtwiki/XOLaptop/Fonts


39. ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச்சூழல், வனம்
To sum up, as root in a [[Terminal Activity]], create a directory <tt>truetype</tt> in <tt>/usr/share/fonts</tt>, and copy the <tt>.ttf</tt> file to this directory.


40. கிருஷ்ணா தீரத் - பெண்கள், குழந்தைகள் மேம்பாடு
Note that many guides to fonts for the [[X Window System]] suggest you can install fonts in a <tt>.fonts</tt> directory in the user's home directory. This does not work for the default "olpc" user on the XO (<trac>6629</trac>), possibly because the [[Rainbow]] security framework isolates each activity.


இணையமைச்சர்கள்
==Unicode Fonts==
* [http://www.alanwood.net/unicode/fontsbyrange.html Alan Wood's comprehensive list of Unicode font coverage].
* [http://www.wazu.jp/ WAZU JAPAN's Gallery of Unicode Fonts]


41.இ. அகமது - ரயில்வே
In order to help us out, please review the fonts on these pages (and elsewhere). For fonts not on the pages linked below, list the names of the fonts, the type of license (Free/Open Source or commercial) along with a URL pointing to the open source licence or contact information for the font owner. Please, if it is a commercial font, do not just list a company name such as Microsoft or Bitstream. We need an actual contact within the commercial organization that can issue a licence.


42.வி. நாராயணசாமி - திட்டம், நாடாளுமன்ற விவகாரம்
There is extensive information on Open Source fonts at [http://www.unifont.org/fontguide/ this site]. And there is an open source text editor called [http://www.yudit.org/ Yudit] that can be used to write multiple scripts/languages including bidirectional support.


43.ஸ்ரீகாந்த் ஜேனா - ரசாயனம், உரம்
There is no problem with finding Unicode fonts for Western and Eastern Europe, [http://www.wazu.jp/gallery/Fonts_CyrS.html Russian and other languages written in the Cyrillic alphabet], Greek, and Hebrew.


44. முல்லபள்ளி ராமச்சந்திரன் - உள்துறை
==Arabic Alphabet==
*[http://www.wazu.jp/gallery/Fonts_Arabic.html Arabic] and Arabic-derived, including the following:
*[http://www.wazu.jp/gallery/Fonts_KurdishA.html Kurdish]
*[http://www.wazu.jp/gallery/Fonts_Pashto.html Pashto]
*[http://www.wazu.jp/gallery/Fonts_Persian.html Persian, Dari] Azeri, Kazakh, Kirghiz, Uzbek
*[http://www.wazu.jp/gallery/Fonts_SindhiA.html Sindhi] and Parkari
*[http://www.wazu.jp/gallery/Fonts_Uighur.html Uighur]
*[http://www.wazu.jp/gallery/Fonts_Urdu.html Urdu, Baluchi, Brahui, Kashmiri, Lahnda, Shahmukhi, and others]


45. புரந்தேஸ்வரி - மனிதவள மேம்பாடு
==African Fonts==
===Ethiopic===
Used to write [[Amharic]], Bilen, Oromo, Tigré, Tigrinya, and other languages. It evolved from the [[Ge'ez alphabet|script]] for classical Ge'ez, which is now strictly a liturgical language.
*http://www.wazu.jp/gallery/Fonts_Ethiopic.html
*[http://scripts.sil.org/cms/scripts/page.php?site_id=nrsi&item_id=FontFAQ_use Abyssinica SIL] Now released under the community-accepted Open Font License.


46.பனபாக லட்சுமி - ஜவுளி
===Pan-Nigerian===
This uses the Latin-Extended ranges supported by [http://scripts.sil.org/cms/scripts/page.php?site_id=nrsi&item_id=Gentium Gentium], Charis SIL, Doulos SIL and DejaVu fonts. See [http://www.panafril10n.org/wikidoc/pmwiki.php/PanAfrLoc/UnicodeFonts PanAfriL10n: Unicode Fonts].


47.அஜய் மாரெகன் - உள்துறை
==Indic Fonts==
There are ten official writing systems in [[OLPC India|India]], including Latin for English. Here are links for the other nine.


48.கே.எச்.முனியப்பா - ரயில்வே
===Bengali===
Supported by Alphabetum, a commercial font which can be licensed from [http://guindo.pntic.mec.es/~jmag0042/author.html the author].


49.நமோ நாராயண் மீனா - நிதி
*http://www.wazu.jp/gallery/Fonts_Bengali.html
===Devanagari===
*http://www.wazu.jp/gallery/Fonts_Devanagari.html Used to write [[Sanskrit]], [[Hindi]], [[Marathi]], [[Nepali]], and other languages.


50.ஜோதிராதித்ய சிந்தியா - தொழில், வர்த்தகம்
===Gujarati===
*http://www.wazu.jp/gallery/Fonts_Gujarati.html
===[[Gurmukhi]]===
Gurmukhi is the alphabet used to write [[Punjabi]].
*http://www.wazu.jp/gallery/Fonts_Gurmukhi.html
===Kannada===
*http://www.wazu.jp/gallery/Fonts_Kannada.html
===Malayalam===
*http://www.wazu.jp/gallery/Fonts_Malayalam.html
===Oriya===
*http://www.wazu.jp/gallery/Fonts_Oriya.html
===Tamil===
*http://www.wazu.jp/gallery/Fonts_Tamil.html
===Telugu===
*http://www.wazu.jp/gallery/Fonts_Telugu.html


51.ஜிதின் பிரசாத் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
==Northeast Asian==
===Chinese===
The Chinese culture has deep influence in eastern Asian world. Chinese characters are used by various countries, including China, Japan, Korean, Vietnam, etc. The Unicode group unified the characters as CJKV unihan area in the Unicode code map. Though it's not perfect and non-complete, it is currently the best solution for information exchange with Chinese characters.


52.சாய் பிரதாப் - உருக்கு
Because of some historical reasons, two major systems, traditional Chinese and simplified Chinese, are used in the Chinese world. The former one is of the original Chinese characters and the later one is of partly simplified characters to ease the teaching and learning efforts.


53.குருதாஸ் காமத் - தொலைத்தொடர்புத் துறை, ஐ.டி.
Due to the nature of the complicated strokes for most Chinese characters, embedded bitmap fonts are widely used to optimized in low resolution or small sized display. However, with the high resolution of XO panel, stripping off this part may save ~3MB space for each type faces.


54.பல்லம் ராஜு - ராணுவம்
The current available free fonts are supporting both character systems. Details see [[Traditional_Chinese]].


55.மகாதேவ் கண்டேலா - நெடுஞ்சாலை, தரைவழி போக்குவரத்து
* Arphic PL Font: used to included in major Linux distros.


56.ஹரீஷ் ராவத் - தொழிலாளன் நலன், வேலை வாய்ப்பு
* Firefly Sung: Now called "ODO Font", providing both proportional and mono space fonts.


57.கே.வி.தாமஸ் - விவசாயம், நுகர்வோர் நலன், உணவு, பொது
* CJKUnifonts: derived from the aboves and now included in major Linux distros. A next generation, Unifonts-ng, is under developing to provide ~70 thousand glyphs.
விநியோகம்


58.சுவுகதா ராய் - நகர்ப்புற மேம்பாடு
* Wen-Quan-Yi Zen-hei: wiki based development. Now in beta which provides ~36 thousand glyphs. (~12K merged from Unfont)


59.சிசிர் அதிகாரி - கிராமப்புற மேம்பாடு
===Japanese===
* Kochi fonts: used to be included in major Linux distros.


60.தினேஷ் திரிவேதி - சுகாதாரம், குடும்ப நலம்
* Sazanami fonts: replacement for Kochi fonts.


61.சுல்தான் அகமது - சுற்றுலா
* M+ fonts: ttf-mplus


62.முகுல் ராய் - கப்பல்
"yum install fonts-japanese" was enough to get Japanese fonts working in Firefox


63.மோகன் ஜாதுவா - தகவல் ஒளிபரப்பு
===Korean===
* Un series Korean TrueType fonts


64.எஸ்.எஸ். பழனிமாணிக்கம் - நிதி
==Southeast Asian==
===Burmese (Myanmar)===
*http://www.wazu.jp/gallery/Fonts_Myanmar.html
===Khmer (Cambodia, Kampuchea)===
*http://www.wazu.jp/gallery/Fonts_Khmer.html
===Lao===
*http://www.wazu.jp/gallery/Fonts_Lao.html
===Sinhala (Sri Lanka)===
*http://www.wazu.jp/gallery/Fonts_Sinhala.html


65.டி.நெப்போலியன் - சமூக நீதி
== Headline text ==sonu'''--[[Special:Contributions/212.28.240.148|212.28.240.148]] 07:45, 25 May 2010 (UTC)Bold text<!-- <br />Comment -->'''
<nowiki>Insert non-formatted text here</nowiki>
<blockquote>
{| class="wikitable"
|-
Block quote
|}''[Italic text][[Media:Example.ogg]]''
</blockquote>


66.எஸ். ஜெகத்ரட்சகன் - தகவல் ஒளிபரப்பு
===Tagalog (Baybayin)===
unicode block U=1700 ''The Ancient script is discussed(historically) in Philippine school system but seldom used'' and currently no '''open source''' fonts are available in this Unicode block.
===Thai===
*http://www.wazu.jp/gallery/Fonts_Thai.html
===Vietnamese===
*http://www.wazu.jp/gallery/Fonts_Vietnamese.html


67.எஸ். காந்தி செல்வன் - சுகாதாரம், குடும்ப நலம்
==Central Asian==
===Tibetan===
*http://www.wazu.jp/gallery/Fonts_Tibetan.html
Supported by Tibetan Machine Uni which is [http://www.thdl.org/xml/show.php?xml=/tools/tibfonts.xml&l=uva10928423419921 available under the GNU General Public License]. The Tibetan script and language is a particulary complex one. [http://www.kuro5hin.org/story/2004/2/5/01839/12103 This article] gives some background and guides you step by step through writing the word ''drup'' which is not nearly as simple as it seems.


68.பிரீனித் கவுர் - வெளியுறவு
:More resources for the Tibetan script; [http://www.thdl.org/xml/showEssay.php?xml=/tools/getstartuni.xml&m=print Getting Started with Unicode Tibetan], [http://mail.gnome.org/archives/gnome-announce-list/2004-December/msg00037.html Tibetan support in Pango] has been available since Dec. 2004. If you use GTK+ 2.0 applications, Tibetan should work with the appropriate fonts. [[User:Simosx]] 11:10, 18 June 2006 (EDT)


69.சச்சின் பைலட் - தொலைத்தொடர்பு, ஐ.டி.
===Mongolian===


70.சசி தரூர் - வெளியுறவு
Mongolian has been written in Cyrillic in Soviet-dominated Outer Mongolia, and in traditional Mongol script in the Chinese province once known as Inner Mongolia. Traditional Mongolian is the last of the modern scripts still remaining to be implemented in rendering engines and browsers.


71.பரத்சிங் சோலங்கி - மின்சாரம்
* [http://www.wazu.jp/gallery/Fonts_Mongolian.html Traditional Mongolian fonts]
* [http://babelstone.co.uk/Test/Mongolian.html Mongolian test page] by Andrew West.


72.துஷார்பாய் செளத்ரி - பழங்குடியினர் நலம்
==Liturgical Scripts==


73.அருண் யாதவ் - இளைஞர் நலன், விளையாட்டு
In the cultures which use special liturgical scripts, religious instruction is an important part of the child's education. To fully support this, beyond the use of scanned books compressed into [[DJVU]] format, the OLPC would need to contain fonts for the appropriate liturgical scripts.
===[http://www.wazu.jp/gallery/Fonts_Coptic.html Coptic]===
The Coptic script is used by Coptic (Egyptian) Christians for religious purposes.


74.பிரதீக் பிரகாஷ் பாபு பாட்டீல் - கனரகம் பொதுத்துறை
===[http://www.wazu.jp/gallery/Fonts_Syriac.html Syriac]===
The Syriac script is used to write the Aramaic language used in the Syriac Orthodox Christian Church, Chaldean Catholic Church, and the Assyrian Church of the East. Native speakers number between four hundred thousand and two million throughout the world. The members of the above churches can be found predominantly in the Middle East particularly in Iraq, Syria. Jordan, Turkey, and Lebanon while others can be found in the diaspora.


75.ஆர்.பி.என். சிங் - தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலை
You can find high quality, professionally developed Syriac fonts at the [http://www.bethmardutho.org Beth Mardutho: The Syriac Institute] and are under the [http://www.xfree86.org/current/LICENSE11.html Bigelow & Holmes Inc and URW++ GmbH Luxi font license].


76.வின்சென்ட் பாலா - நீர்வளம்
These fonts are called the [http://www.bethmardutho.org/meltho/ Meltho OpenType™ Syriac Fonts].


77.பிரதீப் ஜெயின் - கிராம மேம்பாடு
===[http://www.travelphrases.info/gallery/Fonts_CyrOCS.html Old Church Slavonic]===


78.அகதா சங்மா - கிராம மேம்பாடு
This script is commonly used in the Russian Orthodox church and related Orthodox churches to write the Old Church Slavonic language. Church services are spoken/sung in this language and many people read the bible in this language. Due to the fact that the Russian language has been heavily influenced by Old Church Slavonic over the centuries, most children are able to learn the language in religious studies classes without language-specific instruction.


==Other Writing Systems==
===Armenian===
*[http://fonts.tarumian.am/ArianAMU.zip Arian AMU] - Free for non-commercial use.
*[http://www.wazu.jp/gallery/Fonts_Armenian.html Armenian Fonts]


===Georgian===
*http://www.travelphrases.info/gallery/Fonts_Georgian.html
===Thaana===
*http://www.travelphrases.info/gallery/Fonts_Thaana.html
===Cherokee===
*http://www.wazu.jp/gallery/Fonts_Cherokee.html


கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள்..?
===Canadian Aboriginal Syllabics===
*http://www.travelphrases.info/gallery/Fonts_Canadian.html
===Braille Patterns===
*http://www.travelphrases.info/gallery/Fonts_Braille.html
*The [http://dejavu.sourceforge.net/wiki/index.php/Main_Page DejaVu] fonts have added Braille Patterns (U+2800-U+28FF) to Serif fonts as of ver2.18 July 1, 2007
===International Phonetic Alphabet (IPA)===
*freefont, gentium, and thryomanes packages (see [[#Debian Linux fonts]])


இதில் 206 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 கேபினட் அமைச்சர்கள், 6 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 26 இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 60 அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
== Scripts in Pilot Countries ==
The OLPC XO was originally intended to be distributed to about half a dozen countries as part of a [http://www.laptop.org/map.en_US.html Pilot program]. In this section we list the generic language/script requirements for this list of countries. See [http://www.ethnologue.org/ Ethnologue]'s country lists for details.


18 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தி.மு.க.வுக்கு 3 கேபினட் மற்றும் 4 இணை அமைச்சர்கள் என்று 7 அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
[[OLPC_Rwanda|Rwanda]]
*Latin (English, French, Kinyarwanda)


9 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சரும், 1 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சரும், 1 இணை அமைச்சரும் உள்ளனர்.
[[OLPC_Argentina|Argentina]]
*Latin (Spanish)


19 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சரும், 6 இணை அமைச்சர்களும் கிடைத்துள்ளனர்.
[[OLPC_Uruguay|Uruguay]]
*Latin (Spanish)


3 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
[[OLPC_Libya|Libya]]
*[[Arabic]]


2 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் கேரள முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 இணை அமைச்சர் பதவி கிட்டியிருக்கிறது.
[[OLPC_Brazil|Brazil]]
*Latin (Portuguese)


[[OLPC_Nigeria|Nigeria]]
*Pan-Nigerian [[Pan-Nigerian|(latin with extensions)]] for Yoruba and Igbo, at least
*[[Hausa]] Latin or sometimes Arabic


"Ship.2" (the 2007 Give One, Get One release) added these countries and languages with special font requirements.


* [[Ethiopia]], [[Amharic]]
* [[Cambodia]], [[Khmer]]
* [[Afghanistan]], [[Dari]] and [[Pashto]]
* [[Mongolia]], [[Cyrillic]]


மாநில வாரியாக அமைச்சர்களின் பிரதிநிதித்துவம்
<!-- not a pilot country
[[OLPC_Thailand|Thailand]] ''(may no longer be a pilot country)''
*[[Thai]](คอลัมน์ประจำวัน)
*Burmese for the refugee camps
*Several minority languages such as Tai Le


மாநில வாரியாக பட்டியலிட்டுப் பார்த்தால்
[[OLPC_China|China]]
*Mongolian
*Simplified chinese [[Simplified Chinese]](简体字)
*Tibetan [[Tibetan script]](བོད་ཡིག)
*Traditional Chinese [[Traditional Chinese]](繁体字/正体字)
*Uyghur:(شىنجاڭ ئۇيغۇر ئاپتونوم رايونى)


ஆந்திரா - 1 கேபினட் அமைச்சர், 5 இணை அமைச்சர்கள்
[[OLPC_India|India]]
*Bengali [[Bengali]](বাংলা লিপি)
*Devanagari [[Devanagari]](देवनागरी) for Hindi, Marathi, and other languages
*Gujarati [[Gujarati]](ગુજરાતી(
*Gurmukhi [[Gurmukhi]](ਗੁਰਮੁਖੀ)
*Kannada [[Kannada]](ಕನ್ನಡ)
*Limbu [[Limbu]]
*Malayalam [[Malayalam]](മലയാളം)
*Oriya [[Oriya]]
*Sinhala [[Sinhala]]
*Syloti Nagri [[Syloti Nagri]]
*Tamil [[Tamil]](தமிழ்)
*Telugu [[Telugu]]


அசாம் - 2 கேபினட் அமைச்சர்கள்
Dozens of other languages
-->


பீகார் - 1 கேபினட் அமைச்சர்
==General list of Scripts==


குஜராத் - 3 இணை அமைச்சர்கள்
List of Scripts can be found at unicode website [[http://www.unicode.org/charts/]] most of them are not available in the Projects listed below.


அரியானா - 1 கேபினட் அமைச்சர்
Table of scripts, languages, countries [[http://www.unicode.org/onlinedat/languages-scripts.html]]


இமாச்சலப்பிரதேசம் - 2 கேபினட் அமைச்சர்கள்
:A year ago, that was true. Now, nearly all of the essential scripts (writing systems used for official national languages) are supported with Free fonts, [[keyboard layouts]] or [[Input methods|IMEs]], and rendering. The native [[Mongolian]] alphabet is the principal exception. The writing systems listed at the site mentioned above for which we do not have adequate support in Linux are:
* Batak
* Buginese
* Buhid
* Chakma
* Cham
* Cherokee
* Deseret
* Shavian
* Hanunoo
* Hmong (not in use - Hmong is mostly written with Latin alphabet)
* Javanese
* Lepcha
* Lisu
* Meetai Mayek
* Naxi
* Ranjana
* Parachalit
* Samaritan
* Ol Semet
* Syloti Nagri
* Tagbanwa
* Tifinagh
* Chu Nom
* Yi.
Some are entirely obsolete, the entire community of speakers having switched to some other writing system (Chu Nom to Latin, in the case of Vietnamese, and so on). Deseret and Shavian are historical relics that never came into actual use. The rest are for minority languages, where the language communities are relatively small and generally bilingual or trilingual.


காஷ்மீர் - 2 கேபினட் அமைச்சர்கள்
:I would never argue that we shouldn't support these languages and writing systems. But the situation is nowhere near as bad as suggested. I count 30 supported writing systems, encoded in Unicode, with fonts and keyboards/IMEs. (Latin, Greek, Cyrillic, Hebrew, Arabic, Armenian, Georgian, Ethiopic, Thaana, the nine Indic writing systems, Sinhala, Burmese, Thai, Khmer, Lao, Tibetan, Chinese, Korean, Japanese, Canadian Aboriginal Syllabics, Syriac, Zhuyin)


ஜார்கண்ட் - 1 கேபினட் அமைச்சர்
:These cover every official language of every country, except for the use of Mongol script in China, which [http://sourceforge.net/forum/forum.php?forum_id=341729 Soyombo] is working on. The list of scripts not fully supported looks nearly as large. I counted 24 above. But only a few of them have significant populations who cannot be reached in other, supported, languages. Most are in Unicode, and have fonts available. Keyboard layouts for most of these languages exist, but have to be put into the xkb format for use with Linux. Some of us are working on that. --[[User:Mokurai|Mokurai]] 22:40, 3 November 2006 (EST)


கர்நாடகா - 3 கேபினட் அமைச்சர்கள், 1 இணை அமைச்சர்
== Font projects ==


கேரளா - 2 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்
It is not clear yet whether the OLPC will be using [http://en.wikipedia.org/wiki/Fontconfig fontconfig] to manage the fonts. In case it does, then, for Latin/Greek/Cyrillic-based languages there might be a need for a triplet of font faces: sans, serif and monospace. For other scripts, these three faces do not apply, therefore only one font is required.


மத்தியப்பிரதேசம் - 2 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்
The current main font used in most Linux distributions (Fedora, Ubuntu, SuSE, Debian, etc) is [http://www.gnome.org/fonts/ Bitstream Vera]. Bitstream Vera supports Basic Latin/Latin-1 and a small proportion of [http://www.unicode.org/charts/ Latin Extended].


மகாராஷ்டிரா - 5 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்
The lack of coverage of Latin Extended, Greek, Cyrillic created [http://dejavu.sourceforge.net/wiki/index.php/Bitstream_Vera_derivatives several derivative font projects].


மேகாலயா - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்
One of those derivatives is [http://dejavu.sourceforge.net/ DejaVu], which at [http://dejavu.sourceforge.net/wiki/index.php/News version 2.6] supports Basic Latin/Latin-1/Latin Extended/Cyrillic/Greek/Greek Polytonic and other Unicode ranges. [http://dejavu.sourceforge.net/ DejaVu] also supports Unicode symbols ([http://www.unicode.org/charts/PDF/U2700.pdf dingbats (PDF)], [http://www.unicode.org/charts/PDF/U2190.pdf arrows (PDF)], etc) which may make it more appealing to kids as they can easily add them to their documents. also Braille Patterns (U+2800-U+28FF) were added in version 2.18.


ஒரிசா - 1 இணை அமைச்சர்
DejaVu is also the default font in [http://www.ubuntu.com/ Ubuntu 6.06] which was released on 1st June 2006. It is one of the first distributions that has good font support by default for Latin, Cyrillic and Greek at the same time.


பஞ்சாப் - 2 கேபினட் அமைச்சர்கள், 1 இணை அமைச்சர்
See [http://dejavu.sourceforge.net/wiki/index.php/PDF_samples PDF samples] of the DejaVu fonts.


ராஜஸ்தான் - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்
: Yes, OLPC uses fontconfig. In release [[8.2.0]] the default font in Write is DejaVu Serif, DejaVu LGC Sans and DejaVu LGC Sans Mono are also available.


தமிழ்நாடு - 5 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்
=== Open fonts catalogs ===


உத்தரண்ட் - 1 இணை அமைச்சர்
To find more quality free/libre/open smart fonts with wide Unicode coverage see [http://scripts.sil.org/OFL_fonts Fonts under the Open Font License] and [http://unifont.org/fontguide/ Unicode Font Guide For Free/Libre Open Source Operating Systems].


உத்தரப்பிரதேசம் - 1 இணை அமைச்சர்
=Debian Linux fonts=


மேற்குவங்கம் - 2 கேபினட் அமைச்சர்கள், 6 இணை அமைச்சர்கள்
The following Free non-Latin TrueType/Opentype font packages are included in Debian Linux Testing as of November 2006. There are many other kinds of fonts available with Linux, including bitmap console font packages, bitmap X font packages (xfonts-*), PostScript/GhostScript fonts, TeX fonts, and others.


டில்லி - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்
{|border="1"
! Package !! Description !! Fonts
|-
|ttf-alee
|free Hangul truetype fonts made by A Lee.
|Bandal, Bangwool, Guseul, Eunjin, and EunjinNakseo


புதுவை - 1 இணை அமைச்சர்
|-
|ttf-arabeyes
|Arabeyes GPL TrueType Arabic fonts
|39 fonts


சண்டிகர் - 1 இணை அமைச்சர்
|-
|ttf-Arhangai
|Sans Serif font that supports the Mongolian Cyrillic alphabet
|Arhangai


அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர், கோவா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு அமைச்சர் பதவிகள் கிட்டவில்லை. அதேபோல் யூனியன் பிரதேசங்களான அந்தமான், தத்ராநகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு ஆகியவைகளுக்கும் அமைச்சர் பதவி ஹி..ஹி..
|-
|ttf-arphic-bkai00mp
|Arphic Technology Chinese TrueType font, "Arphic Public License".
|AR PL KaitiM Big5


இந்த அமைச்சரவைப் பட்டியலில் 5 பேர் முஸ்லீம்கள், 3 பேர் கிறிஸ்தவர்கள். மிச்சம் மீதி இருப்பவர்களில் 10 பேர் ஆதி திராவிடர்கள்.
|-
|ttf-arphic-bsmi00lp
|Arphic Technology Chinese TrueType font, "Arphic Public License".
|AR PL Mingti2L Big5


|-
|ttf-arphic-gbsn00lp
|Arphic Technology Chinese TrueType font, "Arphic Public License".
|AR PL SungtiL GB


|-
|ttf-arphic-gkai00mp
|Arphic Technology Chinese TrueType font, "Arphic Public License".
|AR PL KaitiM GB


|-
|ttf-arphic-ukai
|Arphic Technology Chinese TrueType font, "Arphic Public License".
|AR PL ZenKai Uni


பதவி உயர்வு
|-
|ttf-arphic-uming
|Arphic Technology Chinese TrueType font, "Arphic Public License".
|AR PL ShanHeiSun Uni


கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 10 இணை, துணை அமைச்சர்களுக்கு இந்த முறை கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
|-
|ttf-baekmuk
|Korean fonts
|Batang, Dotum, Gulim, Hline


கடந்த ஆட்சியில் இணை அமைச்சர்களாக இருந்த ஜி.கே.வாசன், பவன்குமார் பன்சல், சுபோத்காந்த் சகாய், குமாரி செல்ஜா, எம்.எஸ்.கில், கான்டிலால் புரியா ஆகியோர் இந்த முறை கேபினட் அந்தஸ்தை பெற்றுள்ளனர்.
|-
|ttf-bengali-fonts
|GPL Bengali fonts
|7 fonts


கடந்த அமைச்சரவையில் இணை அமைச்சர்களாக இருந்த பிரகாஷ்ஜெய்ஸ்வால், ஜெய்ராம் ரமேஷ், பிரித்விராஜ் சவான், தின்ஷா படேல் ஆகியோருக்கு இந்த முறை தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
|-
|ttf-bitstream-vera
|Western European languages (ISO-8859-1, ISO-8859-15) and Turkish (ISO-8859-9)
|Vera, Vera Sans, Vera Mono


கேபினட் அமைச்சர்களான முன்னாள் முதல்வர்கள்..!
|-
|ttf-bgp-georgian-fonts
|Georgian fonts provided by BPG-InfoTech
|Chveulebrivi, Courier, Elite, Glaho, Rioni, Unicode


இந்த அமைச்சரவையில் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.
|-
|ttf-dejavu
|Vera font family extended to fully cover Latin Ext-A, Latin Ext-B, Cyrillic and Greek ranges and also parts of Arabic, Hebrew and some other ranges.
|Mono, Sans, Serif


கர்நாடக மாநில முன்னாள் முதல்வர்களான எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்பமொய்லி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, குலாம்நபிஆசாத், கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர்களான சரத்பவார், சுசில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ்தேஷ்முக் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
|-
|ttf-devanagari-fonts
|TrueType and OpenType fonts under GPL for Hindi, Marathi, Nepali, and Sanskrit
|Gargi, Chandas, Kalimati, Lohit, Samanata


|-
|ttf-dzongkha
|Fonts for language of Bhutan
|Dzongkha, Jomolhari


வயசான பார்ட்டிகதான் அதிகம்..!
|-
|ttf-farsiweb
|Unicode Persian fonts
|Titr, Nazli, Nazli Bold, and Homa


ஏதோ இளைய சமுதாயம்தான் இந்தியாவை தள்ளிக் கொண்டு போகிறது என்று பலரும் சரக்கடிக்காமலேயே சரக்கடித்த போதையில் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
|-
|ttf-freefont
|Unicode fonts, covering Latin extensions, Greek, Cyrillic, Hebrew, Arabic, IPA, Thaana, Devanagari, Bengali, Gurmukhi, Tamil, Telugu, Malayalam, Sinhala, Thai, Georgian, Ethiopic, Kana
|FreeMono, FreeSans, FreeSerif


ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில் இந்த அமைச்சரவையில் முக்கியத் துறைகளை கையில் வைத்திருக்கும் 27 அமைச்சர்களின் வயது 65-க்கும் மேல். சாகுறவரைக்கும் பதவியை விட மாட்டோம் என்று வெறி பிடித்து அலைவதில் இந்தியர்களை மிஞ்ச ஆளில்லை என்று நினைக்கிறேன்.
|-
|ttf-gentium
|Extended Latin, IPA, Ancient and Modern Greek, Cyrillic
|Gentium


புதிய வெளியுறவுத்துறை அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாதான் இந்த அமைச்சரவையிலேயே மிக அதிக வயதானவர். ஜஸ்ட் 77தான். மிகக் குறைந்த வயதுடையவர் மேகலாயவில் இருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அசுதாசங்மா. இவரது வயது 28.
|-
|ttf-gujarati-fonts
|TrueType and OpenType fonts released under the GNU General Public License for the Gujarati Language
|Rekha, Aakar, Lohit-Gu, Padmaa


|-
|ttf-indic-fonts
|A package that depends on all the Indic font packages. Provides an easy way to install them all at once.
|


கோள்கள்
|-
கதிரவன் குடும்பத்திலுள்ள கோள்கள்
|ttf-isabella
|based on the calligraphic hand used in the Isabella Breviary, made around 1497, in Holland, for Isabella of Castille, the first queen of united Spain. It covers all European languages written in the Latin script (with the exception of Sami) and covers all ISO-8859 with the exception of the non-Latin character sets.
|Isabella


|-
|ttf-Junicode
|TrueType Unicode font targetted at medievalists, but including the full range of characters for languages written in the Latin script, International Phonetic Alphabet, Uralic Phonetic Alphabet and Runic
|one font per Unicode range covered


புதன்
|-
|ttf-kacst
|TrueType Arabic fonts released by the King Abdulaziz City for Science and Technology (KACST)
|Art, Book, Decorative, Digital, Farsi, One, OneFixed, Poster, Qurn, Title, TitleL (outline)


வெள்ளி
|-
|ttf-kannada-fonts
|TrueType and OpenType fonts released under the GNU General Public License for the Kannada Language
|Kedage, Malige


பூமி
|-
|ttf-khmeros
|Free fonts for the Khmer language, used in Cambodia, developed by the Khmer Software Iniative, part of the Open Forum of Cambodia.
|KhmerOS, System, FreeHand, FastHand, Muol, Metal Chieng


செவ்வாய்
|-
|ttf-kochi-gothic
|Japanese gothic TrueType font
|Kochi Gothic


வியாழன்
|-
|ttf-kochi-mincho
|Japanese Mincho TrueType font
|Kochi Mincho


சனி
|-
|ttf-lao
|TrueType font for Lao language
|Phetsarath_OT


யுரேனஸ்
|-
|ttf-malayalam
|a set of TrueType and OpenType fonts released under the GNU General Public License for the Malayalam Language.
|Racotf04, Malayalam


நெப்டியூன்
|-
|ttf-mikachan
|handwritten Japanese truetype font
|Mikachan, Mikachan Proportional, Mikachan Proportional Bold, Mikachan Proportional Small


குறுங்கோள்கள்
|-
|ttf-mph-2b-damase
|SuperUnicode font, including ranges in Plane 1 and ranges added in Unicode (4.1). Some of these ranges include Tifinagh, Kharosthi, hPhags-pa, Old Persian Cuneiform, Limbu etc.
|MPH 2B Damase


சீரிஸ்
|-
|ttf-nafees
|free OpenType Urdu fonts from the Center for Research in Urdu Language Processing (CRULP, http://www.crulp.org/) at National University of Computer and Emerging Sciences
|NafeesWeb.ttf


புளூட்டோ
|-
|ttf-opensymbol
|TrueType font, containing symbols (like fonts as Wingdings(tm)), bullets (needed for bullets in OpenOffice.org) and non-latin characters.
|OpenSymbol


ஏரிஸ்
|-
|ttf-oriya-fonts
|TrueType and OpenType fonts released under the GNU General Public License for the Oriya Language
|Utkal


துணைக் கோள்கள்
|-
|ttf-paktype
|OpenType Urdu fonts, designed and developed by the PakType volunteers.
|Naqsh, Tehreer


நிலா
|-
|ttf-punjabi-fonts
|TrueType and OpenType fonts released under the GNU General Public License for the Punjabi Language
|Saab, Lohit-PA


பன்றிக் காய்ச்சல்
|-
18-11-2009 நிலவரப்படி இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 533 ஆக உயர்ந்துள்ளது.
|ttf-sazanami-gothic
இதுவரை மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 214 பேர் இறந்துள்ளனர். கர்நாடகத்தில் 119 பேரும், ஆந்திராவில் 49 பேரும், குஜராத்தில் 45 பேரும், கேரளாவில் 25 பேரும், ராஜஸ்தானில் 23 பேரும், டெல்லியில் 18 பேரும் தமிழகத்தில் 10 பேரும், புதுச்சேரியில் 6 பேரும், ஹரியாணா, கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா 5 பேரும், உ.பியில் 3 பேரும், பஞ்சாபில் 2 பேரும், சட்டீஸ்கர், இமாச்சல் பிரதேசம், ஒரிசா, மிஸோரமில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
|Japanese free Gothic TrueType font, generated from Wadalab font kit
|Sazanami Gothic


புவி
|-
புவி பற்றி சில தகவல்கள்
|ttf-sazanami-mincho
| Japanese free Mincho TrueType font
|Sazanami Mincho


|-
|ttf-sil-abyssinica
|smart Unicode font for the Ethiopic script, including all languages of Ethiopia
|Abyssinica SIL


வயது : 4,55,00,00,000 (ஆண்டுகள்) ஏறக்குறைய ( 4550 மில்லியன் ஆண்டுகள் )
|-
|ttf-sil-charis
|smart Unicode font family for Roman or Cyrillic-based writing systems, with near-complete coverage of all the characters defined in Unicode 4.0 for Latin and Cyrillic, plus linguistics symbols
|Charis SIL


நிறை : ஏறக்குறைய 6000 மில்லியன் மில்லியன் டன்கள்
|-
|ttf-sil-doulos
|smart Unicode font family for Roman or Cyrillic-based writing systems, with near-complete coverage of all the characters defined in Unicode 4.0 for Latin and Cyrillic, plus linguistics symbols
|Doulos SIL


விட்டம் : துருவத்திற்கு துருவம் 12714 கி . மீ.
|-
|ttf-summersby
|partial Unicode support
including most West European and Cyrillic languages
|Summersby


நடுவரைக் கோட்டில் 12756 கி . மீ.
|-
|ttf-tamil-fonts
|OpenType fonts released under the GNU General Public License for the Tamil Language.
|Kadampari, Kalyani, Maduram, Comic, Paranar, Times


சூரியனிடமிருந்து தொலைவு : 1496,00,000 கி . மீ. (1496 லட்சம் கி . மீ. )
|-
|ttf-telugu-fonts
|OpenType fonts released under the GNU General Public License for the Telugu Language
|Pothana2000, Vemana


சுற்றளவு : துருவங்களைச்சுற்றி 40000 கி . மீ.
|-
|ttf-thai-tlwg
|free-licensed TrueType fonts, enhanced by developers from Thai Linux Working Group.
|Garuda, Norasi, Loma, Tlwg Mono, Tlwg Typewriter, Purisa


நடுவரைக்கோட்டில் 40076 கி . மீ.
|-
|ttf-thryomanes
|Unicode font covering Latin, Greek, Cyrillic and IPA
|Thryomanes


நீரின் பரப்பு : மொத்தபரப்பில் 71 விழுக்காடு
|-
|ttf-tmuni
|font for Tibetan, Dzongkha and Ladakhi (OpenType Unicode)
|Tibetan Machine Uni


( ஏறத்தாழ 362 மில்லியன் ச . கி. மீ. )
|-
|ttf-unfonts
|Un series Korean TrueType fonts
|Batang, Bom, Dotum, Graphic, Gungseo, Novel, Sora, Pen, Heulim, Pilgi, Shinmun, Taza, Yetgeul


நிலப் பரப்பு :மொத்தபரப்பில் 29 விழுக்காடு
|-
|ttf-uralic
|Uralic fonts containing additional letters used in most Uralic languages using the Cyrillic writing system - Khanty (all dialects), Komi, Mansi (without marking long vowels), Mari, Nenets, Selkup and Udmurt. The fonts also support Altai, Chukchi, Even, Evenki, Koryak and Nanai.
|Bookman, Chancery, Gothic, Mono, Palladio, Roman, Sans, Sans Condensed, Schoolbook


( ஏறத்தாழ 148 மில்லியன் ச . கி. மீ. )
|-
|ttf-vlgothic
|beautiful Japanese free Gothic TrueType font based on ttf-sazanami-gothic and mplus font developed by Project Vine
|VL-Gothic-Regular
|}


பெருங்கடலின் சராசரி ஆழம் : கடல் மட்டத்தில் இருந்து 3795 மீ கீழ்
=Other=
07.12.2009 - கேட்டது கொடுத்தது
Abbrevation of IPOD?
Internet Portable Open Database


சிரபுஞ்சி
{|border="1" cellpadding="5"
சோரா (Sohra, முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது) என்ற ஊர் இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் பகுதி என்ற பெருமை கொண்டது.
|+ Available free and '''open-source''' fonts (feel free to expand)
! sans !! serif !! monospaced
|- valign="top"
|
*[http://dejavu.sf.net/ DejaVu Sans (''LGC'')]
*[http://www.ellak.gr/fonts/mgopen/ MgOpenCanonica (''lG'')]
|
*[http://dejavu.sf.net/ DejaVu Serif (''LGC'')]
*[http://scripts.sil.org/Gentium Gentium (''LGc'')]
*[http://www.ellak.gr/fonts/mgopen/ MgOpenCosmetica]
*[http://www.ellak.gr/fonts/mgopen/ MgOpenModata (''???'')]
*[http://www.ellak.gr/fonts/mgopen/ MgOpenModerna (''???'')]
|
*[http://dejavu.sf.net/ DejaVu Sans Mono (''LGC'')]
|- valign="top"
|
*[http://www.opentle.org/modules.php?op=modload&name=Downloads&file=index&req=viewdownload&cid=7 Garuda (''l'', Thai)]
| N/A
| N/A
|-
| colspan="3"| '''Table's Notes:'''
* ''L'': Covers Latin-based scripts (Basic Latin, Latin-1, Latin Extended)
* ''l'': Covers Latin-based scripts (Basic Latin, Latin-1)
* ''G'': Covers Greek (modern, ancient)
* ''g'': Covers Greek (modern)
* ''C'': Covers Cyrillic, full table
* ''c'': Covers Cyrillic, basic support
* ''lgc'' is adequate for more uses such as Spanish, Portuguese, Greek and Russian.
|}




2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது [1].
19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் "சோரா" என்ற பெயர் மருவி "சிரபுஞ்சி" ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது


Assuming that fontconfig will be used, there is a need of a triplet (sans, serif, monospace).


Current Affairs Website
* Feel free to populate the table above.
* Any hints on CJK or complex scripts?


Friday, December 4, 2009
= FAQ =
ரேஷனில் இன்று என்ன?
Q. The main Latin font does not currently support Thai. What can we do?
ரேஷன் கடையில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.


A. [http://en.wikipedia.org/wiki/Fontconfig fontconfig] supports '''font preference lists''', that is, you can have several different fonts that when combined, can cover as much as possible from the Unicode character space.


For example, if Garuda (Thai font) is suitable for Thai text only, you set first preference to DejaVu and second preference to Garuda. Non-Thai text will be with DejaVu and Thai text with Garuda. If you prefer Garuda for Basic Latin/Thai and no other fonts available, simply put Garuda in the preference list. If you want Garuda for Basic Latin/Thai and any other characters from DejaVu, set first preference to Garuda and second preference to DejaVu.


[[http://upload.wikimedia.org/wikipedia/en/5/58/Keyboard_Layout_Thai.png Keyboard_Layout_Thai.png]]
'''expand'''


எஸ்எம்எஸ் அனுப்ப நினைப்பவர்கள் PDS என டைப் செய்யவும், அதை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ள மாவட்ட எண்ணை டைப் செய்ய வேண்டும் (உதாரணம் - வடசென்னைக்கு 01), பின்னர் ரேஷன் அட்டையின் முன் பக்கத்தில் கீழே அச்சிடப்பட்டிருக்கும் கடை எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்.
[[Category:Keyboard]]
[[Category:Language support]]
[[Category:Languages (international)]]
[[Category:Fonts]]
[[Category:XO localization]]

Revision as of 09:58, 11 August 2010

GK > சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?ரேய்ட்டர். > சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?ஹேக்கல். > கங்காரூ அதிகம் உள்ள நாடு?ஆஸ்திரேலியா. > கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?முதலை. > ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?ஹீவியா ப்ரசிலியன்சிஸ். > மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?கிழாநெல்லி. > வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?கி பி 1890. > உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூன் 5. > இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?சூரியகாந்தி எண்ணெய். > தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?ஆக்ஸிஜன். GK > சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய். >உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?ஜான் சுல்லிவன். > பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?தமிழ்நாடு. > தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?சென்னை. > ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?வித்யா சாகர். > சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?டாக்டர் பி ஆர் அம்பேத்கார். > மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத். > இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ? மாடம் பிகாஜி காமா. > கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா. > தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?மகாத்மா காந்தி.

GK > உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன? ஸ்புட்னிக் 1. > அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?Save Our Soul. > உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?விடை: அக்டோபர் 1. > மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?கிவி. > போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?வைரஸ். > அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?தண்ணீர். > இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?மார்ச் 21. > இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?4. > பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?ஓடோமீட்டர். > உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்.

GK > இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?1950. > தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?c ராஜகோபலாச்சாரி. > சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?எட்டயபுரம். > சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?காம்டே. > பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?ஜார்கண்ட். > தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?ஈரோடு. > 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?ஜெர்மனி. > சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?பதிற்றுப்பத்து. > தமிழகத்தின் தேசிய பறவை எது?புறா. > தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?மனோன்மணியம்.

GK > யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?தயான் சந்த். > உலகின் மிகப்பெரிய எரி எது?பைகால் எரி. > உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 11 . > இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின் பெயர் என்ன?ராட்க்ளிப் > கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?பாம்பு. > நீந்தத் தெரியாத மிருகம் எது?ஒட்டகம். > கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?டிசம்பர் 7 . > இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?ஆங்கிலம். > மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?இந்தியா.

GK > போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?பெல்ஜியம். > ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு எது?டென்மார்க். > வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?பாத்திமா பீவி. > ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?15 வாட். > உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?நார்வே. > உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?62 . > காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?பென்சிலின். > ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?ஐரோப்பா. > லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?மலையாளம். > 'மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?அரிஸ்டாட்டில்.

GK > நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?சாட்விக். > சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?பார்மிக் அமிலம். > மகாவீரர் பிறந்த இடம் எது?வைஷாலி. > உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?கியூபா. > ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?

  1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)

> பட்டுப் புழு உணவாக உண்பது? மல்பெரி இலை. > சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?ஜப்பான். > ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?ஜே. கே. ரௌலிங். > உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?அக்டோபர் 30. > வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?சீனா.


Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

61. அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன?

அ. பிலிப்பைன்ஸ் ஆ. தாய்லாந்து இ. கம்போடியா ஈ. வியட்னாம்

62. தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் பற்றி எது சரி?

அ. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டது ஆ. இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து கொள்வதை ஆதரித்தது இ. ஜாதி முறையை கண்டித்தது ஈ. அவை அனைத்துமே சரி

63. இல்டுட் மிஷ் காலத்தில் எல்லை அபாயங்களை ஏற்படுத்தியவர்

அ. தைமூர் ஆ. செங்கிஸ்கான் இ. பெரோஷ் துக்ளக் ஈ. அனைவரும்

64. முகமதுகோரி கஜினியைக் கைப்பற்றிய ஆண்டு

அ. 1173 ஆ. 1174 இ. 1175 ஈ. 1176

65. பின்வருவனவற்றில் ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?

அ. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆ. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில் இ. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம் ஈ. இவை அனைத்துமே சரி

66. அசோக சக்கரவர்த்தியைப் பற்றி எது சரியான கூற்று?

அ. கி.மு. 269 முதல் 232 வரை ஆட்சி புரிந்தார் ஆ. கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார் இ. இவரது மறைவுக்குப் பின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது ஈ. இவை அனைத்தும் சரி

67. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?

அ. அசோகர் ஆ. சிவாஜி இ. கனிஷ்கர் ஈ. சந்திரகுப்தர்

68. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

அ. ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆ. மகாவீரர் இ. கௌதம புத்தர் ஈ. விவேகானந்தர்

69. சுஸ்ருதா என்னும் நூல் எதோடு தொடர்புடையது?

அ. நிலவரி ஆ. அரசின் வருமான வரி இ. வானியல் ஈ. மருத்துவம்

70. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன?

அ. தஞ்சாவூர் கோயிலை கட்டிய சோழர் கால கலை ஆ. கிராம சுயாட்சி இ. சிறப்பான உள்ளாட்சி முறை ஈ. இவை அனைத்துமே


விடை: 61. இ 62. ஈ 63. ஆ 64. அ 65. ஈ 66. ஈ 67. ஆ 68. இ 69. ஈ 70. ஈ


Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

71. ஆர்ய சத்யா என்னும் உபதேசங்களில் புத்தர் எதைப் பற்றிக் கூறுகிறார்?

அ. துன்பம் ஆ. துன்பத்திற்கான காரணம் இ. துன்பத்தை களைவது ஈ. இவை அனைத்தையும்

72. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது?

அ. கி.மு. 310 ஆ. கி.மு. 342 இ. கி.மு. 362 ஈ. கி.மு. 326


73. அமிர்தசரஸ் நகரத்திற்கான இடம் யாரால் குரு ராம் தாசுக்குத் தரப்பட்டது?

அ. ஹர்ஷர் ஆ. பாபர் இ. அக்பர் ஈ. ஹுமாயூன்

74. கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

அ. 10 ஆ. 2 இ. 5 ஈ. 15

75. விக்ரம சீவப் பல்கலைகழகத்தை நிறுவியவர்

அ. ஹர்ஷர் ஆ. தர்மபாலன் இ. தேவபாலன் ஈ. எவருமில்லை

76. அசோகரது கல்வெட்டுக்களில் அவரது அண்டை பகுதியினர் என யாரை குறிப்பிடுகிறார்?

அ. பாண்டியர்கள் ஆ. கேரளாபுத்திரர்கள் இ. சத்யபுத்திரர்கள் ஈ. இவர்கள் அனைவரையும்

77. சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்?

அ. பாஸ்கரவர்மன் ஆ. பாஸ்கராச்சாரியர் இ. பத்ரபாகு ஈ. பில்கானா

78. புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?

அ. வேதங்களின் கருத்துக்களை மறுத்தது ஆ. சடங்குகளை மறுத்தது இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது ஈ. இவை அனைத்துமே

79. முதல் உலகப் போரின் முக்கிய காரணம் என்ன?

அ. லாயிட் ஜார்ஜின் திடீர் மரணம் ஆ. லெனின் சிறை வைப்பு இ. ஆஸ்திரியாவின் பிரான்சிஸ் பெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டது ஈ. உலகை ஆள அமெரிக்கா விரும்பியது

80. பின்வரும் எந்த அரசு பீகாரில் ஆட்சி புரிந்தது?

அ. வஜ்ஜி ஆ. வத்சா இ. சுராசேனா ஈ. அவந்தி


விடை: 71. ஈ 72. ஈ 73. இ 74. ஈ 75. இ 76. ஈ 77. ஆ 78. ஈ 79. இ 80. அ


Re: பொது அறிவு வி 81. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?

அ. சென்னப்பட்டினம் ஆ. காஞ்சிபுரம் இ. மதுரை ஈ. மகாபலிபுரம்

82. களப்பிரர்களின் காலம் எது?

அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு ஆ. 3 - 6ம் நூற்றாண்டு இ. 5 - 8ம் நூற்றாண்டு ஈ. இவை எதுவுமில்லை

83. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?

அ. அஜாத சத்ரு ஆ. பிம்பிசாரர் இ. நந்திவர்த்தனர் ஈ. அசோகர்

84. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?

அ. பல்லவர்கள் ஆ. சோழர்கள் இ. குப்தர்கள் ஈ. முகலாயர்கள்

85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?

அ. 14 ஆ. 13 இ. 15 ஈ. 12

86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?

அ. துருக்கியர் ஆ. அரேபியர் இ. பதானியர் ஈ. ஆப்கானியர்

87. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு

அ. 1326 ஆ. 1349 இ. 1372 ஈ. 1398

88. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்

அ. முகமது கஜினி ஆ. முகமது கோரி இ. முகமது பின் காசிம் ஈ. தைமூர்

89. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை

அ. கன்னோசி - பிரதிகாரர்கள் ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள் இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட் ஈ. பாளர்கள் - டெல்லி

90. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்

அ. முதலாம் ராஜராஜன் ஆ. முதலாம் குலோத்துங்கன் இ. முதலாம் ராஜேந்திரன் ஈ. இரண்டாம் ராஜராஜன்


விடை: 81. ஆ 82. ஆ 83. ஆ 84. ஆ 85. ஆ 86. அ 87. ஈ 88. அ 89. ஈ 90. ஆ


Re: பொது அறிவு 91. மயில் சிம்மாசனம் எந்த அரசருக்காக உருவாக்கப்பட்டது?

அ. ஹுமாயூன் ஆ. ஷாஜகான் இ. அக்பர் ஈ. நாதிர் ஷா

92. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியது யார்?

அ. ரவீந்திர நாத் தாகூர் ஆ. ராஜாராம் மோகன் ராய் இ. சுவாமி தயானந்தர் ஈ. கேசாப் சந்திர சென்

93. ஔரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு யார்?

அ. குரு அர்ஜுன் தேவ் ஆ. குரு ஹர்கோவிந்த் இ. குரு ஹர்கிஷன் ஈ. குர் தேஜ் பகதூர்

94. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அலாவுதீன் கில்ஜி ஆ. ஷெர்ஷா சூரி இ. பாபர் ஈ. அக்பர்

95. அக்பரின் அவையிலிருந்த நவரத்தினங்களில் இந்தி கவிஞர் யார்?

அ. அபுல் பாசல் ஆ. பைசி இ. அப்பாஸ் கான் ஷெர்வானி ஈ. பீர்பால்

96. பதவிக்கு வரும் போது அக்பரின் வயது என்ன?

அ. 11 வயது ஆ. 14 வயது இ. 12 வயது ஈ. 17 வயது




97. அக்பருக்கு குழந்தை பாக்கியத்தை அருளியவர் என நம்பப்படுகிற, பதேபூர் சிக்ரியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சூபி துறவி யார்?

அ. ஷேக் பக்ரித் ஆ. நிஜாமுதீன் அவுலியா இ. சலிம் சிஸ்டி ஈ. ஷேக் பக்டியார் காக்கி

98. தற்போது ஹம்பி என அழைக்கப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?

அ. கிருஷ்ணா ஆ. காவேரி இ. துங்கபத்ரா ஈ. கோதாவரி

99. விஜயநகரப் பேரரசை நிறுவியவர் யார்?

அ. இரண்டாம் ஹரிஹரர் ஆ. விஜய ராயர் இ. இரண்டாம் புக்கர் ஈ. ஹரிஹரர், புக்கர்

100. தன்னை காலிப் என அழைத்துக் கொண்ட ஒரே சுல்தான் யார்?

அ. அலாவுதீன் கில்ஜி ஆ. முபாரக் ஷா கில்ஜி இ. குஸ்ரு ஷா ஈ. முகமது பின் துக்ளக்


விடை: 91. ஆ 92. இ 93. ஈ 94. ஈ 95. ஆ 96. ஆ 97. இ 98. இ 99. ஈ 100. ஆ

 

பொது அறிவு வினா-விடை - வரலாறு

1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை இ. பாரிசு உடன்படிக்கை ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை


2. கனிஷ்கரின் தலைநகர்

அ. காஷ்கர் ஆ. யார்கண்டு இ. பெஷாவர் ஈ. எதுவுமில்லை

3. பொருத்துக:

I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ் II. சுங்க வம்சம் - 2. காரவேலர் III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர் IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்

அ. I-3 II-4 III-1 IV-2 ஆ. I-4 II-3 III-1 IV-2 இ. I-3 II-4 III-2 IV-1 ஈ. I-4 II-3 III-2 IV-1

4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது

அ. மதுரை ஆ. தொண்டி இ. சித்தன்னவாசல் ஈ. மானமாமலை

5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

அ. ஹரிதத்தர் ஆ. ஜெயசேனர் இ. தர்மபாலர் ஈ. எவருமில்லை

6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்

அ. கிரேக்கம் ஆ. பாரசீகம் இ. இந்தியா ஈ. சீனா

7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?

அ. வில்லியம் பெண்டிங் ஆ. காரன் வாலிஸ் இ. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஈ. டல்கௌசி



8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்

அ. கரிகாலன் ஆ. இளஞ்சேரலாதன் இ. அச்சுத களப்பாளன் ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்

அ. அல்பருனி ஆ. மார்க்கோ போலோ இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம் ஈ. இபன்படூடா

10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்

அ. பரமேஸ்வரவர்மன் ஆ. விஷ்ணுகோபன் இ. சிம்ம விஷ்ணு ஈ. எவருமில்லை

விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ

Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

11. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்?

அ. ஸ்ரீ சதகர்னி ஆ. கௌதமிபுத்திர சதகர்னி இ. வஷிஷ்டபுத்திர புலுமயி ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி

12. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?

அ. புனே ஆ. கார்வார் இ. புரந்தர் ஈ. ராய்கார்

13. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்?

அ. அஜாதசத்ரு ஆ. பிந்துசாரர் இ. காரவேலர் ஈ. மயூரசரோனர்


14. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?

அ. சமுத்திரகுப்தர் ஆ. அசோகர் இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா ஈ. கனிஷ்கர்

15. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்?

அ. கஜினி முகமது ஆ. குத்புதீன் ஐபெக் இ. கோரி முகமது ஈ. அலாவுதீன் கில்ஜி

16. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு

அ. நேபாளம் ஆ. திபெத் இ. இந்தியா ஈ. பர்மா

17. டெல்லியின் பழங்காலப் பெயர்

அ. தேவகிரி ஆ. தட்ச சீலம் இ. இந்திர பிரஸ்தம் ஈ. சித்துபரம்

18. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர்

அ. ஜெயசந்திரன் ஆ. ஜெயசேனர் இ. ஹரிசேனர் ஈ. எவருமில்லை

19. நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்

அ. குமார குப்தர் ஆ. ஸ்கந்த குப்தர் இ. ஹர்ஷர் ஈ. யுவான் சுவாங்

20. 'பரிவாதினி' என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது

அ. பல்லவர் ஓவியம் ஆ. வீணை இ. பல்லவர் கால நாடகம் ஈ. மாமல்லபுரம் சிற்பம் விடை: 11. ஆ 12. ஈ 13. இ 14. இ 15. இ 16. அ 17. இ 18. ஆ 19. அ 20. ஆ

Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

21. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றவர்

அ. கோரி முகமது ஆ. கஜினி முகமது இ. பிரிதிவிராசன் ஈ. மகேந்திர பல்லவன்

22. நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர்

அ. குத்புதீன் அய்பெக் ஆ. முகமதுபின் துக்ளக் இ. முகமதுபின் பக்தியார் கில்ஜி ஈ. ஜெயசந்திரன்

23. பாலர் மரவைச் சார்ந்தவர்கள் பின்பற்றிய சமயம்

அ. புத்த மதம் ஆ. சமண மதம் இ. இந்து மதம் ஈ. பார்சி

24. குத்புதீன் அய்பெக்கின் ஆதிக்கத்தை ஏற்ற வங்காள ஆளுநர்

அ. இல்ட்டுட் மிஷ் ஆ. அலிமர்த்தன் இ. ஆராம்ஷா ஈ. எவருமில்லை

25. தில்லியை ஆண்ட முதல் மற்றும் கடைசி பெண்மணி

அ. சாந்த் பீவி ஆ. நூர்ஜஹான் இ. மும்தாஜ் மகால் ஈ. ரசியா பேகம்

26. மகாவீரர் இறந்த போது அவரது வயது

அ. 42 ஆ. 57 இ. 62 ஈ. 72

27 'உபநிஷத்துக்கள்' தொடர்புடையது

அ. மதம் ஆ. யோகா இ. தத்துவம் ஈ. சட்டம்

28. நந்த வம்சத்தை தொடங்கியவர்

அ. மகாபத்ம நந்தர் ஆ. தன நந்தர் இ. ஜாத நந்தன் ஈ. ரிசாதனன்

29. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்

அ. சந்திர குப்த மவுரியர் ஆ. அசோகர் இ. கனிஷ்கர் ஈ. ஹர்ஷர்

30. இரண்டாம் புலிகேசி - ஹர்ஷர் போர் எந்த நதிக்கரையில் நடந்தது?

அ. ஜீலம் ஆ. கோதாவரி இ. நர்மதை ஈ. தபதி


விடை: 21. இ 22. இ 23. அ 24. ஆ 25. ஈ 26. ஈ 27. இ 28. அ 29. இ 30. இ

Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

31. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள்

அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி

32. மாவீரர் அலெக்ஸாண்டரின் சம காலத்தவர் யார்?

அ. பிம்பிசாரர் ஆ. சந்திரகுப்த மவுரியர் இ. அசோகர் ஈ. புஷ்யமித்ர சுங்கர்

33. சௌசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?

அ. பகதூர் ஷா மற்றும் ஹுமாயூன் ஆ. ஹுமாயூன் மற்றும் ஷெர்கான் இ. அக்பர் மற்றும் ராணா பிரதாப் ஈ. ஜஹாங்கீர் மற்றும் ராணா அமர் சிங்



34. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வடிவமைத்தவர் யார்?

அ. வாஷிங்டன் ஆ. பெஞ்சமின் பிராங்க்ளின் இ. தாமஸ் ஜெபர்சன் ஈ. கால்வின் கூலிட்ஜ்

35. புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?

அ. ஒரியா ஆ. சமஸ்கிருதம் இ. உருது ஈ. பாலி

36 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

அ. ராமானுஜர் ஆ. ஆதிசங்கரர் இ. சங்கராச்சாரியார் ஈ. சுவாமி விவேகானந்தர்

37. மகாபலிபுரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ரதங்கள் எத்தனை உள்ளன?

அ. 2 ஆ. 3 இ. 5 ஈ. 19

38. பண்டைய இந்திய வரலாற்று புவியியலில் ரத்னாகரா என வழங்கப்பட்டது எது?

அ. இமயமலை ஆ. அரபிக் கடல் இ. இந்தியப் பெருங்கடல் ஈ. இவை எதுவும் இல்லை

39. ரத்னாவளியை இயற்றியவர்

அ. கனிஷ்கர் ஆ. வால்மீகி இ. ஹர்ஷர் ஈ. ஹரிஹரபுக்கர்

40. ரஸியா சுல்தானைப் பற்றிய பின்வரும் தகவல்களில் எது சரி?

அ. தில்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் பெண்மணி ஆ. சதியால் கொல்லப்பட்டவர் இ. 1240ல் கைதாள் என்னும் இடத்தில் கொல்லப்பட்டார் ஈ. இவை அனைத்தும் சரி

விடை: 31. அ 32. ஆ 33. ஆ 34. இ 35. ஈ 36. அ 37. இ 38. ஆ 39. இ 40. ஈ

Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

41. ரக்திகா என்பது

அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு இ. பண்டைய இந்தியாவின் எடை முறை ஈ. இவை எதுவும் சரியல்ல

42. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?

அ. மாவீரர் சிவாஜி பற்றியது ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது இ. நமது வேதங்களைப் பற்றியது ஈ. இவை அனைத்துமே சரி

43. களப்பிறர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி

அ. சமஸ்கிருதம் ஆ. பிராக்கிருதம் இ. தெலுங்கு ஈ. இவை அனைத்தும்

44. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர்

அ. தாங்கர் ஆ. கீர்த்திவர்மன் இ. யசோதவர்மன் ஈ. உபேந்திரர்

45. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது

அ. தீயினை உருவாக்க ஆ. விலங்குகளை வளர்க்க இ. சக்கரங்களை செய்ய ஈ. தானியங்களை வளர்க்க

46. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை

அ. தியானம் ஆ. அறியாமை அகற்றுதல் இ. நோம்பு ஈ. திருடாமை

47. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம்

அ. கபில வஸ்து ஆ. சாரநாத் இ. கோசலம் ஈ. பாடலிபுத்திரம்

48. ஹர்ஷ சரிதம் எழுதியவர்

அ. ஹர்ஷர் ஆ. பாணர் இ. ஹரிசேனர் ஈ. தர்மபாலர்

49. சரக சமிதம் என்பது

அ. வானவியல் நூல் ஆ. புத்த இலக்கியம் இ. மருத்துவ நூல் ஈ. கணித நூல்

50. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம்

அ. குந்தல்வனம் ஆ. பெஷாவர் இ. கனிஷ்கபுரம் ஈ. கோட்டான்


விடை: 41. இ 42. ஆ 43. ஆ 44. இ 45. அ 46. ஆ 47. ஈ 48. ஆ 49. இ 50. அ

Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

51. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப்பட்ட வீரகற்கள்

அ. பெருங்கல் ஆ. நடுகல் இ. வீரக்கல் ஈ. கல்பாடிவீடு

52. முறையான எழுத்து முறை எதில் உருவானது?

அ. ஆரியர் காலம் ஆ. சுமேரிய நாகரீகம் இ. சிந்து சமவெளி நாகரீகம் ஈ. எகிப்து நாகரீகம்

53. அலாவுதீன் கில்ஜியின் தந்தை

அ. கியாசுதீன் ஆ. குத்புதீன் இ. ஜலாலுதீன் ஈ. நசுருதீன்



54. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்?

அ. ஜஹாங்கீர் ஆ. அவுரங்கசீப் இ. அக்பர் ஈ. ஷாஜகான்

55. கீழ்க்கண்ட மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக

1. பெரோஷ் துக்ளக் 2. ஜலாலுதீன் கில்ஜி 3. பகலால் லோடி 4. சிக்கந்தர் லோடி

அ. 1, 2, 3, 4 ஆ. 2, 1, 3, 4 இ. 1, 2, 4, 3 ஈ. 2, 1, 4, 3

56. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்?

அ. சமண மதம் ஆ. புத்த மதம் இ. இந்து மதம் ஈ. கிறிஸ்தவ மதம்

57. கி.பி. 505 முதல் 587 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையிலிருந்த வராகமித்திரர் ஒரு

அ. வானியல் நிபுணர் ஆ. கணித மேதை இ. தத்துவஞானி ஈ. இவை அனைத்துமே

58. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு

அ. 1319 ஆ. 1327 இ. 1339 ஈ. 1345

59. வேத காலம் என்பது

அ. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை ஆ. கி.மு. 1000 முதல் 500 வரை இ. கி.மு. 500 முதல் 100 ஆண்டுகள் ஈ. இவை எதுவும் இல்லை


60. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அக்பர் ஆ. ஜஹாங்கீர் இ. அவுரங்கசீப் ஈ. அலாவுதீன் கில்ஜி


விடை: 51. ஆ 52. ஆ 53. இ 54. இ 55. ஆ 56. ஆ 57. ஈ 58. ஆ 59. அ 60. ஈ

Print 2 பொது அறிவு வினா-விடை - 23rd July 2009, 12:12 PM

1. பின்வருவனவற்றில் எது விமான தாங்கிக் கப்பல்?

அ. ஐ.என்.எஸ். விராத் ஆ. ஐ.என்.எஸ். டல்வார் இ. ஐ.என்.எஸ். ராஜ்புட் ஈ. ஐ.என்.எஸ். மைசூர் 2. ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்

அ. ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம் ஆ. இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம் இ. டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம் ஈ. மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம் 3. அபு அம்மர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?

அ. சதாம் உசேன் ஆ. யாசர் அராபத் இ. அயத்துல்லா கொமேனி ஈ. இவர்கள் எவருமில்லை விடை: 1. அ 2. அ 3. ஆ பொது அறிவு வினா-விடை - 23rd July 2009, 12:12 PM

1. பின்வருவனவற்றில் எது விமான தாங்கிக் கப்பல்?

அ. ஐ.என்.எஸ். விராத் ஆ. ஐ.என்.எஸ். டல்வார் இ. ஐ.என்.எஸ். ராஜ்புட் ஈ. ஐ.என்.எஸ். மைசூர் 2. ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்

அ. ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம் ஆ. இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம் இ. டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம் ஈ. மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம் 3. அபு அம்மர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?

அ. சதாம் உசேன் ஆ. யாசர் அராபத் இ. அயத்துல்லா கொமேனி ஈ. இவர்கள் எவருமில்லை விடை: 1. அ 2. அ 3. ஆ பொது அறிவு வினா-விடை - 23rd July 2009, 12:12 PM

1. பின்வருவனவற்றில் எது விமான தாங்கிக் கப்பல்?

அ. ஐ.என்.எஸ். விராத் ஆ. ஐ.என்.எஸ். டல்வார் இ. ஐ.என்.எஸ். ராஜ்புட் ஈ. ஐ.என்.எஸ். மைசூர் 2. ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்

அ. ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம் ஆ. இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம் இ. டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம் ஈ. மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம் 3. அபு அம்மர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?

அ. சதாம் உசேன் ஆ. யாசர் அராபத் இ. அயத்துல்லா கொமேனி ஈ. இவர்கள் எவருமில்லை விடை: 1. அ 2. அ 3. ஆ அரசியலமைப்பு - 2

11. அடிப்படை உரிமைகள் என்பது எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன?

அ. பிரிட்டன் ஆ. பிரான்ஸ் இ. அமெரிக்கா ஈ. சீனா

12. எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நமது பாராளுமன்ற முறை வடிவமைக்கப்பட்டுள்ளது?

அ. பிரிட்டன் ஆ. பிரான்ஸ் இ. அமெரிக்கா ஈ. சீனா

13. அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவுக்கு தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நியமிக்கப்பட்ட போது அவர் எந்த அமைச்சராக இருந்தார்?

அ. உள்துறை ஆ. வெளியுறவுத் துறை இ. சட்டம் ஈ. பாதுகாப்பு

14. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டத்திற்கு புறம்பானது?

அ. 22வது பிரிவு ஆ. 24வது பிரிவு இ. 21வது பிரிவு ஈ. 27வது பிரிவு

15. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு எஸ்.சி., எஸ்.டி., மற்றும் நலிவடைந்தோருக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது?

அ. 41வது பிரிவு ஆ. 46வது பிரிவு இ. 40வது பிரிவு ஈ. 50வது பிரிவு

16. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் எத்தனை தடவை ஜனாதிபதியாக முடியும்?

அ. 2 ஆ. 1 இ. 3 ஈ. வரையறை இல்லை

17. நிதி மசோதாவை எங்கு தாக்கல் செய்யலாம்?

அ. லோக் சபா ஆ. ராஜ்ய சபா இ. இரண்டிலும் ஈ. இவை எதிலும் இல்லை

18. ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு பின்வருவனவற்றில் எது தேவைப்படும் தகுதி?

அ. குறைந்தது 35வது நிரம்பியவராக இருக்க வேண்டும் ஆ. லோக் சபா எம்.பி. பதவிக்கு போட்டியிடும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் இ. இந்தியராக இருக்க வேண்டும் ஈ. இவை அனைத்துமே

19. லோக் சபா எம்.பி.க்களின் எண்ணிக்கையை எந்த ஆண்டு வரை மாற்ற முடியாது?

அ. 2008 ஆ. 2009 இ. 2010 ஈ. 2026

20. இந்திய குடியுரிமையை வரையறுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது ஆகிய உரிமைகள் யாரிடம் உள்ளது?

அ. மத்திய அமைச்சரவை ஆ. பாராளுமன்றம் இ. உச்ச நீதிமன்றம் ஈ. சட்ட கமிஷன்

விடை: 11. இ 12. அ 13. இ 14. ஆ 15. ஆ 16. ஈ 17. அ 18. ஈ 19. ஈ 20. ஆ

வரலாறு - 1

1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை இ. பாரிசு உடன்படிக்கை ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை

2. கனிஷ்கரின் தலைநகர்

அ. காஷ்கர் ஆ. யார்கண்டு இ. பெஷாவர் ஈ. எதுவுமில்லை

3. பொருத்துக:

I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ் II. சுங்க வம்சம் - 2. காரவேலர் III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர் IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்

அ. I-3 II-4 III-1 IV-2 ஆ. I-4 II-3 III-1 IV-2 இ. I-3 II-4 III-2 IV-1 ஈ. I-4 II-3 III-2 IV-1

4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது

அ. மதுரை ஆ. தொண்டி இ. சித்தன்னவாசல் ஈ. மானமாமலை

5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

அ. ஹரிதத்தர் ஆ. ஜெயசேனர் இ. தர்மபாலர் ஈ. எவருமில்லை

6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்

அ. கிரேக்கம் ஆ. பாரசீகம் இ. இந்தியா ஈ. சீனா

7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?

அ. வில்லியம் பெண்டிங் ஆ. காரன் வாலிஸ் இ. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஈ. டல்கௌசி

8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்

அ. கரிகாலன் ஆ. இளஞ்சேரலாதன் இ. அச்சுத களப்பாளன் ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்

அ. அல்பருனி ஆ. மார்க்கோ போலோ இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம் ஈ. இபன்படூடா

10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்

அ. பரமேஸ்வரவர்மன் ஆ. விஷ்ணுகோபன் இ. சிம்ம விஷ்ணு ஈ. எவருமில்லை

விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ வரலாறு - 2

11. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்?

அ. ஸ்ரீ சதகர்னி ஆ. கௌதமிபுத்திர சதகர்னி இ. வஷிஷ்டபுத்திர புலுமயி ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி

12. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?

அ. புனே ஆ. கார்வார் இ. புரந்தர் ஈ. ராய்கார்

13. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்?

அ. அஜாதசத்ரு ஆ. பிந்துசாரர் இ. காரவேலர் ஈ. மயூரசரோனர்

14. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?

அ. சமுத்திரகுப்தர் ஆ. அசோகர் இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா ஈ. கனிஷ்கர்

15. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்?

அ. கஜினி முகமது ஆ. குத்புதீன் ஐபெக் இ. கோரி முகமது ஈ. அலாவுதீன் கில்ஜி

16. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு

அ. நேபாளம் ஆ. திபெத் இ. இந்தியா ஈ. பர்மா

17. டெல்லியின் பழங்காலப் பெயர்

அ. தேவகிரி ஆ. தட்ச சீலம் இ. இந்திர பிரஸ்தம் ஈ. சித்துபரம்

18. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர்

அ. ஜெயசந்திரன் ஆ. ஜெயசேனர் இ. ஹரிசேனர் ஈ. எவருமில்லை

19. நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்

அ. குமார குப்தர் ஆ. ஸ்கந்த குப்தர் இ. ஹர்ஷர் ஈ. யுவான் சுவாங்

20. 'பரிவாதினி' என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது

அ. பல்லவர் ஓவியம் ஆ. வீணை இ. பல்லவர் கால நாடகம் ஈ. மாமல்லபுரம் சிற்பம்

விடை: 11. ஆ 12. ஈ 13. இ 14. இ 15. இ 16. அ 17. இ 18. ஆ 19. அ 20. ஆ வரலாறு - 3

21. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றவர்

அ. கோரி முகமது ஆ. கஜினி முகமது இ. பிரிதிவிராசன் ஈ. மகேந்திர பல்லவன்

22. நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர்

அ. குத்புதீன் அய்பெக் ஆ. முகமதுபின் துக்ளக் இ. முகமதுபின் பக்தியார் கில்ஜி ஈ. ஜெயசந்திரன்

23. பாலர் மரவைச் சார்ந்தவர்கள் பின்பற்றிய சமயம்

அ. புத்த மதம் ஆ. சமண மதம் இ. இந்து மதம் ஈ. பார்சி

24. குத்புதீன் அய்பெக்கின் ஆதிக்கத்தை ஏற்ற வங்காள ஆளுநர்

அ. இல்ட்டுட் மிஷ் ஆ. அலிமர்த்தன் இ. ஆராம்ஷா ஈ. எவருமில்லை

25. தில்லியை ஆண்ட முதல் மற்றும் கடைசி பெண்மணி

அ. சாந்த் பீவி ஆ. நூர்ஜஹான் இ. மும்தாஜ் மகால் ஈ. ரசியா பேகம்

26. மகாவீரர் இறந்த போது அவரது வயது

அ. 42 ஆ. 57 இ. 62 ஈ. 72

27 'உபநிஷத்துக்கள்' தொடர்புடையது

அ. மதம் ஆ. யோகா இ. தத்துவம் ஈ. சட்டம்

28. நந்த வம்சத்தை தொடங்கியவர்

அ. மகாபத்ம நந்தர் ஆ. தன நந்தர் இ. ஜாத நந்தன் ஈ. ரிசாதனன்

29. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்

அ. சந்திர குப்த மவுரியர் ஆ. அசோகர் இ. கனிஷ்கர் ஈ. ஹர்ஷர்

30. இரண்டாம் புலிகேசி - ஹர்ஷர் போர் எந்த நதிக்கரையில் நடந்தது?

அ. ஜீலம் ஆ. கோதாவரி இ. நர்மதை ஈ. தபதி

விடை: 21. இ 22. இ 23. அ 24. ஆ 25. ஈ 26. ஈ 27. இ 28. அ 29. இ 30. இ வரலாறு - 4

31. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள்

அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி

32. மாவீரர் அலெக்ஸாண்டரின் சம காலத்தவர் யார்?

அ. பிம்பிசாரர் ஆ. சந்திரகுப்த மவுரியர் இ. அசோகர் ஈ. புஷ்யமித்ர சுங்கர்

33. சௌசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?

அ. பகதூர் ஷா மற்றும் ஹுமாயூன் ஆ. ஹுமாயூன் மற்றும் ஷெர்கான் இ. அக்பர் மற்றும் ராணா பிரதாப் ஈ. ஜஹாங்கீர் மற்றும் ராணா அமர் சிங்

34. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வடிவமைத்தவர் யார்?

அ. வாஷிங்டன் ஆ. பெஞ்சமின் பிராங்க்ளின் இ. தாமஸ் ஜெபர்சன் ஈ. கால்வின் கூலிட்ஜ்

35. புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?

அ. ஒரியா ஆ. சமஸ்கிருதம் இ. உருது ஈ. பாலி

36 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

அ. ராமானுஜர் ஆ. ஆதிசங்கரர் இ. சங்கராச்சாரியார் ஈ. சுவாமி விவேகானந்தர்

37. மகாபலிபுரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ரதங்கள் எத்தனை உள்ளன?

அ. 2 ஆ. 3 இ. 5 ஈ. 19

38. பண்டைய இந்திய வரலாற்று புவியியலில் ரத்னாகரா என வழங்கப்பட்டது எது?

அ. இமயமலை ஆ. அரபிக் கடல் இ. இந்தியப் பெருங்கடல் ஈ. இவை எதுவும் இல்லை

39. ரத்னாவளியை இயற்றியவர்

அ. கனிஷ்கர் ஆ. வால்மீகி இ. ஹர்ஷர் ஈ. ஹரிஹரபுக்கர்

40. ரஸியா சுல்தானைப் பற்றிய பின்வரும் தகவல்களில் எது சரி?

அ. தில்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் பெண்மணி ஆ. சதியால் கொல்லப்பட்டவர் இ. 1240ல் கைதாள் என்னும் இடத்தில் கொல்லப்பட்டார் ஈ. இவை அனைத்தும் சரி

விடை: 31. அ 32. ஆ 33. ஆ 34. இ 35. ஈ 36. அ 37. இ 38. ஆ 39. இ 40. ஈ

வரலாறு - 5

41. ரக்திகா என்பது

அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு இ. பண்டைய இந்தியாவின் எடை முறை ஈ. இவை எதுவும் சரியல்ல

42. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?

அ. மாவீரர் சிவாஜி பற்றியது ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது இ. நமது வேதங்களைப் பற்றியது ஈ. இவை அனைத்துமே சரி

43. களப்பிறர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி

அ. சமஸ்கிருதம் ஆ. பிராக்கிருதம் இ. தெலுங்கு ஈ. இவை அனைத்தும்

44. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர்

அ. தாங்கர் ஆ. கீர்த்திவர்மன் இ. யசோதவர்மன் ஈ. உபேந்திரர்

45. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது

அ. தீயினை உருவாக்க ஆ. விலங்குகளை வளர்க்க இ. சக்கரங்களை செய்ய ஈ. தானியங்களை வளர்க்க

46. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை

அ. தியானம் ஆ. அறியாமை அகற்றுதல் இ. நோம்பு ஈ. திருடாமை

47. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம்

அ. கபில வஸ்து ஆ. சாரநாத் இ. கோசலம் ஈ. பாடலிபுத்திரம்

48. ஹர்ஷ சரிதம் எழுதியவர்

அ. ஹர்ஷர் ஆ. பாணர் இ. ஹரிசேனர் ஈ. தர்மபாலர்

49. சரக சமிதம் என்பது

அ. வானவியல் நூல் ஆ. புத்த இலக்கியம் இ. மருத்துவ நூல் ஈ. கணித நூல்

50. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம்

அ. குந்தல்வனம் ஆ. பெஷாவர் இ. கனிஷ்கபுரம் ஈ. கோட்டான்

விடை: 41. இ 42. ஆ 43. ஆ 44. இ 45. அ 46. ஆ 47. ஈ 48. ஆ 49. இ 50. அ வரலாறு - 6

51. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப்பட்ட வீரகற்கள்

அ. பெருங்கல் ஆ. நடுகல் இ. வீரக்கல் ஈ. கல்பாடிவீடு

52. முறையான எழுத்து முறை எதில் உருவானது?

அ. ஆரியர் காலம் ஆ. சுமேரிய நாகரீகம் இ. சிந்து சமவெளி நாகரீகம் ஈ. எகிப்து நாகரீகம்

53. அலாவுதீன் கில்ஜியின் தந்தை

அ. கியாசுதீன் ஆ. குத்புதீன் இ. ஜலாலுதீன் ஈ. நசுருதீன்

54. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்?

அ. ஜஹாங்கீர் ஆ. அவுரங்கசீப் இ. அக்பர் ஈ. ஷாஜகான்

55. கீழ்க்கண்ட மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக

1. பெரோஷ் துக்ளக் 2. ஜலாலுதீன் கில்ஜி 3. பகலால் லோடி 4. சிக்கந்தர் லோடி அ. 1, 2, 3, 4 ஆ. 2, 1, 3, 4 இ. 1, 2, 4, 3 ஈ. 2, 1, 4, 3

56. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்?

அ. சமண மதம் ஆ. புத்த மதம் இ. இந்து மதம் ஈ. கிறிஸ்தவ மதம்

57. கி.பி. 505 முதல் 587 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையிலிருந்த வராகமித்திரர் ஒரு

அ. வானியல் நிபுணர் ஆ. கணித மேதை இ. தத்துவஞானி ஈ. இவை அனைத்துமே

58. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு

அ. 1319 ஆ. 1327 இ. 1339 ஈ. 1345

59. வேத காலம் என்பது

அ. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை ஆ. கி.மு. 1000 முதல் 500 வரை இ. கி.மு. 500 முதல் 100 ஆண்டுகள் ஈ. இவை எதுவும் இல்லை

60. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அக்பர் ஆ. ஜஹாங்கீர் இ. அவுரங்கசீப் ஈ. அலாவுதீன் கில்ஜி

விடை: 51. ஆ 52. ஆ 53. இ 54. இ 55. ஆ 56. ஆ 57. ஈ 58. ஆ 59. அ 60. ஈ வரலாறு - 7

61. அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன?

அ. பிலிப்பைன்ஸ் ஆ. தாய்லாந்து இ. கம்போடியா ஈ. வியட்னாம்

62. தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் பற்றி எது சரி?

அ. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டது ஆ. இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து கொள்வதை ஆதரித்தது இ. ஜாதி முறையை கண்டித்தது ஈ. அவை அனைத்துமே சரி

63. இல்டுட் மிஷ் காலத்தில் எல்லை அபாயங்களை ஏற்படுத்தியவர்

அ. தைமூர் ஆ. செங்கிஸ்கான் இ. பெரோஷ் துக்ளக் ஈ. அனைவரும்

64. முகமதுகோரி கஜினியைக் கைப்பற்றிய ஆண்டு

அ. 1173 ஆ. 1174 இ. 1175 ஈ. 1176

65. பின்வருவனவற்றில் ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?

அ. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆ. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில் இ. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம் ஈ. இவை அனைத்துமே சரி

66. அசோக சக்கரவர்த்தியைப் பற்றி எது சரியான கூற்று?

அ. கி.மு. 269 முதல் 232 வரை ஆட்சி புரிந்தார் ஆ. கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார் இ. இவரது மறைவுக்குப் பின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது ஈ. இவை அனைத்தும் சரி

67. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?

அ. அசோகர் ஆ. சிவாஜி இ. கனிஷ்கர் ஈ. சந்திரகுப்தர்

68. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

அ. ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆ. மகாவீரர் இ. கௌதம புத்தர் ஈ. விவேகானந்தர்

69. சஸ்ருதா என்னும் நூல் எதோடு தொடர்புடையது?

அ. நிலவரி ஆ. அரசின் வருமான வரி இ. வானியல் ஈ. மருத்துவம்

70. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன?

அ. தஞ்சாவூர் கோயிலை கட்டிய சோழர் கால கலை ஆ. கிராம சுயாட்சி இ. சிறப்பான உள்ளாட்சி முறை ஈ. இவை அனைத்துமே

விடை: 61. இ 62. ஈ 63. ஆ 64. அ 65. ஈ 66. ஈ 67. ஆ 68. இ 69. ஈ 70. ஈ வரலாறு - 8

71. ஆர்ய சத்யா என்னும் உபதேசங்களில் புத்தர் எதைப் பற்றிக் கூறுகிறார்?

அ. துன்பம் ஆ. துன்பத்திற்கான காரணம் இ. துன்பத்தை களைவது ஈ. இவை அனைத்தையும்

72. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது?

அ. கி.மு. 310 ஆ. கி.மு. 342 இ. கி.மு. 362 ஈ. கி.மு. 326

73. அமிர்தசரஸ் நகரத்திற்கான இடம் யாரால் குரு ராம் தாசுக்குத் தரப்பட்டது?

அ. ஹர்ஷர் ஆ. பாபர் இ. அக்பர் ஈ. ஹுமாயூன்

74. கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

அ. 10 ஆ. 2 இ. 5 ஈ. 15

75. விக்ரம சீவப் பல்கலைகழகத்தை நிறுவியவர்

அ. ஹர்ஷர் ஆ. தர்மபாலன் இ. தேவபாலன் ஈ. எவருமில்லை

76. அசோகரது கல்வெட்டுக்களில் அவரது அண்டை பகுதியினர் என யாரை குறிப்பிடுகிறார்?

அ. பாண்டியர்கள் ஆ. கேரளாபுத்திரர்கள் இ. சத்யபுத்திரர்கள் ஈ. இவர்கள் அனைவரையும்

77. சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்?

அ. பாஸ்கரவர்மன் ஆ. பாஸ்கராச்சாரியர் இ. பத்ரபாகு ஈ. பில்கானா

78. புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?

அ. வேதங்களின் கருத்துக்களை மறுத்தது ஆ. சடங்குகளை மறுத்தது இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது ஈ. இவை அனைத்துமே

79. முதல் உலகப் போரின் முக்கிய காரணம் என்ன?

அ. லாயிட் ஜார்ஜின் திடீர் மரணம் ஆ. லெனின் சிறை வைப்பு இ. ஆஸ்திரியாவின் பிரான்சிஸ் பெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டது ஈ. உலகை ஆள அமெரிக்கா விரும்பியது

80. பின்வரும் எந்த அரசு பீகாரில் ஆட்சி புரிந்தது?

அ. வஜ்ஜி ஆ. வத்சா இ. சுராசேனா ஈ. அவந்தி

விடை: 71. ஈ 72. ஈ 73. இ 74. ஈ 75. இ 76. ஈ 77. ஆ 78. ஈ 79. இ 80. அ

வரலாறு - 9

81. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?

அ. சென்னப்பட்டினம் ஆ. காஞ்சிபுரம் இ. மதுரை ஈ. மகாபலிபுரம்

82. களப்பிரர்களின் காலம் எது?

அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு ஆ. 3 - 6ம் நூற்றாண்டு இ. 5 - 8ம் நூற்றாண்டு ஈ. இவை எதுவுமில்லை

83. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?

அ. அஜாத சத்ரு ஆ. பிம்பிசாரர் இ. நந்திவர்த்தனர் ஈ. அசோகர்

84. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?

அ. பல்லவர்கள் ஆ. சோழர்கள் இ. குப்தர்கள் ஈ. முகலாயர்கள்

85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?

அ. 14 ஆ. 13 இ. 15 ஈ. 12

86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?

அ. துருக்கியர் ஆ. அரேபியர் இ. பதானியர் ஈ. ஆப்கானியர்

87. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு

அ. 1326 ஆ. 1349 இ. 1372 ஈ. 1398

88. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்

அ. முகமது கஜினி ஆ. முகமது கோரி இ. முகமது பின் காசிம் ஈ. தைமூர்

89. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை

அ. கன்னோசி - பிரதிகாரர்கள் ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள் இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட் ஈ. பாளர்கள் - டெல்லி

90. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்

அ. முதலாம் ராஜராஜன் ஆ. முதலாம் குலோத்துங்கன் இ. முதலாம் ராஜேந்திரன் ஈ. இரண்டாம் ராஜராஜன்

விடை: 81. ஆ 82. ஆ 83. ஆ 84. ஆ 85. ஆ 86. அ 87. ஈ 88. அ 89. ஈ 90. ஆ வரலாறு - 10

91. மயில் சிம்மாசனம் எந்த அரசருக்காக உருவாக்கப்பட்டது?

அ. ஹுமாயூன் ஆ. ஷாஜகான் இ. அக்பர் ஈ. நாதிர் ஷா

92. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியது யார்?

அ. ரவீந்திர நாத் தாகூர் ஆ. ராஜாராம் மோகன் ராய் இ. சுவாமி தயானந்தர் ஈ. கேசாப் சந்திர சென்

93. ஔரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு யார்?

அ. குரு அர்ஜுன் தேவ் ஆ. குரு ஹர்கோவிந்த் இ. குரு ஹர்கிஷன் ஈ. குர் தேஜ் பகதூர்

94. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அலாவுதீன் கில்ஜி ஆ. ஷெர்ஷா சூரி இ. பாபர் ஈ. அக்பர்

95. அக்பரின் அவையிலிருந்த நவரத்தினங்களில் இந்தி கவிஞர் யார்?

அ. அபுல் பாசல் ஆ. பைசி இ. அப்பாஸ் கான் ஷெர்வானி ஈ. பீர்பால்

96. பதவிக்கு வரும் போது அக்பரின் வயது என்ன?

அ. 11 வயது ஆ. 14 வயது இ. 12 வயது ஈ. 17 வயது

97. அக்பருக்கு குழந்தை பாக்கியத்தை அருளியவர் என நம்பப்படுகிற, பதேபூர் சிக்ரியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சூபி துறவி யார்?

அ. ஷேக் பக்ரித் ஆ. நிஜாமுதீன் அவுலியா இ. சலிம் சிஸ்டி ஈ. ஷேக் பக்டியார் காக்கி

98. தற்போது ஹம்பி என அழைக்கப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?

அ. கிருஷ்ணா ஆ. காவேரி இ. துங்கபத்ரா ஈ. கோதாவரி

99. விஜயநகரப் பேரரசை நிறுவியவர் யார்?

அ. இரண்டாம் ஹரிஹரர் ஆ. விஜய ராயர் இ. இரண்டாம் புக்கர் ஈ. ஹரிஹரர், புக்கர்

100. தன்னை காலிப் என அழைத்துக் கொண்ட ஒரே சுல்தான் யார்?

அ. அலாவுதீன் கில்ஜி ஆ. முபாரக் ஷா கில்ஜி இ. குஸ்ரு ஷா ஈ. முகமது பின் துக்ளக்

விடை: 91. ஆ 92. இ 93. ஈ 94. ஈ 95. ஆ 96. ஆ 97. இ 98. இ 99. ஈ 100. ஆ வரலாறு - 11

101. தில்லியிலிருந்து தேவகிரிக்கு முகமது பின் துக்ளக் எதனால் தலைநகரை மாற்றினார்?

அ. தேவகிரி நிர்வாகத்திற்கு ஏற்ப மையத்தில் அமைந்திருந்ததால் ஆ. மங்கோலிய படையெடுப்புகளால் தில்லி பாதுகாப்பு இல்லாதிருந்ததால் இ. இந்தியாவின் தென் பகுதிகளை வெல்ல விரும்பியதால் ஈ. இவை அனைத்துமே

102. குதுப்மினாரை யாருடைய ஞாபகார்த்தமாக இல்டுமிஷ் கட்டினார்?

அ. அய்பக் ஆ. பக்தியார் காகி இ. ரசியா பேகம் ஈ. பெரோஷா துக்ளக்

103. தில்லியின் முதலாவது முஸ்லிம் ஆட்சியாளர் யார்?

அ. குத்புதீன் அய்பக் ஆ. இல்டுமிஷ் இ. உல்துஷ் ஈ. கோபாட்சா

104. இந்தியாவில் துருக்கியரின் ஆட்சிக்கு வழிவகுத்தது எது?

அ. முதலாவது தரைன் போர் ஆ. இரண்டாம் தரைன் போர் இ. முதலாம் பானிபட்டு போர் ஈ. இவை அனைத்துமே

105. ஆரியர்கள் இந்தியாவிற்கு எங்கிருந்து வந்தனர்?

அ. அண்டார்டிகா ஆ. கிழக்கு ஐரோப்பா இ. வட அமெரிக்கா ஈ. மத்திய ஆசியா

106. இந்தியாவில் ஆரியர்களின் முதல் நிரந்தர இருப்பிடம் எது?

அ. பஞ்சாப் ஆ. ராஜஸ்தான் இ. சிந்து ஈ. குஜராத்

107. ரிக்வேத காலத்து ஆரியர்கள் எங்கு வசித்தனர்?

அ. நகரங்கள் ஆ. கிராமங்கள் இ. சிறிய நகரங்கள் ஈ. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள்

108. ரிக் வேத காலத்தில் ஒருவரை செல்வம் மிக்கவர் என அழைத்தது இது அதிகமாக இருந்தால் தான்

அ. பணம் ஆ. நிலம் இ. தங்கம் ஈ. பசு

109. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த காலம்?

அ. கி.மு. 3000 ஆ. கி.மு. 1500 இ. கி.மு. 2500 ஈ. கி.மு. 1000

110. பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது?

அ. புஷன் ஆ. அக்னி இ. விஷ்ணு ஈ. இந்திரா

விடை: 101. ஈ 102. ஆ 103. அ 104. ஆ 105. ஈ 106. அ 107. ஆ 108. ஈ 109. ஆ 110. இ வரலாறு - 12

111. ரிக் வேத காலத்தில் காணப்படும் காயத்ரி மந்திரம் யாரைக் குறிக்கிறது?

அ. இந்திரன் ஆ. சாவித்ரி இ. வருணன் ஈ. அக்னி

112. சுக்தம் என்பது எதைக் குறிக்கிறது?

அ. வேதகாலத்து அரசரை ஆ. ஒரு பிராமணரை இ. வேதத்தில் உள்ள மந்திரங்களை ஈ. உபநிடம் ஒன்றின் பெயரை

113. சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?

அ. சந்தோக்ய உபநிடம் ஆ. முண்டக உபநிடம் இ. மைத் உபநிடம் ஈ. கதக உபநிடம்

114. காந்தாரக் கலை புத்த மதத்தின் எந்தப் பிரிவோடு தொடர்புடையது?

அ. ஹீனயானம் ஆ. மகாயானம் இ. வஜ்ராயனம் ஈ. ஜென் புத்த பிரிவு

115. பதஞ்சலி முனிவரின் ஆலோசனையின்படி எந்த சுங்க மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தினான்?

அ. புஷ்யமித்திரர் ஆ. அக்னிமித்திரர் இ. சுஜ்யேஷ்தர் ஈ. சுமித்திரர்

116. யாருடைய காலத்தில் அஜந்தா ஓவியங்கள் வரையத் தொடங்கப்பட்டன?

அ. சுங்கர் ஆ. சாதவாகனர் இ. கன்வர் ஈ. குஷாணர்

117. சிந்து சமவெளி நாகரீகத்தின் முக்கியமான அம்சம் என்ன?

அ. பிரம்மாண்டமான கோயில்கள் ஆ. சிறந்த நகர்ப்புற திட்டமிடல் இ. கலை மற்றும் கட்டிடக் கலை ஈ. பெரிய ஸ்தூபிகள்

118. ஹரப்பாவின் எந்தப் பகுதியோடு நெல் பயிரிடுதல் தொடர்புடையது?

அ. களிபங்கன் ஆ. லோதல் இ. கோட் டிஜி ஈ. ரோபார்

119. பின்வரும் வெளிநாட்டு தூதர்களில் யார் இந்தியாவிற்கு வரவில்லை?

அ. ஹுவான் சுவாங் ஆ. அதனேஷியஸ் நிகிடின் இ. எட்வர்ட் பார்போசா ஈ. எட்வர்ட் டிரேக்

120. இந்திய தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ. அலெக்சாண்டர் கன்னிங்காம் ஆ. கர்சன் பிரபு இ. மார்டைமர் வீலர் ஈ. ஜான் மார்ஷல்

விடை: 111. ஆ 112. இ 113. ஆ 114. ஆ 115. அ 116. ஆ 117. ஆ 118. ஆ 119. ஈ 120. அ

வரலாறு - 13

121. பின்வருவனவற்றில் எது மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்டது?

அ. அரிசி ஆ. சோளம் இ. பார்லி, கோதுமை ஈ. மில்லட்

122. சமஸ்கிருத மொழி வார்த்தையான இந்து எதைக் குறிக்கிறது?

அ. மொழி ஆ. ஆறு இ. மதம் ஈ. ஜாதி

123. கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?

அ. இரும்பு ஆ. செம்பு இ. வெண்கலம் ஈ. தகரம்

124. அசோகரின் கல்வெட்டுக்கள் 1837ல் யாரால் விளக்கப்பட்டன?

அ. ஜேம்ஸ் பிரின்செப் ஆ. வில்லியம் ஜோன்ஸ் இ. வின்சென்ட் ஸ்மித் ஈ. மேக்ஸ் மியூலர்

125. ரஷ்யாவின் போல்ஷ்விக் புரட்சி எவ்வாறும் அழைக்கப்படுகிறது?

அ. அக்டோபர் புரட்சி ஆ. நவம்பர் புரட்சி இ. டிசம்பர் புரட்சி ஈ. ஜனவரி புரட்சி

126. சிந்து சமவெளி நாகரீகம் எங்கு பரவியிருந்தது?

அ. பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான், குஜராத் ஆ. பஞ்சாப், சிந்து, வங்காளம், பீகார் இ. பஞ்சாப், சிந்து, ஜம்மு காஷ்மீர், ஒரிசா ஈ. சிந்து, கங்கை கரையோரப் பகுதிகள்

127. பின் வேத காலம் என்பது

அ. ரிக் வேத காலம் ஆ. இதிகாச காலம் இ. உலோக காலம் ஈ. மேற்கண்ட அனைத்தும்

128. ரிக் வேதத்தில் சாதிகளைப் பற்றிய குறிப்பு உள்ள பாடல்

அ. கிரகஸ்தம் ஆ. புருஷசூக்தம் இ. கோஷோலிங்கம் ஈ. மனிஷ்தம்

129. சிந்து சமவெளி நகரான மொஹஞ்சதாரோவைக் கண்டுபிடித்தவர்

அ. சர் ஜான் மார்ஷல் ஆ. ஆர்.டி. பானர்ஜி இ. தயாராம் ஷானி ஈ. சர்மார்டிமர் வீலர்

130. பின் வேத காலத்தில்

அ. பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர் ஆ. பலதார மணம் நடைமுறையில் இருந்தது இ. குழந்தை திருமணங்கள் தடை செய்யப்பட்டிருந்தன ஈ. பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது

விடை: 121. ஆ 122. ஆ 123. ஆ 124. அ 125. அ 126. அ 127. ஆ 128. ஆ 129. ஆ 130. ஆ வரலாறு - 14

131. கீழ்க்கண்டவற்றை சரியாக வரிசைப்படுத்துக.

1. கிரகஸ்தம் 2. வனப்பிரஸ்தம் 3. சன்னியாசம் 4. பிரமச்சரியம்

அ. 4, 1, 2, 3 ஆ. 1, 2, 4, 3 இ. 1, 4, 2, 3 ஈ. 4, 2, 3, 1

132. இரும்பு காலத்தில் செய்யப்பட்ட கருவிகள்

அ. கத்தி ஆ. கலப்பை இ. இரண்டும் ஈ. எதுவுமில்லை

133. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

அ. மொஹஞ்சதாரோ - பஞ்சாப் ஆ. காலிபங்கன் - ராஜஸ்தான் இ. லோத்தல் - குஜராத் ஈ. எதுவுமில்லை

134. பின் வருவனவற்றில் எது சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?

அ. குதிரை ஆ. எருமை இ. செம்மறி ஆடுகள் ஈ. பன்றி

135. சிந்து சமவெளி நாகரீகத்தில் மக்களை ஆட்சி செய்தது யார்?

அ. குருக்கள் ஆ. வியாபாரிகள் இ. பேரரசர் ஈ. மக்களுடைய பிரதிநிதிகள்

136. சிந்து சமவெளி நாகரீக மக்கள் வணங்கிய கடவுள் யாருடைய சாயலில் இருந்ததாக கூறப்படுகிறது?

அ. விஷ்ணு ஆ. வருணர் இ. பசுபதி ஈ. பிரம்மா

137. சிந்து சமவெளி நாகரீகத்தின் துறைமுக நகரம் எது?

அ. பானாவளி ஆ. லோதல் இ. ரோபார் ஈ. ஹரப்பா

138. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு எது?

அ. கோதுமை ஆ. அரிசி இ. பார்லி ஈ. சோளம்

139. சிந்து சமவெளி மக்கள் எதை புனிதமாக வணங்கினார்கள்?

அ. மயில் ஆ. கருடன் இ. பசு ஈ. திமில்காளை

140. சிந்து சமவெளி மக்கள் எதிலிருந்து பெறப்பட்ட ஆடையை அணிந்தனர்?

அ. பட்டு ஆ. விலங்கு தோல் இ. பருத்தி ஈ. பருத்தி மற்றும் கம்பளி

விடை: 131. அ 132. இ 133. அ 134. அ 135. ஆ 136. இ 137. ஆ 138. அ 139. ஈ 140. ஈ வரலாறு - 15

141. ஹரப்பா மக்கள் கீழ்க்கண்ட எந்த நாட்டினரோடு வாணிபத் தொடர்பு வைத்திருக்கவில்லை?

அ. ஈரான் ஆ. மெசபடோமியா இ. ரோம் ஈ. ஆப்கானிஸ்தான்

142. சிந்து சமவெளி நாகரீகத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள் எதில் செய்யப்பட்டவை?

அ. கற்கள் ஆ. டெர்ரகோட்டா இ. வெண்கலம் ஈ. செம்பு

143. ஹரப்பா மண் பாண்டங்கள் பொதுவாக எந்த நிறத்தைக் கொண்டிருந்தன?

அ. மஞ்சள் ஆ. ஊதா பச்சை இ. கருஞ்சிவப்பு ஈ. இளஞ்சிவப்புடன் கூடிய மஞ்சள்

144. வேத வழிபாட்டு நூல்

அ. ரிக் வேதம் ஆ. சாம வேதம் இ. யஜூர் வேதம் ஈ. அதர்வண வேதம்

145. மகாவீரர் பிறந்த இடம்

அ. லும்பினி ஆ. கயா இ. குந்தகிராமம் ஈ. லிச்சாவி

146. ரிக் வேதத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை

அ. 1024 ஆ. 1028 இ. 1032 ஈ. 1036

147. சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்

அ. கூன்பாண்டியன் ஆ. சடாவர்ம சுந்தரப் பாண்டியன் இ. விஜயாலய சோழன் ஈ. சேரன் இளஞ்சேரலாதன்

148. புத்த மற்றும் சமண சமயங்கள் தோன்ற காரணமான சூழல் எது?

அ. சமய இலக்கியங்கள் புரியாத சமஸ்கிருதத்தில் இருந்தன ஆ. சடங்குகள் மற்றும் வேள்விகள் இ. சாதிமுறை கடுமையாக இருந்தன ஈ. இவை அனைத்தும்

149. கீழ்க்கண்ட யார் புத்த மதத்தின் கடும் எதிரி?

அ. கனிஷ்கர் ஆ. ஹர்ஷர் இ. அஜாத சத்ரு ஈ. புஷ்ய மித்ர சுங்கன்

150. நான்காவது புத்த மத மாநாட்டை கூட்டியவர்

அ. அசோகர் ஆ. கனிஷ்கர் இ. ஹர்ஷர் ஈ. விக்ரமாதித்யர்

விடை: 141. இ 142. ஆ 143. ஈ 144. இ 145. இ 146. ஆ 147. அ 148. ஈ 149. ஈ 150. ஆ

151. மெகஸ்தனிஸ் எழுதிய வரலாற்று படைப்பு

அ. இண்டிகா ஆ. அர்த்த சாஸ்திரம் இ. குஜராத் வரலாறு ஈ. அனைத்தும்

152. சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு

அ. யானை ஆ. மாடு இ. குதிரை ஈ. மான்

153. அலெக்சாண்டரின் நண்பர்

அ. செலியூகஸ் நிகேடர் ஆ. அரிஸ்டாடில் இ. நியர்சஸ் ஈ. பிலிஃப்

154. பொருத்துக:

I. பத்ரபாகு - 1. கலிங்க அரசன் II. சசாங்கன் - 2. சமணத் துறவி III. பிரகதத்தன் - 3. மௌரிய அரசன் IV. விசாகத்தன் - 4. முத்ரா ராட்சசம்

அ. I-1, II-2, III-3, IV-4 ஆ. I-1, II-3, III-2, IV-4 இ. I-2, II-1, III-4, IV-3 ஈ. I-2, II-1, III-3, IV-4

155. சமண மதம் எந்த 2 பிரிவுகளாகப் பிரிந்தது?

அ. ஹீனயானம், மகாயானம் ஆ. தெரவாடின், ஷின்டோ இ. திகம்பர், ஸ்வேதாம்பர் ஈ. மகாசங்கிகர், வஜ்ரயானர்

156. மௌரியக் கலையின் சிறப்பம்சம் என்ன?

அ. பூக்கள் வடிவம் ஆ. விலங்கள் வடிவம் இ. கடவுளின் உருவங்கள் ஈ. தூண்கள்

157. மௌரியக் கட்டடங்கள் மற்றும் சிற்பங்களுக்கான கல் எங்கிருந்து வந்தது?

அ. ஜெய்பூர் ஆ. தென்னிந்தியா இ. இந்தியாவிற்கு வெளியிலிருந்து ஈ. சுணார்

158. ஹைடஸ்பஸ் என்னும் நதிக்கரையில் அலெக்ஸாண்டர் போரஸ் மன்னரை தோற்கடித்தார். இந்த ஹைடஸ்பஸ் என்பது பஞ்சாபின் எந்த நதியைக் குறிக்கிறது?

அ. ஜீலம் ஆ. சட்லஜ் இ. பியாஸ் ஈ. சீனாப்

159. குப்த பேரரசை நிறுவியவர் யார்?

அ. ஸ்ரீகுப்தர் ஆ. கடோகசர் இ. முதலாம் சந்திரகுப்தர் ஈ. சமுத்திரகுப்தர்

160. விக்கிரமாதித்யர் என்னும் பட்டம் யாருக்குத் தரப்பட்டது?

அ. இரண்டாம் சந்திரகுப்தர் ஆ. முதலாம் சந்திரகுப்தர் இ. கடோகசர் ஈ. ஸ்கந்தகுப்தர்

விடை: 151. அ 152. ஈ 153. இ 154. 155. இ 156. ஆ 157. இ 158. அ 159. அ 160. அ வரலாறு - 17

161. எந்த குப்த மன்னன் காலத்தில் பாகியான் இந்தியாவிற்கு வந்தார்?

அ. குமாரகுப்தர் ஆ. ஸ்கந்தகுப்தர் இ. முதலாம் சந்திரகுப்தர் ஈ. இரண்டாம் சந்திரகுப்தர்

162. சதி என்னும் உடன்கட்டையின் தொடக்க கால நடைமுறை கி.பி. 510ல் குப்தர்கள் காலத்தில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. இது எங்கு காணப்பட்டது?

அ. விதிஷா ஆ. மால்வா இ. உஜ்ஜயின் ஈ. எரான்

163. பின்வரும் கலை வடிவங்களில் எது குப்தர்களின் காலத்தோடு அடையாளம் காணப்படுகிறது?

அ. மெக்ரவுலியில் உள்ள இரும்பு தூண்கள் ஆ. சுல்தான்கஞ்சில் உள்ள புத்தன் வெண்கலச் சிலை இ. புமாரா, பிடார்காவுன், பிரிட்டா, தியோகல் உள்ள செங்கல் கோவில்கள் மற்றும் அஜந்தா ஓவியங்கள் ஈ. இவை அனைத்துமே

164. ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காளிதாசன் படைப்பு எது?

அ. துசம்ஹாரம் ஆ. மேகதூதம் இ. சகுந்தலம் ஈ. ஹவம்சம்

165. யாத்திரிகர்களின் இளவரசர் என அழைக்கப்படுபவர் யார்?

அ. பாகியான் ஆ. யுவான்சுவாங் இ. இட்சிங் ஈ. இவர் அனைவருமே

166. பொருளாதார மற்றும் கலாச்சாரம் தொடர்பானவற்றில் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் பாலமாக விளங்கியது யார்?

அ. ராஷ்டிரகூடர்கள் ஆ. பாலர்கள் இ. பல்லவர்கள் ஈ. சோழர்கள்

167. சோழப் பேரரசை நிறுவியவர் யார்?

அ. விஜயாலயா ஆ. முதலாம் ராஜேந்திரர் இ. ராஜராஜன் ஈ. விஜயேந்திரர்

168. வர்த்தமானர்களின் தலைநகரம்

அ. தானேஸ்வரம் ஆ. தட்ச சீலம் இ. அவந்தி ஈ. எதுவுமில்லை

169. 'சாக்கியமுனி' என்று பாராட்டப்படுபவர்

அ. பாகியான் ஆ. மகாவீரர் இ. ஹேமச்சந்திரர் ஈ. யுவான் சுவாங்

170. கீழ்க்கண்ட எது ஹர்ஷரால் எழுதப்பட்டது?

அ. இரத்னாவளி ஆ. காதம்பரி இ. சுலோகபாரதி ஈ. ஹர்ஷ சரிதம்

விடை: 161. ஈ 162. ஈ 163. ஈ 164. இ 165. ஆ 166. அ 167. அ 168. அ 169. ஈ 170. அ

வரலாறு - 18

171. கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார். காரணம் (R): இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.

அ. (A) மற்றும் (R) சரியானவை. (R)(A)வுக்கு சரியான விளக்கம் ஆ. (A) மற்றும் (R) சரியானவை. (A)வுக்கு (R) சரியான விளக்கம் அல்ல இ. (A) சரி (R) தவறு ஈ. (A) தவறு (R) சரி

172. ஹர்ஷர் தானேஸ்வரத்தின் மன்னனாக பதவியேற ஆண்டு

அ. கி.பி. 606 ஆ. கி.பி. 608 இ. கி.பி. 609 ஈ. கி.பி. 611

173. ஹர்ஷர் மரணமடைந்த ஆண்டு

அ. கி.பி. 619 ஆ. கி.பி. 637 இ. கி.பி. 647 ஈ. கி.பி. 657

174. இரண்டாம் புலிகேசி ஈரான் நாட்டுத் தூதுவரை வரவேற்கும் காட்சி ஓவியமாக செதுக்கப்பட்டுள்ள இடம்

அ. அஜந்தா ஆ. எல்லோரா இ. பாதாமி ஈ. அய்ஹோலி

175. இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்ட ஆண்டு

அ. கி.பி. 642 ஆ. கி.பி. 753 இ. கி.பி. 755 ஈ. கி.பி. 767

176. ராஷ்டிர கூடர்களில் சிறந்த அரசர்

அ. தண்டி துர்கா ஆ. மூன்றாம் கோவிந்தர் இ. சிம்ம விஷ்ணு ஈ. ஜெயவர்தனன்

177. பிரயாகை நதிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசர்

அ. இரண்டாம் புலிகேசி ஆ. ஹர்ஷவர்த்தனர் இ. மூன்றாம் கோவிந்தர் ஈ. அனைவரும்

178. 'சியூக்கி' என்னும் நூலை எழுதியவர்

அ. தர்மபாலர் ஆ. ஹரிசேனர் இ. யுவான் சுவாங் ஈ. பாஹியான்

179. 'மகிபாலர்' என்பவர்

அ. கன்னோசி அரசன் ஆ. வங்காள அரசன் இ. ஹர்ஷரின் தளபதி ஈ. மாளவ அரசன்

180. பொருத்துக:

I. அடவி ராஜ்யம் - 1. காடுகள் நிறைந்த நாடு II. விஷ்ணுகோயில் - 2. தியோகர் III. மெகரலி - 3. பல்கலைக்கழகம் IV. உஜ்ஜயினி - 4. இரும்புத்தூள்

அ. I-1 II-2 III-3 IV-4 ஆ. I-1 II-2 III-4 IV-3 இ. I-2 II-1 III-3 IV-4 ஈ. I-2 II-1 III-4 IV-3

விடை: 171. இ 172. 606 173. இ 174. அ 175. அ 176. ஆ 177. ஆ 178. இ 179. ஆ 180. ஆ

வரலாறு - 19

181. சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதை கண்டறிக.

அ. பிரித்திவிராசன் - சவுகான் ஆ. ஜெயசந்திரன் - கஜினி நகர் இ. ஷாநாமா - அபுபாஸல் ஈ. தில்வாரா - ஆக்ரா

182. 'பதஞ்சலி' என்பவர்

அ. கன்வர்களின் படைத்தளபதி ஆ. கலிக மரபின் அரசர் இ. ஒரு சமஸ்கிருத இலக்கண வல்லுனர் ஈ. பாலி மொழியில் புத்தகத்தை பரப்பியவர்

183. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது.

1. அசுவகோஷர் - மகாவிபாஷம் 2. காளிதாசர் - மாளவி காக்கினி மித்ரம் 3. விசாகதத்தர் - முத்ரா ராக்டியம்

அ. அனைத்தும் ஆ. 1 மற்றும் 2 இ. 2 மற்றும் 3 ஈ. 1 மற்றும் 3

184. சுங்கர்களின் லட்சியமாக இருந்தது

அ. புத்த மதத்தை உலகெங்கும் பரப்புதல் ஆ. வேத மதமான இந்து மதத்தை பரப்புதல் இ. இலக்கியப் பணிகளில் முத்திரைப் பதித்தல் ஈ. கட்டிடக் கலையில் சாதனை

185. சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு

அ. கி.பி. 72 ஆ. கி.பி. 120 இ. கி.பி. 78 ஈ. கி.பி. 90

186. கீழ்க்கண்டவற்றில் தவறான தகவல்

1. மகாயானத்தில் புத்தர் கடவுளாக கருதப்படுகிறார் 2. மகாயானம் சமஸ்கிருதத்தில் பரப்பப்பட்டது 3. மகாயானம் ஹர்ஷரால் பின்பற்றப்பட்டது

அ. அனைத்தும் ஆ. 1 மற்றும் 2 இ. 3 மட்டும் ஈ. எதுவுமில்லை

187. கீழ்க்கண்டவற்றில் இந்தியாவில் உள்ள சிந்துவெளி நாகரீக நகரம்

1. ரூபர் 2. லோத்தல் 3. மொஹஞ்சதாரோ

அ. அனைத்தும் ஆ. 1 மற்றும் 2 இ. 1 மற்றும் 3 ஈ. 2 மற்றும் 3

188. ஹரப்பா நாகரீகத்தில் இருந்த துறைமுக நகர்

அ. மொகஞ்சதாரோ ஆ. ரூபர் இ. காலிபங்கன் ஈ. லோத்தல்

189. சுசுருசமிதம் எழுதிய சுசுருதர் கீழ்க்கண்ட யார் காலத்தைச் சார்ந்தவர்

அ. கனிஷ்கர் ஆ. ஹர்ஷர் இ. இரண்டாம் சந்திர குப்தா ஈ. அனைவர் காலத்திலும் வாழ்ந்தவர்

190. சாத வாகனர்கள் ஆண்ட பகுதி

அ. இந்தியாவின் வடமேற்கு பகுதி ஆ. இந்தியாவின் வடகிழக்குப் பகுதி இ. கங்கைச் சமவெளி மற்றும் சம்பல் பள்ளத்தாக்கு ஈ. கிருஷ்ணா-கோதாவரி ஆறுகளுக்கு இடையில்

விடை: 181. அ 182. இ 183. இ 184. ஆ 185. இ 186. ஈ 187. ஆ 188. ஈ 189. அ 190. ஈ

வரலாறு - 20

191. சமுத்திர குப்தரை இந்திய நெப்போலியன் என்று வர்ணித்தவர்

அ. ஜான் மார்ஷல் ஆ. டாக்டர் ஸ்மித் இ. ஆர்.டி. பானர்ஜி ஈ. டாக்டர். பி. மங்கள முருகேசன்

192. சேர அரசர்களைப் பற்றி கூறும் நூல்

அ. மூவருலா ஆ. பதிற்று பத்து இ. புறநானூறு ஈ. பரிபாடல்

193. 'அவனி சுந்தரி' கதையை எழுதியவர்

அ. கல்கி ஆ. பரஞ்சோதி இ. யுவான்சுவாங் ஈ. தண்டின்

194. ராஜபுத்திரர்களின் ஒரு பிரிவான பிரதிகாரர்கள் மரபை தோற்றுவித்தவர்

அ. மகேந்திரபாலன் ஆ. நாகப்பட்டர் இ. விசால் தேவர் ஈ. பிரிதிவி ராசன்

195. ராஜேந்திர சோழனால் கங்கை கரையில் தோற்கடிக்கப்பட்டவர்

அ. தர்மபாலன் ஆ. கோபாலன் இ. மகிபாலன் ஈ. உபேந்திரர்

196. கஜினியால் தாக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தின் அமைவிடம்

அ. தில்வாரா ஆ. சித்தோர்கர் இ. கத்தியவார் ஈ. புவனேஸ்வரம்

197. கஜினி முகம்மதுவின் இந்தியாவில் கடைசி படையெடுப்பு

அ. மதுரா ஆ. கலிஞ்சார் இ. சோமநாதபுரம் ஈ. தானேஸ்வரம்

198. ராஜபுத்திரர்களின் ஒரு பிரிவான சந்தேல மரபின் கடைசி அரசனை தோற்கடித்தவர்

அ. கஜினி முகமது ஆ. கோரி முகமது இ. குத்புதீன் அய்பெக் ஈ. சபக்டிஜின்

199. ராஜபுத்ர மன்னர்கள் போரில் இறந்தால் அல்லது தோல்வியடைந்தால் அரச குடும்பத்து பெண்கள் தீக்குளித்து இறந்து விடுவர். இந்நிகழ்வு கீழ்க்கண்டவாறு அழைக்கப்பட்டது.

அ. சதி ஆ. ஜவ்ஹர் இ. விலாவித் ஈ. எதுவுமில்லை

200. ராஜசேகரர் எழுதிய நூல்

அ. பால ராமாயணம் ஆ. பாலபாரதம் இ. இரண்டும் ஈ. எதுவுமில்லை

விடை: 191. ஆ 192. ஆ 193. ஈ 194. ஆ 195. இ 196. இ 197. ஈ 198. இ 199. ஆ 200. ஆ

வரலாறு - 21

201. ஆஜ்மீரை தலைநகராகக் கொண்டு ஆண்ட மரபினர்

அ. பாலர்கள் ஆ. சௌகான்கள் இ. சந்தேளர்கள் ஈ. எவருமில்லை

202. வங்காளத்தை ஆண்ட பாலர் மரபின் முதல் அரசன்

அ. தர்மபாலன் ஆ. கோபாலன் இ. மகிபாலன் ஈ. உத்திரபாலன்

203. இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்

அ. பாபர் ஆ. கஜினி முகமது இ. முகமது கோரி ஈ. முகமது பின் காசிம்

204. கீழ்க்கண்ட எது முகமது கோரி இந்தியாவில் படையெடுத்தபோது அவர் கைப்பற்றாத இடம்

அ. மீரத் ஆ. ஆஜ்மீர் இ. இரண்டும் ஈ. எதுவுமில்லை

205. கீழ்க்கண்ட யார் சையத் மரபை சார்ந்த சுல்தானிய மன்னர்

அ. முகமது ஷா ஆ. ஆலம் ஷா இ. முபாரக் ஷா ஈ. அனைவரும்

206. தாம் வெளியிட்ட நாணயங்களில் தன்னை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பதிவித்தவர்

அ. அலாவுதீன் கில்ஜி ஆ. கியாசுதீன் துக்ளக் இ. ஜலாலுதீன் கில்ஜி ஈ. முகமது பின் துக்ளக்

207. சௌகான் மரபில் வந்த விசால்தேவர் தோமரர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதி

அ. கன்னோசி ஆ. மாளவம் இ. டெல்லி ஈ. வங்காளம்

208. ஷா நாமாவை எழுதியவர்

அ. அல்பரூனி ஆ. இபன்படூடா இ. பிர்தௌசி ஈ. பக்தியார்கில்ஜி

209. பொருத்துக

I. லிங்கராஜா ஆலயம் - 1. புவனேஸ்வரம் II. கோனார்க் - 2. சூரிய கடவுள் III. தில்வாரா - 3. சமணர் கோயில் IV. சித்கோதர் - 4. வெற்றிகோபுரம்

அ. I-1 II-2 III-4 IV-3 ஆ. I-1 II-2 III-3 IV-4 இ. I-2 II-1 III-3 IV-4 ஈ. I-2 II-1 III-4 IV-3

210. இரண்டாம் தரெயின் போரின் முக்கியத்துவம் அ. முகமது கோரி தோற்கடிக்கப்பட்டார் ஆ. பிரதிவிராசன் கொல்லப்பட்டார் இ. இந்தியாவில் துருக்கியர் ஆட்சி ஏற்பட இது வழிவகுத்தது ஈ. இந்தியாவில் ஆப்கானியர் ஆட்சி ஏற்பட இப்போர் வழிவகுத்தது விடை: 201. ஆ 202. ஆ 203. ஈ 204. இ 205. ஈ 206. அ 207. இ 208. இ 209. ஆ 210. இ


இந்திய தேசிய இயக்கம் - 1

1. பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?

அ. லார்ட் சின்கா ஆ. எஸ்.என். தாகூர் இ. டபிள்யூ.சி. பானர்ஜி ஈ. தாதாபாய் நவுரோஜி

2. வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர்

அ. மன்றோ ஆ. மேஜர் ஜெனரல் பீட்டர் இ. வில்லியம் பென்டிங் ஈ. கென்னடி

3. 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்

அ. தாந்தியா தோபே ஆ. நானா சாகிப் இ. கன்வர் சிங் ஈ. பகதூர் ஷா

4. கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

அ. 1918 ஆ. 1920 இ. 1922 ஈ. 1924

5. முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்

அ. இர்வின் பிரபு ஆ. ரீடிங் பிரபு இ. லின்லித்கோ பிரபு ஈ. வில்லிங்டன் பிரபு

6. பின்வருவனவற்றில் எது முதலில் வெளி வந்தது?

அ. தி மெட்ராஸ் மெயில் ஆ. தி இந்தியன் சோஷியல் பார்மர் இ. தி பெங்கால் கெசட் ஈ. தி டைம்ஸ் ஆப் இந்தியா

7. சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?

அ. வல்லபாய் படேல் ஆ. ராஜேந்திர பிரசாத் இ. சி.ஆர். தாஸ் ஈ. நரேந்திர தேப்

8. அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?

அ. பர்தோலி சத்யாகிரகம் ஆ. வெள்ளையனே வெளியேறு இயக்கம் இ. ஒத்துழையாமை இயக்கம் ஈ. கிலாபத் இயக்கம்

9. பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?

அ. ஓரிசா ஆ. குஜராத் இ. மேற்கு வங்கம் ஈ. ஆந்திரப் பிரதேசம்

10. இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?

அ. 1948 ஆ. 1398 இ. 1498 ஈ. 1500

விடை: 1. ஈ 2. இ 3. இ 4. இ 5. ஆ 6. இ 7. இ 8. ஆ 9. ஆ 10. இ

இந்திய தேசிய இயக்கம் - 2

11. டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?

அ. இங்கிலாந்து ஆ. நெதர்லாந்து இ. டென்மார்க் ஈ. பிரான்ஸ்

12. பின்வருவனவற்றில் அன்னி பெசண்ட் அம்மையார் பற்றிய எந்தத் தகவல் சரியானது?

அ. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் ஆ. ஹோம் ரூல் இயக்கத்தை 1916ல் தொடங்கினார் இ. சிறந்த கல்வியாளர், சிறந்த தேசியவாதி ஈ. இவை அனைத்தும் சரி

13. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்?

அ. ஜவஹர்லால் நேரு ஆ. சர்தார் வல்லபாய் படேல் இ. சுபாஷ் சந்திர போஸ் ஈ. பால கங்காதர திலகர்

14. இந்தியாவின் முதல் வைசிராய் யார்?

அ. மவுண்ட்பேட்டன் பிரபு ஆ. கானிங் பிரபு இ. வாரன் ஹேஸ்டிங்க்ஸ் ஈ. டல்கவுசி பிரபு

15. சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்?

அ. 3 ஆ. 2 இ. 4 ஈ. 1

16. புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக?

அ. ஒத்துழையாமை இயக்கத்தை பரப்பியதற்காக ஆ. தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக இ. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கியதற்காக ஈ. இவை எதுவும் இல்லை

17. முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?

அ. 1805 ஆ. 1905 இ. 1811 ஈ. 1911

18. சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?

அ. மீரட் ஆ. பேரக்பூர் இ. கான்பூர் ஈ. பெர்ஹாம்பூர்

19. பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்

அ. அல்மெய்டா ஆ. அல்புகர்கு இ. வாஸ்கோடகாமா ஈ. வான்டிமென்

20. அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு

அ. 1620 ஆ. 1621 இ. 1622 ஈ. 1623

விடை: 11. இ 12. ஈ 13. இ 14. ஆ 15. ஈ 16. ஆ 17. ஆ 18. அ 19. ஆ 20. ஈ இந்திய தேசிய இயக்கம் - 3

21. மங்க்ள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்

அ. மீரட் ஆ. கான்பூர் இ. அயோத்தி ஈ. பேரக்பூர்

22. இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்?

அ. மலேசியா ஆ. ரங்கூன் இ. அந்தமான் ஈ. இந்தோனேஷியா

23. விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட இடம்

அ. தில்லி ஆ. அலகாபாத் இ. வங்காளம் ஈ. போபால்

24. மாகாண சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

அ. 1861 ஆ. 1863 இ. 1864 ஈ. 1865

25. சி.பி. கில்பர்ட் என்பவர்

அ. ஒரு சட்ட உறுப்பினர் ஆ. ஒரு வைசிராய் இ. இந்திய செயலாளர் ஈ. நீதிபதி

26. காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு

அ. 1912 ஆ. 1914 இ. 1916 ஈ. 1918

27. வந்தவாசி வீரன் என்று அழைக்கப்படுபவர்

அ. கவுன்ட்-டி-லாலி ஆ. ராபர்ட் கிளைவ் இ. சர் அயர் கூட் ஈ. புஸ்லி

28. சைமன் குழு வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தி உயிரிழந்தவர்

அ. லாலா லஜபதி ராய் ஆ. தாதாபாய் நவ்ரோஜி இ. சூரியாசென் ஈ. எவருமில்லை

29. சென்னையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு

அ. 1887 ஆ. 1895 இ. 1898 ஈ. மேற்கண்ட அனைத்தும்

30. வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது

அ. 1921 ஏப்ரல் ஆ. 1921 நவம்பர் இ. 1922 மார்ச் ஈ. 1922 அக்டோபர்

விடை: 21. ஈ 22. ஆ 23. ஆ 24. அ 25. அ 26. இ 27. இ 28. அ 29. ஈ 30. ஆ இந்திய தேசிய இயக்கம் - 4

31. 1612ல் ஆங்கிலேயர் எங்கு தங்களது முதல் தொழிற்சாலையை நிறுவினர்?

அ. கோவா ஆ. சூரத் இ. கோழிக்கோடு ஈ. சென்னை

32. இந்தியாவில் தபால் தலைகளை அறிமுகப்படுத்தியது யார்?

அ. மின்டோ ஆ. டல்ஹவுசி இ. கானிங் ஈ. ரிப்பன்

33. அன்னி பெசண்ட் அம்மையார் எதோடு தொடர்புடையவர்?

அ. பிரம்ம சமாஜம் ஆ. ஆரிய சமாஜம் இ. ராமகிருஷ்ண இயக்கம் ஈ. தியாசபிகல் இயக்கம்

34. சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியது யார்?

அ. சி.ஆர். ரெட்டி ஆ. ஈ.வெ.ரா. பெரியார் இ. கே. காமராஜ் ஈ. செல்வராஜ் முதலியார்

35. இந்தியாவின் முதல் தேசியக் கவி என அழைக்கப்படுபவர் யார்?

அ. ஹென்றி விவியன் டிரெசியோ ஆ. ரவீந்திரநாத் தாகூர் இ. பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஈ. சுப்பிரமணிய பாரதி

36. பெங்கால் பிரிவினை எப்போது நடந்தது?

அ. 1899 ஆ. 1900 இ. 1901 ஈ. 1905

37. தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எப்போது காந்தியடிகல் வந்தார்?

அ. 1902 ஆ. 1904 இ. 1909 ஈ. 1915

38. ஜாலியன்வாலாபாக் படுகொலை எப்போது நடந்தது?

அ. 1917 ஆ. 1918 இ. 1919 ஈ. 1920

39. ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?

அ. 1932 ஆ. 1933 இ. 1925 ஈ. 1936

40. இந்தியாவில் பதவியிலிருக்கும் போது படுகொலை செய்யப்பட்ட ஒரே வைஸ்ராய் யார்?

அ. ஹர்டிங்கே ஆ. நார்த்புரூக் இ. மயோ ஈ. மின்டோ

விடை: 31. ஆ 32. ஆ 33. ஈ 34. ஆ 35. அ 36. ஈ 37. ஈ 38. இ 39. இ 40. இ

இந்திய தேசிய இயக்கம் - 5

41. இந்தியாவில் பென்சிலை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. துருக்கியர் ஆ. டச்சுக்காரர் இ. ஆங்கிலேயர் ஈ. போர்ச்சுக்கீசியர்

42. இந்தியா சுதந்திரம் பெற்ற போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் யார்?

அ. சர்ச்சில் ஆ. அட்லி இ. பிர்கன்ஹெட் ஈ. ராம்சே மெக்டொனால்ட்

43. பாகிஸ்தான் என்னும் முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முஸ்லிம் லீக் எப்போது கோரியது?

அ. 1939 ஆ. 1940 இ. 1942 ஈ. 1944

44. வந்தே மாதரம் இயக்கம் எங்கே நடைபெற்றது?

அ. ஐதராபாத் ஆ. திருவாங்கூர் இ. சென்னை ஈ. பெங்களூரூ

45. மகாத்மா காந்தி தலைவராக பங்கேற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது?

அ. பெல்காம் ஆ. கயா இ. ஹரிபுரா ஈ. திரிபுரா

46. சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவில் புரட்சிக்கு தலைமையேற்றவர்

அ. ஹர்ஷத் மகால்பேகம் ஆ. நானாசாகிப் இ. ராணி லட்சுமிபாய் ஈ. கன்வர் சிங்

47. டல்கௌசி பிரபுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது

அ. துணைப்படை திட்டம் ஆ. வாரிசு இழப்பு கொள்கை இ. நிரந்தர நில வருவாய் திட்டம் ஈ. மேற்கண்ட அனைத்தும்

48. பொருத்துக:

I. பகதூர் ஷா - 1. பேஷ்வா II. தாந்தியா தோபே - 2. ராணுவத்தளபதி III. நானாசாகிப் - 3. ஜான்சி IV. லட்சுமிபாய் - 4. டெல்லி பேரரசர்

அ. I-4 II-2 III-1 IV-3 ஆ. I-4 II-1 III-2 IV-3 இ. I-2 II-1 III-4 IV-3 ஈ. I-1 II-2 III-3 IV-4

49. 1857 புரட்சியில் பங்கேற்காதவர்கள்

1. சீக்கியர்கள் 2. மராத்தியர்கள் 3. ஆப்கானியர் 4. கூர்க்காக்கள்

அ. அனைவரும் ஆ. 1, 2 மற்றும் 3 இ. 1, 3 மற்றும் 4 ஈ. 1, 2 மற்றும் 4

50. பிரம்ம சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு

அ. 1927 ஆ. 1928 இ. 1929 ஈ. 1930

விடை: 41. ஈ 42. ஆ 43. ஆ 44. அ 45. அ 46. இ 47. ஆ 48. அ 49. இ 50. இ

இந்திய தேசிய இயக்கம் - 6

51. தியோசாபிக்கல் சொஸைட்டி முதலில் உருவான நாடு

அ. இந்தியா ஆ. அயர்லாந்து இ. அமெரிக்கா ஈ. இங்கிலாந்து

52. இராஸ்த் கோப்தார் என்பது

அ. சீர்திருத்த இயக்கம் ஆ. பத்திரிகை இ. சமூக சீர்திருத்தவாதியின் பெயர் ஈ. நகரம்

53. இந்திய ஆயுத சட்டம் கொண்டு வந்தவர்

அ. கானிங் பிரபு ஆ லிட்டன் பிரபு இ. கர்சன் பிரபு ஈ. ரிப்பன் பிரபு

54. ஹண்டர் கல்வி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு

அ. 1880 ஆ. 1881 இ. 1882 ஈ. 1883

55. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்ற காரணமான ஹுயூம் ஒரு

அ. ஆங்கிலேய பத்திரிகையாளர் ஆ. ஆங்கில ஓய்வு பெற்ற அலுவலர் இ. சீர்திருத்தவாதி ஈ. ஆங்கில வைசிராய்

56. கீழ்க்கண்ட எது டச்சுக்காரர்களின் வாணிபத் தலம்?

1. பழவேற்காடு 2. மசூலிப்பட்டினம் 3. சின்சுரா

அ. அனைத்தும் சரியானவை ஆ. 1 மற்றும் 2 சரியானவை இ. 1 மற்றும் 3 சரியானவை ஈ. 2 மற்றும் 3 சரியானவை

57. ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் ஆங்கிலேய வணிகத்தலம் அமைக்க அனுமதி பெற்றவர்?

அ. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் ஆ. சர் தாமஸ் ரோ இ. சர் பிரான்ஸிஸ் டே ஈ. வில்லியம் ஹாமில்டன்

58. 1674ம் ஆண்டு பாண்டிச்சேரியை அமைத்தவர்

அ. டியூப்ளே ஆ. டூமாஸ் இ. பிரான்சிஸ் கரோன் ஈ. பிரான்சிஸ் மார்டின்

59. கீழ்க்கண்ட எது கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது?

1. ஏனாம் 2. மாஹி 3. பாலாச்சூர்

அ. 1 மற்றும் 3 ஆ. 2 மற்றும் 3 இ. 1 மற்றும் 2 ஈ. அனைத்தும்

60. 1767ல் செங்கத்தில் ஹைதர் அலியை தோற்கடித்த ஆங்கிலேயர்?

அ. சர் அயர் கூட் ஆ. வாட்சன் இ. ஸ்மித் ஈ. மேஜர் மன்றோ

விடை: 51. இ 52. ஆ 53. ஆ 54. ஆ 55. ஆ 56. அ 57. ஆ 58. ஈ 59. அ 60. இ இந்திய தேசிய இயக்கம் - 7

61. 1867 கலகத்தின்போது டெல்லியில் தலைமை ஏற்றவர்?

அ. கன்வர் சிங் ஆ. பேகம் ஹஜ்ரத் மகால் இ. பக்த் ஹான் ஈ. பகதூர் ஷா ஜாபர்

62. நானாசாகிப் கீழ்க்கண்ட ஒருவரின் தத்துப்பிள்ளை?

அ. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் ஆ. அஸிமுல்லா இ. நாராயணராவ் ஈ. ஹர்ஷித் கான்

63. கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர்?

அ. பென்டிங் பிரபு ஆ. கானிங் பிரபு இ. டல்கௌசி பிரபு ஈ. ஹேஸ்டிங் பிரபு

64. இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித் துறையை உருவாக்கியவர்?

அ. வில்லியம் பெண்டிங் பிரபு ஆ. ரிப்பன் பிரபு இ. டல்கௌசி பிரபு ஈ. மெக்காலே பிரபு

65. ஜெனரல் ஸ்வார்டு பங்கேற்ற போர்?

அ. இரண்டாம் மைசூர் போர் ஆ. மூன்றாம் மைசூர் போர் இ. நான்காம் மைசூர் போர் ஈ. முதல் மராத்திய போர்

66. இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு?

அ. 1829 ஆ. 1833 இ. 1835 ஈ. 1839

67. மீரட் பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட புரட்சிக்காரர்கள் அங்கிருந்து புறப்பட்டு கீழ்க்கண்ட எந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்?

அ. தில்லி ஆ. கான்பூர் இ. பிகார் ஈ. ராய்ப்பூர்

68. காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்தியாவின் வைசிராய்

அ. லிட்டன் பிரபு ஆ. கர்சன் பிரபு இ. ரிப்பன் பிரபு ஈ. டஃப்ரின் பிரபு

69. முதல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்

அ. 72 ஆ. 74 இ. 76 ஈ. 78

விடை: 61. ஈ 62. அ 63. ஆ 64. இ 65. இ 66. இ 67. அ 68. ஈ 69. ஈ

கலாச்சாரம் - 1

1. உகாதி பண்டிகை எங்கு கொண்டாடப்படுகிறது?

அ. தமிழகம் ஆ. ஆந்திரா இ. கர்நாடகா ஈ. கேரளா

2. என். ராஜம் எதோடு தொடர்புடையவர்?

அ. நடனம் ஆ. ஓவியம் இ. வயலின் ஈ. கர்னாடக இசை

3. பின் வருவனவற்றில் எது தொன்மையான நடன வடிவம்?

அ. வாங்லா ஆ. கல்பேலியா இ. ஒடிசி ஈ. பண்டவணி

4. பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் ஐரோப்பியர் யார்?

அ. சர் அலெக்ஸாண்டர் கன்னிங்காம் ஆ. வில்லியம் ஜோன்ஸ் இ. சார்லஸ் வில்கின்ஸ் ஈ. ஜேம்ஸ் பன்செப்

5. ராஜஸ்தானின் நடனம் எது?

அ. கார்பா ஆ. குமர் இ. ஜமர் ஈ. நௌதங்கி

6. கீத் கோவிந்தம் புத்தகத்தை எழுதியவர் யார்?

அ. ஜெய்தேவர் ஆ. மீரா இ. உமபதி தர் ஈ. தோலி

7. சரங்க் என்பது எந்த நேரத்தில் பாடப்படும் ராகம்?

அ. நள்ளிரவு ஆ. காலை இ. மதியம் ஈ. மாலை

8. இந்தியாவின் முதல் சமஸ்கிருத மொழி திரைப்படம் எது?

அ. மாயா மிருகா ஆ. ஹரிச்சந்திரா இ. ஆதி சங்கராச்சாரியா ஈ. கந்தகார்

9. தங்கமும் செல்வமும் குவிந்திருப்பதாக மேலை நாடுகளில் கற்பனையில் உருவாக்கப்பட்ட நாட்டின் பெயர் என்ன?

அ. உடோபியா ஆ. ஒயாசிஸ் இ. எல்டராடோ ஈ. இவை அனைத்தும்

10. இறந்தவர்களுக்காக பாடப்படும் ஆங்கில இலக்கிய வடிவம் என்ன?

அ. எலிஜி ஆ. பாலட் இ. ஹைபர்போல் ஈ. ஓட்

விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. ஆ 6. அ 7. ஆ 8. இ 9. இ 10. அ

கலாச்சாரம் - 2

11. முஸ்லிம்களின் 3வது புனித தலமாக கருதப்படுவது எது?

அ. மெக்கா ஆ. மெதீனா இ. ஸ்ரீநகர் ஈ. அல் அக்ஸா

12. விசுவநாதர் ஆலயம் எந்த புகழ் பெற்ற இந்து புனிதத் தலத்திலுள்ளது?

அ. காசி ஆ. ராமேஸ்வரம் இ. மதுரா ஈ. அயோத்தி

13. பின்வரும் பக்தி மார்க்க துறவிகளில் செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து வந்தவர் யார்?

அ. நம்தேவ் ஆ. சேனா இ. கபீர் ஈ. ரவிதாஸ்

14. ஆதி சங்கரரின் தத்துவம் எது?

அ. துவைதம் ஆ. அத்வைதம் இ. விசிட்டாத்வைதம் ஈ. சைவம்

15. இந்துக்களின் உபநிஷத்துக்கள் எதைப் பற்றியவை?

அ. தத்துவம் ஆ. மதம் இ. யோகா ஈ. சட்டம்

16. தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளின் ஆங்கில பிரதி முதன் முதலில் யாருடைய ஆட்சியின் போது தயார் செய்யப்பட்டது?

அ. முதலாம் ஜேம்ஸ் ஆ. 2ம் ஜேம்ஸ் இ. எலிசபெத் மகாராணி ஈ. ஆலிவர் குரோம்வெல்

17. முகமது நபி எப்போது பிறந்தார்?

அ. கி.பி. 573 ஆ. கி.பி. 574 இ. கி.பி. 571 ஈ. கி.பி. 572

18. தனது நம்பிக்கைகளால் முகமது நபி ஜாரத் எனப்படும் யாத்திரையை மெக்காவிலிருந்து மேற்கொண்டு மெதினா சென்றார். இது எப்போது நிகழ்ந்தது?

அ. கி.பி. 621 ஆ. கி.பி. 622 இ. கி.பி. 623 ஈ. கி.பி. 624

விடை: 11. ஈ 12. அ 13. ஈ 14. ஆ 15. அ 16. அ 17. இ 18. ஆ தற்கால நிகழ்வுகள் - 1

1. பின்வருவனவற்றில் எது விமான தாங்கிக் கப்பல்?

அ. ஐ.என்.எஸ். விராத் ஆ. ஐ.என்.எஸ். டல்வார் இ. ஐ.என்.எஸ். ராஜ்புட் ஈ. ஐ.என்.எஸ். மைசூர்

2. ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்

அ. ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம் ஆ. இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம் இ. டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம் ஈ. மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம்

3. அபு அம்மர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?

அ. சதாம் உசேன் ஆ. யாசர் அராபத் இ. அயத்துல்லா கொமேனி ஈ. இவர்கள் எவருமில்லை

விடை: 1. அ 2. அ 3. ஆ

விளையாட்டு - 1

1. பின்வருவனவற்றில் எந்த ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றது?

அ. 1996 ஆ. 1928 இ. 1992 ஈ. 2004

2. இந்திய வீராங்கனை சுமன் பாலா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

அ. சதுரங்கம் ஆ. ஹாக்கி இ. ஷாட் புட் ஈ. கிரிக்கெட்

3. புல்ஸ் ஐ (Bull's Eye) என்ற வார்த்தை எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?

அ. துப்பாக்கி சுடுதல் ஆ. ரோயிங் இ. ஷாட் புட் ஈ. பிரிட்ஜ்

4. பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவை?

அ. துப்பாக்கி சுடுதல் ஆ. போலோ இ. ஷாட் புட் ஈ. பிரிட்ஜ்

5. டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ. பி.எஸ். பேடி ஆ. சுனில் கவாஸ்கர் இ. கபில் தேவ் ஈ. மன்சூர் அலிகான் பட்டோடி

6. உபேர் கோப்பை (Uber Cup) எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. செஸ் ஆ. ஹாக்கி இ. பேட்மின்டன் ஈ. கால்பந்து

7. வாட்டர் போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?

அ. 6 ஆ. 5 இ. 7 ஈ. 9

8. ஆஹாகான் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. கோல்ஃப் ஆ. ஹாக்கி இ. பேட்மின்டன் ஈ. கால்பந்து

9. வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி எது?

அ. டூரான்டோ கப் போட்டி ஆ. ஐ.எப்.ஏ. ஷீல்டு போட்டி இ. சந்தோஷ் ட்ராஃபி போட்டி ஈ. ரஞ்சி டிராஃபி போட்டி

10. ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. செஸ் ஆ. நீச்சல் போட்டி இ. கிரிக்கெட் ஈ. ஹாக்கி

விடை: 1. ஆ 2. ஆ 3. அ 4. ஆ 5. ஈ 6. இ 7. இ 8. இ 9. அ 10. ஈ விளையாட்டு - 2

11. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. பேட்மின்டன் ஆ. கோல்ஃப் இ. கூடைப்பந்து ஈ. ஹாக்கி

12. தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?

அ. சதுரங்கம் ஆ. ஹாக்கி இ. ஷாட் புட் ஈ. கிரிக்கெட்

13. கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்?

அ. 20 அங்குலம் ஆ. 24 அங்குலம் இ. 28 அங்குலம் ஈ. 32 அங்குலம்

14. கனடா கப், ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?

அ. கோல்ப் ஆ. போலோ இ. கபடி ஈ. வாலிபால்

15. நோ டிரம்ப் (No trump) என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

அ. கோல்ஃப் ஆ. கேரம் இ. பிரிட்ஜ் ஈ. சாக்கர்

விடை: 11. அ 12. ஆ 13. இ 14. அ 15. இ அரசியலமைப்பு - 1

1. பின்வருவனவற்றில் எது ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் அல்ல?

அ. ஜப்பான் ஆ. சீனா இ. ரஷ்யா ஈ. பிரிட்டன்

2. பின்வருவனவற்றில் எது ஐ.நா.வின் அமைப்பு அல்ல?

அ. பன்னாட்டு நீதிமன்றம் ஆ. டிரஸ்டிஷிப் கவுன்சில் இ. எகனாமிக் அண்ட் சோசியல் கவுன்சில் ஈ. ஹவுஸ் ஆப் காமன்ஸ்

3. எந்த அரசியலமைப்புப் பிரிவின் கீழ் தேசிய அவசர கால சட்டத்தை குடியரசுத் தலைவர் பிறப்பிக்கலாம்?

அ. 352வது பிரிவு ஆ. 356வது பிரிவு இ. 360வது பிரிவு ஈ. 361வது பிரிவு

4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை வாழ்வதற்கான உரிமை என்பது

அ. அரசியல் உரிமை ஆ. பொருளாதார உரிமை இ. அடிப்படை உரிமை ஈ. மத உரிமை

5. பின் வருவனவற்றில் எது மாநில அரசுகளால் மட்டுமே விதிக்கப்படக்கூடியது?

அ. கேளிக்கை வரி ஆ. சொத்து வரி இ. வருமான வரி ஈ. கார்ப்பரேட் வரி

6. லோக்சபாவின் சபாநாயகரின் சம்பளத்தை நிர்ணயிப்பது யார்?

அ. ஜனாதிபதி ஆ. சம்பள கமிஷன் இ. கேபினட் ஈ. பார்லிமெண்ட்

7. அரசியல்வாதியல்லாத இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?

அ. டாக்டர் ஜாகீர் உசேன் ஆ. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இ. டாக்டர் ராதாகிருஷ்ணன் ஈ. டாக்டர் ராஜேந்திரபிரசாத்

8. ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?

அ. 3 ஆ. 4 இ. 5 ஈ. 6

9. பின்வரும் யூனியன் பிரதேசங்களில் ராஜ்ய சபாவில் பிரதிநிதிகள் இருப்பது இதற்கு மட்டும் தான்

அ. அந்தமான் நிகோபார் தீவுகள் ஆ. டாமன் டையு இ. புதுச்சேரி ஈ. இவை எதுவுமில்லை

10. ராஜ்யசபா எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கலைக்கப்படுகிறது?

அ. 6 ஆ. 5 இ. 2 ஈ. கலைக்கமுடியாது

விடை: 1. அ 2. ஈ 3. அ 4. இ 5. அ 6. ஈ 7. இ 8. ஈ 9. இ 10. ஈ அரசியலமைப்பு - 2

11. அடிப்படை உரிமைகள் என்பது எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன?

அ. பிரிட்டன் ஆ. பிரான்ஸ் இ. அமெரிக்கா ஈ. சீனா

12. எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நமது பாராளுமன்ற முறை வடிவமைக்கப்பட்டுள்ளது?

அ. பிரிட்டன் ஆ. பிரான்ஸ் இ. அமெரிக்கா ஈ. சீனா

13. அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவுக்கு தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நியமிக்கப்பட்ட போது அவர் எந்த அமைச்சராக இருந்தார்?

அ. உள்துறை ஆ. வெளியுறவுத் துறை இ. சட்டம் ஈ. பாதுகாப்பு

14. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டத்திற்கு புறம்பானது?

அ. 22வது பிரிவு ஆ. 24வது பிரிவு இ. 21வது பிரிவு ஈ. 27வது பிரிவு

15. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு எஸ்.சி., எஸ்.டி., மற்றும் நலிவடைந்தோருக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது?

அ. 41வது பிரிவு ஆ. 46வது பிரிவு இ. 40வது பிரிவு ஈ. 50வது பிரிவு

16. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் எத்தனை தடவை ஜனாதிபதியாக முடியும்?

அ. 2 ஆ. 1 இ. 3 ஈ. வரையறை இல்லை

17. நிதி மசோதாவை எங்கு தாக்கல் செய்யலாம்?

அ. லோக் சபா ஆ. ராஜ்ய சபா இ. இரண்டிலும் ஈ. இவை எதிலும் இல்லை

18. ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு பின்வருவனவற்றில் எது தேவைப்படும் தகுதி?

அ. குறைந்தது 35வது நிரம்பியவராக இருக்க வேண்டும் ஆ. லோக் சபா எம்.பி. பதவிக்கு போட்டியிடும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் இ. இந்தியராக இருக்க வேண்டும் ஈ. இவை அனைத்துமே

19. லோக் சபா எம்.பி.க்களின் எண்ணிக்கையை எந்த ஆண்டு வரை மாற்ற முடியாது?

அ. 2008 ஆ. 2009 இ. 2010 ஈ. 2026

20. இந்திய குடியுரிமையை வரையறுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது ஆகிய உரிமைகள் யாரிடம் உள்ளது?

அ. மத்திய அமைச்சரவை ஆ. பாராளுமன்றம் இ. உச்ச நீதிமன்றம் ஈ. சட்ட கமிஷன்

விடை: 11. இ 12. அ 13. இ 14. ஆ 15. ஆ 16. ஈ 17. அ 18. ஈ 19. ஈ 20. ஆ அரசியலமைப்பு - 3

21. ராஜ்யசபாவில் எத்தனை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படலாம்?

அ. 2 ஆ. 10 இ. 12 ஈ. 4

22. நீதிமன்றங்களால் தரப்படும் அதிக பட்ச தண்டனையை குறைப்பது, மன்னிப்பு அளிப்பது போன்ற உரிமைகள் அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்குத் தரப்பட்டுள்ளன?

அ. 70 ஆ. 71 இ. 72 ஈ. 69

23. உயர்நீதிமன்ற நீதிபதி எந்த வயது வரை பதவியில் இருக்கலாம்?

அ. 60 ஆ. 62 இ. 65 ஈ. நிர்ணயிக்கப்படவில்லை

24. நமது நாட்டின் உயர் பதவியிலிருப்பவர்களின் சம்பளங்களைப் பற்றிப் பேசுவது அரசியலமைப்பின் எந்த பாகம்?

அ. முதல் ஆ. 2 இ. 8 ஈ. 10

25. தற்போது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை பாகங்கள் உள்ளன?

அ. 10 ஆ. 8 இ. 12 ஈ. இவை எதுவும் இல்லை

26. தற்போது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?

அ. 14 ஆ. 15 இ. 18 ஈ. 22

27. மொழிகளை அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பாகம் அங்கீகரிக்கிறது?

அ. 7 ஆ. 8 இ. 9 ஈ. 10

28. பஞ்சாயத்து ராஜ் முறையை எந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் அங்கீகரித்தது?

அ. 72 ஆ. 70 இ. 73 ஈ. 74

29. ஓட்டளிக்கும் வயது எந்த ஆண்டு 21லிருந்து 18ஆகக் குறைக்கப்பட்டது?

அ. 1993 ஆ. 1983 இ. 1989 ஈ. 1979

30. அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அரசியலமைப்பின் எந்தத் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது?

அ. 10 ஆ. 12 இ. 15 ஈ. முதல்

விடை: 21. இ 22. இ 23. ஆ 24. ஆ 25. இ 26. ஈ 27. ஆ 28. இ 29. இ 30. ஈ அரசியலமைப்பு - 4

31. மத்திய அரசின் ஊழியர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக் காலம் என்ன?

அ. 5 ஆண்டுகள் ஆ. 10 ஆண்டுகள் இ. 4 ஆண்டுகள் ஈ. 6 ஆண்டுகள்

32. லோக் சபாவில் அதிக பட்சமாக எத்தனை உறுப்பினர்கள் இருக்க முடியும்?

அ. 250 ஆ. 245 இ. 525 ஈ. 545

33. நமது தேசியக் கொடி எப்போதிருந்து நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது?

அ. ஜூலை 22, 1947 ஆ. ஆகஸ்ட் 14, 1947 இ. ஆகஸ்ட் 15, 1947 ஈ. ஜனவரி 26, 1948

34. பஞ்சாப் மாநிலம் மொழிவாரியாக எந்த ஆண்டு ஹரியானா மற்றும் சண்டிகார் யூனியன் பிரதேசமாக சீரமைக்கப்பட்டது?

அ. 1966 ஆ. 1969 இ. 1971 ஈ. 1947

35. இந்தியை நமது அதிகாரபூர்வமான மொழியாக எந்த அரசியலமைப்புப் பிரிவு உறுதி செய்கிறது?

அ. 343வது பிரிவு ஆ. 344வது பிரிவு இ. இரண்டுமே ஈ. இரண்டும் அல்ல

36. கட்சி மாறல் தடைச் சட்டம் எந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தால் தடை செய்யப்படுகிறது?

அ. 51வது திருத்தம் ஆ. 52வது திருத்தம் இ. 53வது திருத்தம் ஈ. இவை எதுவுமல்ல

37. அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தப் பிரிவு திருத்தம் பற்றி கூறுகிறது?

அ. 365 ஆ. 356 இ. 368 ஈ. இவை எதுவுமில்லை

38. யூனியன் லிஸ்ட் எனப்படும் மத்திய அரசின் துறைகளில் எத்தனை பட்டியலிடப்பட்டுள்ளன?

அ. 100 ஆ. 107 இ. 97 ஈ. இவை எதுவும் இல்லை

39. அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட

அ. அந்த மசோதா இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் ஆ. தனித்தனியாக இரு அவைகளிலும் மெஜாரிட்டி உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் இ. இந்த இரண்டும் சரியல்ல ஈ. இந்த இரண்டும் சரி

40. ஐ.நா. எப்போது முறையாக நடைமுறைக்கு வந்தது?

அ. பிப்ரவரி 1945 ஆ. ஜூன் 1945 இ. ஆகஸ்ட் 1945 ஈ. அக்டோபர் 1945

விடை: 31. ஈ 32. ஈ 33. அ 34. அ 35. இ 36. ஆ 37. இ 38. இ 39. ஈ 40. ஈ அரசியலமைப்பு - 5

41. ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் உள்ள 5 நாடுகளில் எந்த நாட்டிற்கு வீட்டோ அதிகாரம் உள்ளது?

அ. பிரிட்டன் ஆ. அமெரிக்கா இ. ரஷ்யா ஈ. இவை அனைத்திற்குமே

விடை: 41. ஈ


தினங்கள் ஜனவரி 19 - சர்வதேச மதங்கள் தினம் ஜனவரி 26 - உலக சுங்க தினம்

ஜனவரி 30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம் பிப்ரவரி 2 - புனித வாழ்வுக்கான தினம் பிப்ரவரி 14 - உலக காதலர் தினம்

பிப்ரவரி 21 - சர்வதேச தாய்மொழிகள் தினம் மார்ச் 6 - சர்வதேச புத்தகங்கள் தினம் மார்ச் 8 - சர்வதேச பெண்கள் மற்றும் அமைதி தினம் மார்ச் 15 - உலக நுகர்வோர் தினம் மார்ச் 20 - உலக ஊனமுற்றோர் தினம் மார்ச் 21 - சர்வதேச வன தினம் மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம் மார்ச் 23 - சர்வதேச தட்பவெப்ப நிலை தினம் மார்ச் 24 - உலக காசநோய் தினம் மார்ச் 28 - உலக கால்நடை மருத்துவ தினம் ஏப்ரல் 05 - உலக கடல் தினம் ஏப்ரல் 07 - உலக சுகாதார தினம் ஏப்ரல் 12 - உலக வான் பயண தினம் ஏப்ரல் 15 - சர்வதேச நூலகர்கள் தினம் ஏப்ரல் 18 - உலக பரம்பரை தினம் ஏப்ரல் 22 - உலக பூமி தினம் ஏப்ரல் 30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம் மே 01 - உலக தொழிலாளர் தினம் மே 03 - உலக சக்தி தினம் மே 08 - உலக செஞ்சிலுவை தினம் மே 12 - உலக செவிலியர் தினம் மே 14 - உலக அன்னையர் தினம் மே 15 - உலக குடும்ப தினம் மே 16 - உலக தொலைக்காட்சி தினம் மே 24 - உலக காமன்வெல்த் தினம் மே 29 - உலக தம்பதியர் தினம் மே 31 - உலக புகையிலை மறுப்பு தினம் ஜுன் 04 - உலக இளம் குழந்தைகள் தினம் ஜுன் 05 - உலக சுற்றுப்புற தினம் ஜுன் 15 - சர்வதேச மேஜிக் வித்தை தினம் ஜுன் 18 - உலக தந்தையர் தினம் ஜுன் 20 - சர்வதேச அகதிகள் தினம். ஜுன் 23 - உலக இறை வணக்க தினம் ஜுன் 26 - உலக போதை ஒழிப்பு தினம் ஜுன் 27 - சர்வதேச நீரிழிவு நோய் ஒழிப்பு தினம் ஜுன் 28 - உலக ஏழைகள் தினம் ஜீலை 01 - உலக மருத்துவர்கள் தினம்

ஜீலை 11 - உலக மக்கள் தொகை தினம் ஆகஸ்டு 01 - உலக தாய்ப்பால் தினம்

ஆகஸ்டு 03 - உலக நண்பர்கள் தினம் ஆகஸ்டு 06 - உலக ஹிரோஷிமா தினம் ஆகஸ்டு 09 - உலக நாகசாகி தினம் ஆகஸ்டு 12 - சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்டு 18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர் 08 - உலக எழுத்தறிவு தினம் செப்டம்பர் 16 - உலக ஓசோன் தினம் செப்டம்பர் 18 - உலக அறிவாளர் தினம் செப்டம்பர் 21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம் செப்டம்பர் 26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம் செப்டம்பர் 27 - உலக சுற்றுலா தினம் அக்டோபர் 1 - சர்வதேச முதியோர் மற்றும் ரத்ததான தினம் அக்டோபர் 2 - சர்வதேச அகிம்சை தினம் அக்டோபர் 4 - உலக விலங்குகள் தினம் அக்டோபர் 5 - உலக இயற்கைச் சூழல் தினம்

அக்டோபர் 8 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம் அக்டோபர் 9 - உலக தபால் தினம் அக்டோபர் 10 - சர்வதேச மனநல நாள் அக்டோபர் 16 - சர்வதேச உணவு  தினம் அக்டோபர் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம் அக்டோபர் 24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம் அக்டோபர் 30 - சர்வதேச சிக்கன நாள் நவம்பர் 18 - உலக மனநோயாளிகள் தினம் நவம்பர் 19 - உலக குடியுரிமையாளர்கள் தினம் நவம்பர் 26 - சட்ட தினம் டிசம்பர் 1 - உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 2 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம் டிசம்பர் 3 - சர்வதேச ஊனமுற்றோர் தினம்  டிசம்பர் 7 - கொடி தினம் டிசம்பர் 10 - உலக மனித உரிமைகள் தினம் டிசம்பர் 14 - உலக ஆற்றல் தினம்

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் விடை வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான வினாவை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு வினாவில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.


கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் வினா வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான விடையை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடையில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.


வினா


வினா ஆறுவகைப்படும்


1. அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.


அறிவினா


தான் தெரிந்தவற்றை வேரு ஒருவரிடம் கேட்பது


ஆசிரியர் மாணவரிடம் கேட்பது


திருக்குறளை எழுதியவர் யார்?


அறியா வினா?


தெரியாத ஒன்றை தெரிந்தவரிடம் கேட்டல் மாணவர் ஆசிரியரிடம் கேட்பது


ஐயா, இதன் பொருள் யாது?


ஐய வினா


தமக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்கிக் கொள்வது


ஐயா, பாரிமுனைச் செல்லும் வழி இதுவா?


கொளல் வினா


ஒன்றினை மற்றவரிடம் கேட்டுப் பெறுதல்


உப்பு உள்ளதா? எனக் கடைக்காரரிடம் கேட்டல்


கொடை வினா


ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்டல்


காசு வேண்டுமா?


ஏவல் வினா


ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா


படித்தாயா?


விடை எட்டு வகைப்படும்.


1. கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை.


கட்டு விடை


கேட்கப்படும் கேள்விக்கு சுட்டி விடையளிப்பது. பாரிமுனைக்குச் செல்லும் வழி இதுதான்.


மறை விடை


கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறைப் பொருளில் விடை இருத்தல்


நீ நீந்துவாயா? நீந்த மாட்டேன்


நேர் விடை


வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடையளித்தல்


நாளை அலுவலகம் செல்வாயா? செல்வேன்


ஏவல் விடை


கேட்கப்படும் வினாவிற்கு கேட்பவரையே ஏவுதல்


கடைக்கு செல்வாயா? நீயே செல்


வினா எதிர் வினாதல் விடை


கேட்கப்படும் வினாவிற்கு விடை வினாவாகவே கூறுவது.


நீ தேர்வுக்குப் படித்தாயா? படிக்காமல் இருப்பேனா


உற்றது உரைத்தல் விடை


கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு உற்றதையே விடையாகக் கூறுதல்


நீ பாடுவாயா? பல் வலிக்கிறது.


உருவது கூறுதல் விடை


கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு நிகழப் போவதை கூறுவது


எட்டிக்காய் சாப்பிடுகிறாயா? கசக்கும்


இனமொழி விடை


கேட்கப்படும் வினாவிற்கு வேறு ஒரு விடையைக் கூறுவது இனமொழி விடையாகும்


நீ ஆடுவாயா? பாடுவேன்


விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்


1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க


சிலப்பதிகாரம் -மணிமேகலை இரட்டைக் காப்பியமாகும்.


அ. இரட்டைக் காப்பியங்கள் யாவை?


ஆ. இரட்டைக் காப்பியத்தை விளக்குக.


இ. இரட்டைக் காப்பியம் பொருள் விளக்கம் தருக.


ஈ. இரட்டைக் காப்பியம் என்று அழைப்பது ஏன்?


2. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.


வேத மனத்திற்கு வித்தாவது ஆண்டாள் பாடிய திருப்பாவை ஆகும்.


அ. வேதமனத்திற்கு வித்தாவது எது?


ஆ. திருப்பாவையை எவ்வாறு புகழ்வர்?


இ. திருப்பாவையை எவ்வாறு போற்றுவர்?


ஈ. ஆண்டாள் பாடிய நூலை எவ்வாறு போற்றுவர்?


3. விடைக்கேற்ற வினாத் தொடரை தேர்க.


தமிழின் இனிமையை எவரும் மறுக்க மாட்டார்


அ. தமிழின் இனிமையை எவரே மறுப்பர்?


ஆ. தமிழின் இனிமையை மறுப்பவர் உண்டோ?


இ. தமிழின் இனிமையை மறுப்பவர் யாவர்?


ஈ. தமிழின் இனிமையை மறுப்பவர் இல்லை ஏன்?


4. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.


உழைத்தவர் உண்ண முடியும்.


அ. எதைச் செய்ய வேண்டும்?


ஆ. யார் உண்ண முடியும்?


இ. உழைத்தவர் உண்ண முடியுமா?


ஈ. உண்ண உழைக்க வேண்டுமா?


5. முருகன் சென்னைக்குச் சென்றான். இதற்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.


அ. முருகன் எதற்கு சென்றான்?


ஆ. முருகன் எங்கு சென்றான்?


இ. முருகன் எப்படிச் சென்றான்?


ஈ. முருகன் யாருடன் சென்றான்?


விடைகள்:

1. A, 2. D, 3. C, 4. B, 5. B

பெயர்ச் சொல்லின் வகையறிதல் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். எடுத்துக்காட்டு -மரம், செடி, பூ, சூரியன். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.


1. பொருட்பெயர்


பொருளை குறிக்கும் பெயர் பொருட்பெயர். எடுத்துக்காட்டு -மரம், செடி, மின்விசிறி, நாற்காலி.


2. இடப்பெயர்


இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர். எ.கா. -உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை.


3. சினைப்பெயர்


சினை என்றால் உறுப்பு என பொருள்படும். உறுப்பை குறிக்கும் பெயர் சினைப்பெயர்.


மரம் -பொருட்பெயர். இரை, தண்டு, வேர் போன்றவை அதன் உறுப்புகள். எனவே இவை சினைப்பெயர்கள் ஆகும்.


உடல் -பொருட்பெயர்


கண், காது, மூக்கு, கை என்பவை சினைப்பெயர்கள்.


4. காலத்தை குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.


திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை ஆகியவை காலப்பெயர்கள்.


5. பண்புப் பெயர்


ஒரு பொருளின் பண்பு அல்லது தன்மை அல்லது அதன் குணத்தை குறிப்பது பண்புப்பெயர்.


எடுத்துக்காட்டு -பச்சை இலை, சிவப்பு மை பண்புப்பெயர். உ, கு, றி, று, அம், சி, பு, ஜ, மை, பம், நர் என்ற விகுதியுடன் முடியும் (மை அதிகமாக இடம்பெறும்.)


6. தொழிற்பெயர்


தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர். எ.கா. -படித்தல், ஓடுதல், நடத்தல், தல், அல், அம், ஐ, கை, வை, பு, வு, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆணை, மை, து என்ற விகுதியுடன் முடியும்.


ஓங்குதல், சாக்காடு, வெறுக்கை, தருக்கல், காண்பு, ஒருவுதல், மனம் கவல்வு, செய்கை, இகழ்தல், உணர்வு, கொலல், நந்தம், நீட்டம், ஆண்மை, பெருக்கல், ஒழுக்கு, உண்டி, செய்தல், கொடுமை, உரைத்தல், காண்பு, நல்குரவு, கடத்தல்.


பெயர்ச்சொல்லின் வகையறிதல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்


1. மலர் என்பது


அ. சினைப் பெயர், ஆ. பொருள் பெயர், இ. இடப் பெயர், ஈ. பண்புப் பெயர்


2. பெயர்ச்சொல்லின் வகை அறிக -செம்மை


அ. இடப் பெயர், ஆ. பண்புப் பெயர்,


இ. சினைப் பெயர், ஈ. தொழிற் பெயர்


3. பெயர்ச் சொல்லின் வகை அறிக -நல்லன்


அ. இடப் பெயர், ஆ. சினைப் பெயர்,


இ. குணப் பெயர், ஈ. தொழிற் பெயர்


4. பெயர்ச்சொல்லின் வகையறிக -மதுரை


அ. சினைப் பெயர், ஆ. பொருட் பெயர்,


இ. குணப் பெயர், ஈ. இடப் பெயர்


5. செய்தல் என்பது


அ. பொருட் பெயர், ஆ. சினைப் பெயர்,


இ. தொழிற் பெயர், ஈ. பண்புப் பெயர்


6. பின்வரும் பெயர்ச் சொல்லின் எவ்வகை எனக் குறிப்பிடுக -வற்றல்


அ. பொருட் பெயர், ஆ. இடப்பெயர்,


இ. தொழிற்பெயர், ஈ. சினைப் பெயர்


7. பெயர்ச்சொல்லின் வகையறிக -ஊதியம்


அ. பொருட்பெயர், ஆ. சினைப்பெயர்,


இ. குணப் பெயர், ஈ. காலப்பெயர்


8. உலகம் என்ற பெயர்ச்சொல்லின் வகை தேர்க.


அ. காலப்பெயர், ஆ. பொருட்பெயர்,


இ. இடப்பெயர், ஈ. சினைப் பெயர்


9. பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க -பணிவு


அ. காலப்பெயர், ஆ. இடப்பெயர்,


இ. சினைப்பெயர், ஈ. தொழிற்பெயர்


10. பெயர்ச்சொல்லின் வகை தெளிக -தோள்


அ. தொழிற்பெயர், ஆ. சினைப்பெயர்,


இ. காலப்பெயர், ஈ. பொருட்பெயர்


விடைகள்:

1. A, 2. B, 3. C, 4. D, 5. C, 6. C, 7. A, 8. C, 9. D., 10. B

பிறமொழிச் சொற்களை நீக்குதல் தமிழ் அல்லாத பிறமொழியில் உள்ள சொற்கள் கலந்த மூன்று தொடர் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எது நல்ல தமிழில் அமைந்த தொடர் என கண்டுபிடித்தலே இப்பகுதியாகும். பிறமொழியில் உள்ள சில சொற்களும் அவற்றிற்கு உரிய தமிழ்ச் சொற்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


ஆங்கிலச் சொற்கள்: தமிழ்ச் சொற்கள்


ஹேர்கட்டிங் சலூன் – முடிதிருத்தகம்


ஹோட்டல் – உணவகம்


மெடிக்கல் ஷாப் – மருந்தகம்


கிளாத் ஸ்டோர்ஸ் – துணியங்காடி


பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்


லேட் – காலம் கடந்து


மீட்டிங் – கூட்டம்


இம்ப்ரூ – பெருக்கு


பஸ் ஸ்டாப் – பேருந்து நிறுத்தம்


கம்பெனி – குழுமம்


இண்டஸ்ட்ரி – தொழிலகம்


டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் – தட்டெழுத்துப் பயிலகம்


ஸ்டேஷனரி ஷாப் – எழுதுபொருள் அங்காடி


காபி பார் – குளம்பியகம்


டீ ஸ்டால் – தேநீர் அங்காடி


பிரிண்டிங் பிரஸ் – அச்சகம்


ஸ்கூல் – பள்ளிக்கூடம்


ஆஸ்பிடல் – மருத்துவமனை


டெலிபோன் – தொலைபேசி


கம்ப்யூட்டர் – கணினி


டிஸ்க் – குறுந்தகடு


டாக்டர் – மருத்துவர்


டீப் போர் வெல் – ஆழ்துளைக் கிணறு


டைம் – நேரம், மணி


நாலெட்ஜ் – அறிவு


பஸ் – பேருந்து


ஹாஸ்டல் – விடுதி


போஸ்ட் ஆபீஸ் – அஞ்சல் நிலையம்


போலீஸ் ஸ்டேஷன் – காவல் நிலையம்


சிட்டி – நகரம்


வோல்டு – உலகம்


கண்ட்ரி – நாடு


ரிவர் – நதி


பர்ஸ்ட் கிளாஸ் – முதல் வகுப்பு


சூப்பர் – சிறப்பு


ஸ்பெஷல் – தனி


பேரண்ட்ஸ் – பெற்றோர்


பிளே கிரவுண்ட் – விளையாட்டுத்திடல்


அட்மிஷன் – சேர்க்கை


ஏஜென்ஸி – முகவாண்மை


ஆக்ஸிடெண்ட் – நேர்ச்சி


ஜெராக்ஸ் – ஒளிப்படி


ஆடியோகேசட் – ஒலிப்பேழை


விடியோகேசட் – ஒளிப்பேழை


டைப்பிஸ்ட் – தட்டச்சர்


பிளாட்பாம் – நடைபாதை


பிளாஸ்டிக் – நெகிழி


நோட்புக் – குறிப்பேடு


லாரி – சரக்குந்து


லாண்டரி – வெளுப்பகம்


எவர்சில்வர் – நிலைவெள்ளி


அட்டெண்டன்ஸ் – வருகைப்பதிவு


ஆட்டோமொபைல் – தானியங்கி


பைண்டிங் – கட்டமைப்பு


கேபிள் – கம்பிவடம்


செக் – காசோலை


லைன் – வரிசை


சக்ஸஸ் – வெற்றி


ரெயின் வாட்டர் ஹார்வெஸ்ட் – மழைநீர் சேகரிப்பு


பாஸ் – தேர்ச்சி


டிரை – முயற்சி


பேமிலி – குடும்பம்


ஸ்மால் – சிறிய

18. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.



மெட்ராஸ் சிட்டிக்கு செல்லவேண்டும்.


அ. மதராஸ் சிட்டிக்கு செல்ல வேண்டும்.


ஆ. சென்னைப் பட்டணத்திற்கு


இ. சென்னை சிட்டிக்கு


ஈ. சென்னை நகரத்திற்கு


19. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.


ஆஸ்பத்திரிக்குச் சென்று டெஸ்ட் செய்துவா


அ. ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையை டெஸ்ட் செய்துவா


ஆ. ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையைச் சோதனை செய்து வா


இ. மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா


ஈ. மருந்து அகத்திற்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா


20. தொடரில் உள்ள ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லைக் குறிப்பிடுக.


கந்தன் தொழிலில் டெவலப் அடைந்தான்


அ. முன்னேற்றம், ஆ. பின்நிலை,


இ. உயர்ந்த நிலை, ஈ. வளரும் நிலை


21. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.


ரெகுலர் அட்டெண்டன்ஸ் தேவை


அ. விருப்பத்துடன் வருகை தேவை


ஆ. ஒழுங்கான வருகை தேவை


இ. கவனத்துடன் வருகை தேவை


ஈ. குறைவு இல்லா வருகை தேவை


22. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறி


மெடிக்கல் ஷாப் போனேன்


அ. மருந்து ஷாப் போனேன்


ஆ. மருந்துக் கடைக்குப் போனேன்.


இ. ஷாப் கடைக்குப் போனேன்


ஈ. மெடிக்கல் வாங்கப் போனேன்


23. ஐடன்டிபிகேஷன் சர்டிபிகேட் -இச்சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் தருக.


அ. ஆளறி மனு, ஆ. ஆளறி சான்றிதழ்,


இ. அடையாள அட்டை, ஈ. அடையாளச் சீட்டு


24. கலெக்டர் என்ற சொல்லிற்கு சரியான தமிழ்ச் சொல் தருக.


அ. ஆட்சியர், ஆ. வட்டாட்சியர்,


இ. சேகரிப்பவர், ஈ. கோட்டாட்சியர்

25. ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லில் வட்டமிடுக


நூற்றுக்குச் சேஞ்ச் இருக்குமா?


அ. சில்லறை, ஆ. சில்லரை, இ. மாற்றம், ஈ. துண்டு


26. ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லில் வட்டமிடுக.


கவுண்டிங் என்றைக்கு?


அ. சரிபார்ப்பு, ஆ. பெருவேலை,


இ. எண்ணிக்கை, ஈ. பதிவு


விடைகள்:

18. D, 19. C, 20. A, 21. B, 22. B, 23. B, 24. A, 25. C, 26. C


21. உவமையால் விளக்கப் பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க.



அ. துரோகம், ஆ. அழிவு, இ. ஆக்கம்,


ஈ. கடமையின்மை


22. பிறமொழிச் சொல் கலவாத வழு இல்லாத தொடரைக் கண்டு வட்டமிடுக.


அ. வருசக் கடைசி, ஆ. வருடக் கடைசி


இ. வருஷக் கடைசி, ஈ. ஆண்டுக் கடைசி


23. பிறமொழிச் சொல் இல்லாத தொடரைக் கண்டு வட்டமிடுக.


அ. கும்பாபிஷேகம், ஆ. குடஅபிசேகம்,


இ. குடம் அபிஷேகம், ஈ. குடமுழுக்கு


24. பிறமொழிச் சொற்களை நீக்குக.


அ. தினசரி உடல் பயிற்சி செய்


ஆ. நாள்தோறும் உடற்பயிற்சி செய்


இ. தினமும் உடற்பயிற்சி செய்


ஈ. தினமும் உடல் பயிற்சி செய்


25. பிறமொழிச் சொற்களை நீக்குக.


அ. விஷயம், ஆ. ஹாஸ்டல், இ. ஆஸ்தி, ஈ. செய்தி


26. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?


அ. ஆஸ்தி, விஷயம், ஹாஸ்டல்


ஆ. சொத்து, விஷயம், ஹாஸ்டல்


இ. சொத்து, செய்தி, விடுதி


ஈ. சொத்து, செய்தி, ஹாஸ்டல்


27. பிறமொழிச் சொல்லை நீக்குக.


பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.


அ. பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம்


நடந்தது


ஆ. பிள்ளையார் கோயிலுக்கு ஆராதனை நடந்தது


இ. பிள்ளையார் கோயிலுக்கு திருவிழா நடந்தது


ஈ. பிள்ளையார் கோயிலுக்கு நீராட்டு விழா நடந்தது.


விடைகள்: 21. அ, 22. ஈ, 23. ஈ, 24. ஆ, 25. ஈ, 26. இ. 27. ஈ.

எதிர்ச்சொல்லைக் கண்டறிதல் தமிழில் ஒரு சொல்லுக்குரிய எதிர்ப்பதம் எழுதுவதைத்தான் இப்பகுதியில் கேள்வியாக கேட்கப்படுகின்றது. சில முக்கியமான தமிழ்ச் சொற்களுக்குரிய எதிர்ப்பதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நன்கு படித்துக் கொள்ளவும். இப் பகுதியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் உறுதியாக கேட்கப்படுகின்றது. இப்பகுதி எளிதில் மதிப்பெண் பெற உதவக்கூடிய பகுதி.


ஆடவர் – பெண்டிர்


அழித்தல் – ஆக்கல்


அண்மை – தொலைவு, சேய்மை


அரிய – எளிய


அடிமை – சுதந்திரம்


அடி – நுனி


அன்பு – பகை


அற்றை – இற்û


ஆகும் – ஆகாது


அன்பான – அன்பற்ற


அடைத்தல் – திறத்தல்


அகம் – புறம்


அன்றே – இன்ú


அறப்போர் – மறப்போர்


அமைதி – ஆரவாரம்


அளித்தார் – பறித்தார்


அமர்ந்து – எழுந்து


அல்லும் – பகலும்


அற்றகுளம் – அறாதகுளம்


இன்பம் – துன்பம்


இனிய – இன்னாத


இழிவு – உயர்வு


இணை – பிரி


இடம் – வலம்


இளமை – முதுமை


இயற்கை – செயற்கை


இறுதி – தொடக்கம்


இன்சொல் – புன் சொல், கொடுஞ்செயல்


இம்மை – மறுமை


இளமை – முதுமை


இன்னா – இனிய


இல்லை – உண்டு


இழப்பு – ஆதாயம்


இரவு – பகல்


உயர்வு – தாழ்வு


உறங்கு – விழி


உண்மை – பொய்மை


உரிமை – அடிமை


உடன்பாடு – மாறுபாடு


உற்றுழிவு – உறாவுழி


உள்ளரங்கம் – வெளியரங்கம்


உத்தமர் – அதமர்


உள்பொருள் – வெளிப்பொருள்


ஒற்றுமை – வேற்றுமை


ஏற்றம் – இறக்கம்


நிறை – குû


மலர்தல் – கூம்பல், குவிதல்


மிகுதி – குறைவு


முதுகலை – இளங்கலை


தண்மை – வெம்மை


வெற்றமை – இழந்தமை


தட்பம் – எளிமை


புகழ்ச்சி – இகழ்ச்சி


பிரிந்து – சேர்ந்து


பலர் – சிலர்


பாவம் – புண்ணியம்


பழி – புகழ்


பழமை – புதுமை


பல – சில


புதிய – பழைய


பற்பல – சிற்சில


பள்ளம் – மேடு


பழம் – காய்


புதுமை – பழமை


பழம்பாடல் – புதுப்பாடல்


பின்னர் – முன்னர்


பிரிக்கலாம் – சேர்க்கலாம்


பிழை – திருத்தம்


பெருந்தொகை – சிறுதொகை

செலவு- வரவு



சோம்பல்- சுறுசுறுப்பு


விழைந்தார்- வெறுத்தார்


சிற்றூர்- பேரூர்


பெருமை- சிறுமை


விருப்பு- வெறுப்பு


வென்று- தோற்று


பெருகி- சுருங்கி


சிற்றாறு- பேராறு


நீதி- அநீதி


எளிது- அரிது


பெரியவர்- சிறியவர்


குழு- தனி


நண்பன்- பகைவன்


கூடி- பிரிந்து


வெற்றி- தோல்வி


வெளியே- உள்ளே


மேலே- கீழே


கேடு- நலம்


முன்- பின்


வேறுபாடு- ஒருமைப்பாடு


தூய்மை- மாசு


சிற்றரசர் – பேரரசர்


வளர்ச்சி- தளர்ச்சி


தொன்மை- அண்மை


குடியரசு – முடியரசு


மகிழ்ச்சி- வருத்தம்


மகிழ்ச்சி- துயரம்


பிறந்தார்- மறைந்தார்


மூத்த- இளைய


தொடக்கம்- முடிவு


ஒழுங்காக- ஒழுங்கின்றி


தந்தை- தாய்


மகன்- மகள்


நம்பி- நங்கை


குமரன்- குமரி


தூயன்- வீராங்கனை


கீழைநாடு- மேலை நாடு


எழுச்சி- வீழ்ச்சி


எளிய- அரிய


மற- நினை


தோன்று- மறைய


செய்வோம்- செய்யோம்


முதன்மை- இறுதி


ஓங்கிய- தாழ்ந்த


எட்டிய- எட்டா


நட்பு- பகை


நன்மை- தீமை


செம்மை- கருமை


நண்பர்- பகைவர்


காலை- மாலை


செல்வர்- ஏழை


ஏறி- இறக்கி


வேண்டும்- வேண்டாம்


வாழ்த்தல்- தூற்றல்


சிறியவர்- பெரியவர்


தலைவர்- தொண்டர்


ஒன்று- பல


நீண்ட- குறுகிய


தீது- நன்று


பொய்- மெய்


தவறு- சரி


முடியும்- முடியாத


திண்மம்- நீர்மம்


குழி- மேடு


வளைத்தல்- நிமிர்த்தல்


வடக்கு- தெற்கு


வடநாடு- தென்னாடு


வரவு- செலவு


வாடுதல்- தழைத்தல்


வாழ்வு- தாழ்வு


பல்வேறு பசடநஇ பொதுத் தமிழ் வினாக்களில் எதிர்ச்சொல்லை கண்டறிக என்ற தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட வினாக்கள் பின் வருமாறு.


1. களிப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.


அ. கோபம், ஆ. எரிச்சல்,


இ. மகிழ்ச்சி, ஈ. துயரம்


2. பகைவன் என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.


அ. நல்லவன், ஆ. நண்பன்,


இ. எதிரி, ஈ. வல்லவன்


3. எதிர்ச்சொல் தருக -இசை


அ. வசை, ஆ. ஞானம்,


இ. புகழ், ஈ. பெருமை


4. எதிர்ச்சொல் தருக -தண்மை


அ. தட்பம், ஆ.மழை,


இ. வெம்மை, ஈ.குளிர்


5. எதிர்ச்சொல் தருக -நன்மை


அ. பகை, ஆ. வெறுப்பு,


இ. தீமை, ஈ. இன்மை


6. எதிர்ச்சொல் தருக -நிû


அ. எடை, ஆ. வெறுப்பு,


இ. தடை, ஈ. குû


7. இனிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.


அ. நல்ல, ஆ. இடரான,


இ. இன்னாத, ஈ. இன்பமான


8. கனி என்ற சொல்லின் எதிர்ச்சொல் தருக.


அ. நனி, ஆ. பனி, இ. காய்,


ஈ. பழம்


9. நன்மை இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக.


அ. தீமை, ஆ. உண்மை,


இ. வன்மை, ஈ. தூய்மை


10. வெப்பம் என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.


அ. தண்மை, ஆ. அழை,


இ. மிதம், ஈ. பனி

வேர்ச்சொல்லை தேர்வு செய்தல் ஒரு சொல்லை கொடுத்துவிட்டு அதற்குரிய முதனிலை அல்லது பகுதியை அல்லது வேர்ச்சொல்லை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் ஒன்றினைத் தேர்வு செய்தலே இப்பகுதியாகும். மிக எளிமையான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இப்பகுதியில் உறுதியாக ஒன்று அல்லது இரண்டு வினாக்களும் இதை தொடர்புபடுத்தி ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் கேட்கப்படும்.



வேர்ச்சொல்


வேர்ச்சொல் என்றால் தர்ர்ற் என பொருள்படும்.


வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது


எந்த ஒரு சொல்லையும் ஏவல் அல்லது கட்டளையாக மாற்றினால் வருவது வேர்ச்சொல்.


சொற்கள்


வேர்ச் சொல்


கண்டான்


நாடினான்


போகின்றான்


வென்றான்


தேடினான்


பாடுவாள்


ஓடுகிறான்


செல்வான்


அறிந்தான்


நடந்தான்


நடித்தான்


எழுதினான்


பார்த்தான்


பருகினான்


சென்றான்


கூவினான்


பணிந்தான்


உண்டான்


-காண்


- நாடு


- போ


- வெல்


- தேடு


- பாடு


- ஓடு


- செல்


- அறி


- நட


- நடி


- எழுது


- பார்


- பருகு


- செல்


- கூவு


- பணி


- உண்


காண், உடை, பூசு, பிள, படு, எடு, ஓது, உழு, எழு, வா, போ போன்றவை வேர்ச் சொற்களாகும்.


வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்


1. வேர்ச்சொல்லைத் தேர்க -வெந்த


அ. வே, ஆ. வெகு, இ. வெந்து, ஈ. வேதல்


2. வேர்ச்சொல்லைத் தேர்க -செத்தது


அ. செத்து, ஆ. செத்த, இ. சே, ஈ. சா


3. வேர்ச்சொல்லைத் தேர்க செய்க -போகின்றான்


அ. போனான், ஆ. போனாள், இ. போகின்றன, ஈ. போ


4. வினைச்சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -உண்டான்


அ. உண்ட, ஆ. உண்ணும், இ. உண், ஈ. உண்டு


5. வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -வந்தான்


அ. வந்த, ஆ. வா, இ. வந்து, ஈ. வருக.


6. வேர்ச் சொல்லைத் தேர்க -கற்றான்


அ. கல், ஆ. காண், இ. கற்றான், ஈ. கற்றது


7. வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -ஓடினான்


அ. ஓடுதல், ஆ. ஓடின, இ. ஓடு, ஈ. ஓடுக


8. வேர்ச்சொல் அல்லது முதனிலையைக் குறிப்பிடுக -தருகின்றான்


அ. தரும், ஆ. தரு, இ. தா, ஈ. தருக.


9. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க (பகுதியை) -செல்வான்


அ. சென்ற, ஆ. செல், இ. சென்று, ஈ. செல்கி


10. வேர்ச்சொல்லைத் தேர்க -நொந்தான்


அ. நொ, ஆ. நோ, இ. நொவு, ஈ. நொண்டு


11. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -படித்தான்


அ. படித்த, ஆ. படித்து, இ. படி, ஈ. படித்தல்


12. வேர்ச்சொல்லை தேர்க -கண்டு


அ. கண், ஆ. காண்கு, இ. காண், ஈ. காண்க


13. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -வந்தான்


அ. வ, ஆ. வந்து, இ. வந், ஈ. வா


14. வேர்ச்சொல் அறிந்து எழுதுக -கண்டு


அ. காண், ஆ. கண், இ. காண்க, ஈ. காணல்


15. வேர்ச்சொல்லை கண்டுணர்ந்து குறிக்க -பாடிய


அ. பாடு, ஆ. பா, இ. பண், ஈ. பாடி


16. சென்றன -என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க


அ. சென், ஆ. சென்ற, இ. சென்று, ஈ. செல்


17. கற்றவர் -என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க


அ. கற்க, ஆ. கள், இ. கற்று, ஈ. கல்


18. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -நின்றார்


அ. நில், ஆ. நின், இ. நின்ற, ஈ.நின்று


19. நடக்கின்றான் என்றச் சொல்லின் சரியான வேர்ச்சொல்லைத் தேர்க


அ. நடந்தன, ஆ. நட, இ. நடந்தான், ஈ. நடந்து


20. சென்றான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?


அ. சென்று, ஆ. செல்லு, இ. செல், ஈ. செல்லுதல்


21. படித்தான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?


அ. படிர், ஆ. படித்து, இ. படிக்கு, ஈ.படி


22. தந்தான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?


அ. தன், ஆ. தா, இ. தருக, ஈ. தந்து


23. கீழ்க்காண் சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டு வட்டமிடுக -வருக


அ. வா, ஆ. வாழ்தல், இ. வாழ்வு, ஈ. வாழ்க்கை


24. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -சொல்… கெட்டான்


அ. கேடு, ஆ. கெடு, இ. கெட்ட, ஈ. கெட்டு


25. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க சொல் -நின்றான்


அ. நில், ஆ. நின், இ. நின்று, ஈ. நின்


26. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -சொல் -கண்டான்


அ. கண், ஆ. கண்டு, ஈ. கண்ட, ஈ. காண்


விடை:


1. C, 2. C, 3. D, 4. C, 5. B, 6. A, 7. C, 8. D, 9. B, 10. A, 11. C, 12. C, 13. D, 14. A, 15. A, 16. D, 17. D, 18. A, 19. B, 20. C, 21. D, 22. B, 23. A, 24. B, 25. A, 26. D

ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரியப் பொருளைக் கண்டறிதல் தமிழில் மொத்தம் 246 எழுத்துகளில் 42 எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு. இந்த 42 எழுத்துகளுக்குரியப் பொருளை கண்டுபிடித்தலே இப்பகுதியில் கேட்கப்படும் கேள்வியாகும். 42 எழுத்துகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


42 எழுத்துகளின் விவரமும் அதன் அகராதி பொருட்களும் பின்வருமாறு:


1. உயிர் இனம் 6


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ


ஆ -பசு, எருது, ஆச்சா மரம்


ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு


ஊ -இறைச்சி, உணவு, விகுதி


ஏ -அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு


ஐ -அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்


ஓ -சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை


2. ம இனம் 6


மா, மீ, மூ, மே, மை, மோ


மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்


மீ -மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு


மூ -மூப்பு (முதுமை), மூன்று


மே -மேல், மேன்மை


மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்


மோ -முகர்தல்


3. த இனம் 5


தா, தீ, தூ, தே, தை


தா -கொடு, குறை, கேடு, குற்றம், பகை


தீ -நெருப்பு, இனிமை, அறிவு, இடம்


தூ -வெண்மை, இறைச்சி, பறவை இறகு


தே -கடவுள்


தை -தமிழ் மாதம், தையல், திங்கள்


4. ப. இனம் 5


பா, பூ, பே, பை, போ


பா -அழகு, பாட்டு, நிழல்


பூ -மலர், சூதகம்


பே -அச்சம், நுரை, வேகம்


பை -கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை


போ -செல்


5. ந இனம் 5


நா, நீ, நே, நை, நோ


நா -நாக்கு, தீயின் சுவாலை


நீ -நீ


நை -வருந்து, இகழ்ச்சி


நோ -நோவு, துன்பம், வலி


6. க இனம் 4


கா, கூ, கை, கோ


கா -சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்


கூ -பூமி, ஏவல், கூழ், கூவு


கை -உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்


கோ -வேந்தன், தலைவன், இறைவன், அரசன்


7. வ இனம் 4


வா, வீ, வை, வெü


வா- வருகை


வீ -மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு


வை -வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்


வெü -வவ்வுதல் (அ) கெüவுதல் (ஒலிக்குறிப்பு)


8. ச இனம் 4


சா, சீ, சே, சோ


சா -சாதல், சோர்தல், பேய், மரணம்


சீ -வெறுப்புச் சொல் (அ) சீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை


சே -சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்


சோ -மதில், அரண்


9. யா -1


யா -ஒருவகை மரம், யாவை, அசைச் சொல்


10. நொ -1


நொ -வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு


11. து -1


து -உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்


ஆக ஓரெழுத்து ஒரு மொழி மொத்தம் 42 ஆகும்,

ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்



1. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறில் -கா


அ. சோலை, ஆ. குயில், இ. கத்துதல், ஈ. மயில்


2. ஓரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருளைத் தேர்க -ஏ


அ. கருவி, ஆ. பொருள், இ. அம்பு, ஈ. எழுத்து


3. ஓரெழுத்து ஒரு பொருளியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க -வா


அ. வருதல், ஆ. வந்த, இ. வந்து, ஈ. வருக


4. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் -ஆ


அ. பேசுதல், ஆ. கோயில், இ. விலங்கு, ஈ. பசு


5. மா என்பதன் பொருள்


அ. மாதிரி, ஆ. வீசிய, இ. சிறிய, ஈ. பெரிய


6. வீ என்பதன் பொருள்


அ.மலர், ஆ. சிலர், இ. பலர், ஈ. களர்


7. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை எழுது -வீ


அ. காய், ஆ. கனி, இ. மலரா மொட்டு, ஈ. பூ


8. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக -பா


அ. பாடல், ஆ. அழைத்தல், இ. கத்துதல், ஈ. ஒலி


9. ஏ என்னும் எழுத்து குறிக்கும் பொருள்


அ. வாள், ஆ. வேல், இ. அம்பு, ஈ. பொருள் இல்லை


10. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் -ஆ


அ. காளை, ஆ. பசு, இ. எருமை, ஈ. வியப்பு


11. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிக -ஈ


அ. ஓர் எழுத்து, ஆ. கொடு, இ. உயிர், ஈ. இளித்தல்


12. ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிக -தீ


அ. தீய்த்தல், ஆ. தீமிதி, இ. நெருப்பு, ஈ. வெப்பம்


13. கா என்னும் ஓரெழுத்தொரு மொழிக்குரிய பொருள் யாது?


அ. காசு, ஆ. சோலை, இ. மாடு, ஈ. காலம்


14. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க -தூ


அ. செம்மை, ஆ. பசுமை, இ. கருமை, ஈ. வெண்மை


15. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தெளிக -கா


அ. சோலை, காகம்; ஆ. பூ, காவல்; இ. தோப்பு, காக்கை; ஈ. சோலை, காப்பாற்று


16. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக -சா


அ. இறந்து போதல், ஆ. நடத்தல் இ. ஓடுதல், ஈ. குதித்தல்


17. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க -போ


அ. பேசுதல், ஆ. வைத்தல், இ. செல்லுதல், ஈ. கொடுத்தல்


18. ஓரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க -கை


அ. செய்கை, ஆ. ஓர் உறுப்பு, இ. சேர்க்கை, ஈ. வாழ்க்கை


19. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக -பூ


அ. மலர், ஆ. மல்லிகை, இ. முல்லை, ஈ. மணம்


20. கா என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?


அ. காக்கை, ஆ. சோலை, இ. குயில், ஈ. தோட்டம்


21. தா என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?


அ. காடு, ஆ. கொடு, இ.பாடு, ஈ. தேடு


22. ஐ என்ற எழுத்தின் பொருள்


அ. தலைவன், ஆ. உருபு, இ. தகுதி, ஈ. மந்திரம்


23. மா என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?


அ. பாடல், ஆ. மாண்பு, இ. பெரிய, ஈ. அறிவு


24. கீழ்க்காண் சொல்லின் பொருளைக் கண்டு வட்டமிடுக -ஈ


அ. கொடு, ஆ. கெடு, இ. ஏசு, ஈ. எடு


25. கீழ்க்காண் சொல்லின் பொருளைக் கண்டு வட்டமிடுக -பா


அ. பார், ஆ. கேள், இ. ஓடு, ஈ. பாட்டு


26. ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிக -கா


அ. காத்தல், ஆ. காக்கை, இ. சோலை, ஈ. பொய்கை


விடைகள்:- 1) A, 2) C, 3) D, 4) D, 5) D, 6) A, 7) D, A. 9) C, 10) B, 11) B, 12) C, 13) B, 14) D, 15) D, 16) A, 17) C, 18) B, 19) A, 20) B, 21) B, 22) A, 23) C, 24) A, 25) D, 26) C

தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம்

அகத்தியம் தொல்காப்பியம்

பதினெண் மேற்கணக்கு 1) எட்டுத்தொகை 2) பத்துப்பாட்டு   எட்டுத்தொகை

1) ஐங்குறுநூறு

2 )அகநானூறு

3) புறநானூறு

4) கலித்தொகை

5) குறுந்தொகை

6) நற்றிணை

7) பரிபாடல்

8) பதிற்றுப்பத்து

பத்துப்பாட்டு

1) திருமுருகாற்றுப்படை

2) குறிஞ்சிப் பாட்டு

3) மலைபடுகடாம்

4) மதுரைக் காஞ்சி

5) முல்லைப்பாட்டு

6)நெடுநல்வாடை

7) பட்டினப் பாலை

8) பெரும்பாணாற்றுப்படை

9) பொருநராற்றுப்படை

10) சிறுபாணாற்றுப்படை

பதினெண் கீழ்க்கணக்கு

1) நாலடியார்

2) நான்மணிக்கடிகை

3) இன்னா நாற்பது

4) இனியவை நாற்பது

5) கார் நாற்பது

6) களவழி நாற்பது

7) ஐந்திணை ஐம்பது

8) திணைமொழி ஐம்பது

9) ஐந்திணை எழுபது

10) திணைமாலை நூற்றைம்பது

11) திருக்குறள்

12) திரிகடுகம்

13) ஆசாரக்கோவை

14) பழமொழி நானூறு

15) சிறுபஞ்சமூலம்

16) முதுமொழிக்காஞ்சி

17) ஏலாதி

18) கைந்நிலை  . உலக டாய்லெட் தினம் - November 19

மத்திய அமைச்சரவை கேபினட் அமைச்சர்கள்

1.மன்மோகன்சிங் - பிரதமர்

2.பிரணாப் முகர்ஜி - நிதி

3.ஷரத் பவார் - வேளாண்மை

4.ஏ.கே.அந்தோணி - பாதுகாப்பு

5.ப.சிதம்பரம் - உள்துறை

6.மம்தா பானர்ஜி - ரயில்வே

7.எஸ்.எம்.கிருஷ்ணா - வெளியுறவு

8.குலாம் நபி ஆசாத் - சுகாதாரம், குடும்ப நலம்

9.சுஷீல் குமார் ஷிண்டே - மின்சாரம்

10.எம்.வீரப்ப மொய்லி - சட்டம், நீதி

11.எஸ்.ஜெய்பால் ரெட்டி - நகர்ப்புற மேம்பாடு

12.கமல் நாத் - தரைவழிப் போக்குவரத்து

13.வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் நலம்

14.முரளி தியோரா - பெட்ரோலியம்

15.கபில் சிபல் - மனிதவள மேம்பாடு

16.அம்பிகா சோனி - தகவல் ஒளிபரப்பு

17.பி.கே.ஹண்டிக் - சுரங்கம், வடகிழக்கு மாநில மேம்பாடு

18.ஆனந்த் ஷர்மா - வர்த்தகம், தொழில்துறை

19.சி.பி.ஜோஷி - கிராம மேம்பாடு

20.வீரபத்ரசிங் - உருக்குத் துறை

21. விலாஸ்ராவ் தேஷ்முக் - கனரக தொழில் துறை

22. பரூக் அப்துல்லா - புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித்துறை

23. தயாநிதி மாறன் - ஜவுளி

24. ஆ.ராசா - தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்

25. மல்லிகார்ஜூனே கார்கே - தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு

26. குமாரி செல்ஜா - வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா

27. சுபோத்காந்த் சகாய் - உணவு பதப்படுத்துதல்

28. எம்.எஸ்.கில் - இளைஞர் நலன், விளையாட்டு

29. ஜி.கே.வாசன் - கப்பல் போக்குவரத்து

30. பவன்குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரம்

31. முகுல் வாஸ்னிக் - சமூக நீதி

32. காந்திலால் புரியா - பழங்குடியினர் நலன்

33. மு.க. அழகிரி - ரசாயனம், உரம்

இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

34. பிரஃபுல் படேல் - விமானப் போக்குவரத்து

35. பிரித்விராஜ் சவாண் - அறிவியல், தொழில் நுட்பம்

36. ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல்

37. சல்மான குர்ஷித் - கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலன்

38. தின்ஷா படேல் - குறு, சிறு தொழில்கள்

39. ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச்சூழல், வனம்

40. கிருஷ்ணா தீரத் - பெண்கள், குழந்தைகள் மேம்பாடு

இணையமைச்சர்கள்

41.இ. அகமது - ரயில்வே

42.வி. நாராயணசாமி - திட்டம், நாடாளுமன்ற விவகாரம்

43.ஸ்ரீகாந்த் ஜேனா - ரசாயனம், உரம்

44. முல்லபள்ளி ராமச்சந்திரன் - உள்துறை

45. புரந்தேஸ்வரி - மனிதவள மேம்பாடு

46.பனபாக லட்சுமி - ஜவுளி

47.அஜய் மாரெகன் - உள்துறை

48.கே.எச்.முனியப்பா - ரயில்வே

49.நமோ நாராயண் மீனா - நிதி

50.ஜோதிராதித்ய சிந்தியா - தொழில், வர்த்தகம்

51.ஜிதின் பிரசாத் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

52.சாய் பிரதாப் - உருக்கு

53.குருதாஸ் காமத் - தொலைத்தொடர்புத் துறை, ஐ.டி.

54.பல்லம் ராஜு - ராணுவம்

55.மகாதேவ் கண்டேலா - நெடுஞ்சாலை, தரைவழி போக்குவரத்து

56.ஹரீஷ் ராவத் - தொழிலாளன் நலன், வேலை வாய்ப்பு

57.கே.வி.தாமஸ் - விவசாயம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம்

58.சுவுகதா ராய் - நகர்ப்புற மேம்பாடு

59.சிசிர் அதிகாரி - கிராமப்புற மேம்பாடு

60.தினேஷ் திரிவேதி - சுகாதாரம், குடும்ப நலம்

61.சுல்தான் அகமது - சுற்றுலா

62.முகுல் ராய் - கப்பல்

63.மோகன் ஜாதுவா - தகவல் ஒளிபரப்பு

64.எஸ்.எஸ். பழனிமாணிக்கம் - நிதி

65.டி.நெப்போலியன் - சமூக நீதி

66.எஸ். ஜெகத்ரட்சகன் - தகவல் ஒளிபரப்பு

67.எஸ். காந்தி செல்வன் - சுகாதாரம், குடும்ப நலம்

68.பிரீனித் கவுர் - வெளியுறவு

69.சச்சின் பைலட் - தொலைத்தொடர்பு, ஐ.டி.

70.சசி தரூர் - வெளியுறவு

71.பரத்சிங் சோலங்கி - மின்சாரம்

72.துஷார்பாய் செளத்ரி - பழங்குடியினர் நலம்

73.அருண் யாதவ் - இளைஞர் நலன், விளையாட்டு

74.பிரதீக் பிரகாஷ் பாபு பாட்டீல் - கனரகம் பொதுத்துறை

75.ஆர்.பி.என். சிங் - தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலை

76.வின்சென்ட் பாலா - நீர்வளம்

77.பிரதீப் ஜெயின் - கிராம மேம்பாடு

78.அகதா சங்மா - கிராம மேம்பாடு


கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள்..?

இதில் 206 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 கேபினட் அமைச்சர்கள், 6 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 26 இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 60 அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

18 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தி.மு.க.வுக்கு 3 கேபினட் மற்றும் 4 இணை அமைச்சர்கள் என்று 7 அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

9 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சரும், 1 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சரும், 1 இணை அமைச்சரும் உள்ளனர்.

19 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சரும், 6 இணை அமைச்சர்களும் கிடைத்துள்ளனர்.

3 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

2 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் கேரள முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 இணை அமைச்சர் பதவி கிட்டியிருக்கிறது.



மாநில வாரியாக அமைச்சர்களின் பிரதிநிதித்துவம்

மாநில வாரியாக பட்டியலிட்டுப் பார்த்தால்

ஆந்திரா - 1 கேபினட் அமைச்சர், 5 இணை அமைச்சர்கள்

அசாம் - 2 கேபினட் அமைச்சர்கள்

பீகார் - 1 கேபினட் அமைச்சர்

குஜராத் - 3 இணை அமைச்சர்கள்

அரியானா - 1 கேபினட் அமைச்சர்

இமாச்சலப்பிரதேசம் - 2 கேபினட் அமைச்சர்கள்

காஷ்மீர் - 2 கேபினட் அமைச்சர்கள்

ஜார்கண்ட் - 1 கேபினட் அமைச்சர்

கர்நாடகா - 3 கேபினட் அமைச்சர்கள், 1 இணை அமைச்சர்

கேரளா - 2 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

மத்தியப்பிரதேசம் - 2 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

மகாராஷ்டிரா - 5 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

மேகாலயா - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்

ஒரிசா - 1 இணை அமைச்சர்

பஞ்சாப் - 2 கேபினட் அமைச்சர்கள், 1 இணை அமைச்சர்

ராஜஸ்தான் - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்

தமிழ்நாடு - 5 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

உத்தரண்ட் - 1 இணை அமைச்சர்

உத்தரப்பிரதேசம் - 1 இணை அமைச்சர்

மேற்குவங்கம் - 2 கேபினட் அமைச்சர்கள், 6 இணை அமைச்சர்கள்

டில்லி - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்

புதுவை - 1 இணை அமைச்சர்

சண்டிகர் - 1 இணை அமைச்சர்

அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர், கோவா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு அமைச்சர் பதவிகள் கிட்டவில்லை. அதேபோல் யூனியன் பிரதேசங்களான அந்தமான், தத்ராநகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு ஆகியவைகளுக்கும் அமைச்சர் பதவி ஹி..ஹி..

இந்த அமைச்சரவைப் பட்டியலில் 5 பேர் முஸ்லீம்கள், 3 பேர் கிறிஸ்தவர்கள். மிச்சம் மீதி இருப்பவர்களில் 10 பேர் ஆதி திராவிடர்கள்.



பதவி உயர்வு

கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 10 இணை, துணை அமைச்சர்களுக்கு இந்த முறை கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் இணை அமைச்சர்களாக இருந்த ஜி.கே.வாசன், பவன்குமார் பன்சல், சுபோத்காந்த் சகாய், குமாரி செல்ஜா, எம்.எஸ்.கில், கான்டிலால் புரியா ஆகியோர் இந்த முறை கேபினட் அந்தஸ்தை பெற்றுள்ளனர்.

கடந்த அமைச்சரவையில் இணை அமைச்சர்களாக இருந்த பிரகாஷ்ஜெய்ஸ்வால், ஜெய்ராம் ரமேஷ், பிரித்விராஜ் சவான், தின்ஷா படேல் ஆகியோருக்கு இந்த முறை தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கேபினட் அமைச்சர்களான முன்னாள் முதல்வர்கள்..!

இந்த அமைச்சரவையில் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர்களான எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்பமொய்லி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, குலாம்நபிஆசாத், கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர்களான சரத்பவார், சுசில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ்தேஷ்முக் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.


வயசான பார்ட்டிகதான் அதிகம்..!

ஏதோ இளைய சமுதாயம்தான் இந்தியாவை தள்ளிக் கொண்டு போகிறது என்று பலரும் சரக்கடிக்காமலேயே சரக்கடித்த போதையில் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில் இந்த அமைச்சரவையில் முக்கியத் துறைகளை கையில் வைத்திருக்கும் 27 அமைச்சர்களின் வயது 65-க்கும் மேல். சாகுறவரைக்கும் பதவியை விட மாட்டோம் என்று வெறி பிடித்து அலைவதில் இந்தியர்களை மிஞ்ச ஆளில்லை என்று நினைக்கிறேன்.

புதிய வெளியுறவுத்துறை அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாதான் இந்த அமைச்சரவையிலேயே மிக அதிக வயதானவர். ஜஸ்ட் 77தான். மிகக் குறைந்த வயதுடையவர் மேகலாயவில் இருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அசுதாசங்மா. இவரது வயது 28.


கோள்கள் கதிரவன் குடும்பத்திலுள்ள கோள்கள்


புதன்

வெள்ளி

பூமி

செவ்வாய்

வியாழன்

சனி

யுரேனஸ்

நெப்டியூன்

குறுங்கோள்கள்

சீரிஸ்

புளூட்டோ

ஏரிஸ்

துணைக் கோள்கள்

நிலா

பன்றிக் காய்ச்சல் 18-11-2009 நிலவரப்படி இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 533 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 214 பேர் இறந்துள்ளனர். கர்நாடகத்தில் 119 பேரும், ஆந்திராவில் 49 பேரும், குஜராத்தில் 45 பேரும், கேரளாவில் 25 பேரும், ராஜஸ்தானில் 23 பேரும், டெல்லியில் 18 பேரும் தமிழகத்தில் 10 பேரும், புதுச்சேரியில் 6 பேரும், ஹரியாணா, கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா 5 பேரும், உ.பியில் 3 பேரும், பஞ்சாபில் 2 பேரும், சட்டீஸ்கர், இமாச்சல் பிரதேசம், ஒரிசா, மிஸோரமில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

புவி புவி பற்றி சில தகவல்கள்


வயது : 4,55,00,00,000 (ஆண்டுகள்) ஏறக்குறைய ( 4550 மில்லியன் ஆண்டுகள் )

நிறை : ஏறக்குறைய 6000 மில்லியன் மில்லியன் டன்கள்

விட்டம் : துருவத்திற்கு துருவம் 12714 கி . மீ.

நடுவரைக் கோட்டில் 12756 கி . மீ.

சூரியனிடமிருந்து தொலைவு : 1496,00,000 கி . மீ. (1496 லட்சம் கி . மீ. )

சுற்றளவு : துருவங்களைச்சுற்றி 40000 கி . மீ.

நடுவரைக்கோட்டில் 40076 கி . மீ.

நீரின் பரப்பு : மொத்தபரப்பில் 71 விழுக்காடு

( ஏறத்தாழ 362 மில்லியன் ச . கி. மீ. )

நிலப் பரப்பு :மொத்தபரப்பில் 29 விழுக்காடு

( ஏறத்தாழ 148 மில்லியன் ச . கி. மீ. )

பெருங்கடலின் சராசரி ஆழம் : கடல் மட்டத்தில் இருந்து 3795 மீ கீழ் 07.12.2009 - கேட்டது கொடுத்தது Abbrevation of IPOD? Internet Portable Open Database

சிரபுஞ்சி சோரா (Sohra, முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது) என்ற ஊர் இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் பகுதி என்ற பெருமை கொண்டது.


2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது [1]. 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் "சோரா" என்ற பெயர் மருவி "சிரபுஞ்சி" ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது


Current Affairs Website

Friday, December 4, 2009 ரேஷனில் இன்று என்ன? ரேஷன் கடையில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.



எஸ்எம்எஸ் அனுப்ப நினைப்பவர்கள் PDS என டைப் செய்யவும், அதை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ள மாவட்ட எண்ணை டைப் செய்ய வேண்டும் (உதாரணம் - வடசென்னைக்கு 01), பின்னர் ரேஷன் அட்டையின் முன் பக்கத்தில் கீழே அச்சிடப்பட்டிருக்கும் கடை எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்.